Home Tags Kadan adai pariharam

Tag: kadan adai pariharam

murgan

செவ்வாய்க்கிழமை மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதி அற்புதம் வாய்ந்த நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில், ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்தாலும், அந்த...
kadan adaiya

கடன் அடைய வருமானம் அதிகரிக்க தீப வழிபாடு

கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கடன் இல்லாத ஒரு வாழ்க்கை என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. யாரை கேட்டாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது...
cash

கடன் தீர செவ்வாய்க்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்

சில பேருக்கு வாங்கிய கடனை சீக்கிரம் திருப்பி தரக்கூடிய யோகம் இருக்கும். சில பேர் கடனே வாங்க மாட்டாங்க. சில பேரால் கடனை வாங்கி விட்டால், அதை திருப்பி தரக்கூடிய சந்தர்ப்பமே அமையாது....
arasa ilai deepam

கடன் பிரச்சனையை தீர்க்கும் அரச இலை தீப பரிகாரம்

ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. அந்த சக்திகளை வைத்து தான் அந்த மரத்திற்குரிய மருத்துவ குணங்கள் ஏற்படுகின்றன. அந்த மருத்துவ குணங்களை பயன்படுத்தி உடல் உபாதைகளை நீக்குகிறோம். உடல் உபாதை...
chevvai

மொத்த கடனையும் அடைக்கும் ஒரு ரூபாய் பரிகாரம்.

வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் கடன் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஒரு சில பேர், அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமாக வாழ்கிறார்கள்....
dhanam

தீராத கடன் தீர செய்ய வேண்டிய தானம்

நமக்கு எவ்வளவு தான் வருமானம் இரட்டிப்பானாலும், ஒரு சில கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். வருமானமாக வரக்கூடிய பணம், வேறு ஏதேதோ வீண் விரயத்திற்காக செலவாகுமே தவிர, அந்த பணத்தை...
karpooravalli-cash

கடைசி காலம் வரை கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமா? உங்க வீட்ல இந்த...

தேவைக்கு அதிகமாக வருமானம் வந்து கொண்டே இருந்தால், இருக்கின்ற கடன் பிரச்சனையை எல்லாம் சரி செய்து விட்டு வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை சந்தோஷமாக வாழலாம். கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது....
hanuman1

எளிமையாக கடனை திருப்பித் தர இந்த 2 கிராம்பு போதும். அனுமனை நினைத்து இதை...

கடனை திருப்பித் தருவதற்கு முதலில் காசு தேவையில்லை. தைரியம் தான் தேவை. தைரியம் இருந்தால் வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்து விடலாம். தைரியத்தை இழந்து கோழைத்தனத்தோடு கடனை எப்படி திருப்பி தருமோ...
yaanai pariharam

என்ன செய்தாலும் செல்வம் சேரவில்லையா? கடன் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா? இதனால் உடல்நலனிலும் அடிக்கடி...

மனிதனின் வாழ்வில் பணம் என்பது தற்காலத்தில் பிரதானமான ஒன்றாக மாறிவிட்டது. பணம் இல்லை என்றால் கவலை ஏற்படுகிறது அதோடு சேர்ந்து தேவைக்காக கடன் வாங்கவும் நேரிடுகிறது. பிறகு கடனை அடக்கமுடியாமல் மனதளவில் கஷ்டப்பட்டு...
madhulai neivedhiyam

இந்த ஒரு சிறு பொருளை கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் போதும். செல்வ செழிப்புடன் கூடிய...

நம் அன்றாட வாழ்வில் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்பது அனைவரும் மேற்கொள்ளும் செயலே, அச்செயலின் மூலமாக நாம் வேண்டுவது என்ன? பல பேருக்கு பல கோரிக்கைகள் இருந்தாலும், அனைவராலும் பொதுவாக வேண்டும் விஷயம்...

சமூக வலைத்தளம்

643,663FansLike