Tag: kadan adaiya enna seiya vendum
கடன் பிரச்சனையை தீர்க்க தீப வழிபாடு
கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சுடுகின்ற நெருப்பை அள்ளி நம் மீது கொட்டியது போல ஒரு உணர்வு இருக்கும். எமன் வருகையை பார்த்து கூட சில பேர் பயப்பட மாட்டார்கள். ஆனால் கடனை...
கடனை திருப்பித் தர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
கடனை வாங்கும் போது சுலபமாக கைநீட்டி வாங்கி விடுவோம். ஆனால் அந்த கடனை திருப்பித் தரும்போது தான், பிரச்சனையே ஆரம்பிக்க தொடங்கும். கை நீட்டி வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு வழியே இருக்காது....
கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை
சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி....
கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்
என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
கடன் தீர பால் பரிகாரம்
இன்றைக்கு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். இந்த கடன் தொல்லையால் பல பேரின் வாழ்க்கை சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கடனை பொருத்த வரையில் அவசர தேவைக்கு வாங்கி...
கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்
நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ...
கடன் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
மனிதனை பாடாயப்படுத்தக் கூடிய விஷயங்களில் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் கடன் வாங்காத வரை அவருடைய வாழ்க்கை சொர்க்கத்தில் வாழ்வது போல தான். ஆனால் கடன் என்ற ஒன்று வந்து விட்டால்...