Home Tags Kadan adaiya enna seiya vendum

Tag: kadan adaiya enna seiya vendum

- Advertisement -
vishnu-durgai

கடன் அடைய துர்காஷ்டமி வழிபாடு

நவராத்திரி நாட்களில் வரும், அஷ்டமி திதியை தான் துர்காஷ்டமி என்று சொல்லுவார்கள். அதிலும் இந்த துர்காஷ்டமி திதியானது செவ்வாய்க்கிழமைகளில் வருவது என்பது அதிசிறப்பு. இன்று 30-9-2025 செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி திதி இருக்கிறது. இந்த நாளில்...
lashmi

கழுத்தை நெறுக்கும் கடனில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்

சில பேரால், வாழ்நாளில் தலை தூக்கவே முடியாத அளவிற்கு கடன் சுமை இருக்கும். அந்த கடனை அடைப்பதற்கு வழியும் தெரியாது. சொத்து இருந்தால், அதை விற்று கடனை அடைக்கலாம். நகை இருந்தால் அதை...
murugar

கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்

எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை கடன் என்ற இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. கலியுகத்தில் கடன் இல்லாமல் வாழ முடியாது என்பது விதி. இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், செவ்வாய் பகவானின் அருள்...
murugan-cash

கடன் தீர மருதாணி தூபம்

கட்டுக்கடங்காத இந்த கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சீக்கிரமே கடனை அடைக்க இந்த வகையில் வீட்டில் தூபம் போட்டு பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை...
cash-murugan

கடன் தீர்க்கும் நல்ல நேரம்

ஜோதிடத்தின்படி ஒரு ஜாதகருக்கு செவ்வாய் கிரகத்தால் தான் கடன்கள் அதிகரிக்கிறது. ஒரு விஷயத்திற்காக கடன் வாங்க போய் பின் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எவ்வளவு கடன் இருந்தாலும், அவற்றை...
murugan

கடனைக் குறைக்கும் எளிமையான ஆன்மீக பரிகாரங்கள்.

காலமும் நேரமும் சூழ்நிலையும் தான் ஒரு மனிதனை கடனாளியாக மாற்றி கஷ்டப்படுத்துகிறது. தினம் தினம் உங்கள் உடம்பைப் பிடித்து தரித்திரம் விலக வேண்டும், எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும், கடன் உங்களை வந்து...
amman

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர துர்க்கை அம்மன் மந்திரம்

இன்று செவ்வாய்க்கிழமை. அதிலும் ஆடி மாத செவ்வாய் கிழமை. இன்னொரு வகையில் பார்த்தால் முருகருக்கு உகந்த நாள், செவ்வாய்க்கிழமை, செவ்வாய் பகவான்தான் நம்முடைய கடன் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக இருக்கின்றார். அம்பாள், முருகர்,...
amman2

ஆடி மாத கரிநாள் சிறப்பு

நாளை ஆடி மாதத்தில் வரப்போகும் கரிநாள். இந்த நாளை பற்றிய சிறப்பை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆடி மாதம் வரும் கரிநாளில் குறிப்பிட்ட இந்த நேரத்தில், நீங்கள் வாங்கிய கடனுக்கு...
natarajar

கடன் பிரச்சனையை தீர்க்க தீப வழிபாடு

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே சுடுகின்ற நெருப்பை அள்ளி நம் மீது கொட்டியது போல ஒரு உணர்வு இருக்கும். எமன் வருகையை பார்த்து கூட சில பேர் பயப்பட மாட்டார்கள். ஆனால் கடனை...
vasambu

கடனை திருப்பித் தர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

கடனை வாங்கும் போது சுலபமாக கைநீட்டி வாங்கி விடுவோம். ஆனால் அந்த கடனை திருப்பித் தரும்போது தான், பிரச்சனையே ஆரம்பிக்க தொடங்கும். கை நீட்டி வாங்கிய கடனை திருப்பித் தருவதற்கு வழியே இருக்காது....
mahalshmi6

கடன் தீர மார்கழியில் எழுத வேண்டிய வார்த்தை

சில பேர் கணக்கே இல்லாமல் கைநீட்டி கடன் வாங்கி வைத்திருப்பார்கள். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாது. அந்த அளவுக்கு ஊரை சுற்றி கடன் இருக்கும். உங்களுக்கு எப்படி....
cash

கடனை தீர்க்க கல் உப்பு பரிகாரம்

என்னை கஷ்டப்படுத்தும் கடன், என்னை விட்டுப் போகணும். கடன் என்னை விட்டுப் போகணும், என்னை விட்டு கடன் போகணும். இந்த வார்த்தைகளை சொல்லிய பின்பு இந்த பதிவை படிப்போம். அப்போதுதான் கடன் நிச்சயம்...
panam-milk

கடன் தீர பால் பரிகாரம்

இன்றைக்கு மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று கடன். இந்த கடன் தொல்லையால் பல பேரின் வாழ்க்கை சின்னா பின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்த கடனை பொருத்த வரையில் அவசர தேவைக்கு வாங்கி...
mahalashmi4

கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்

நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ...
murugan cash

கடன் தீர செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

மனிதனை பாடாயப்படுத்தக் கூடிய விஷயங்களில் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் கடன் வாங்காத வரை அவருடைய வாழ்க்கை சொர்க்கத்தில் வாழ்வது போல தான். ஆனால் கடன் என்ற ஒன்று வந்து விட்டால்...