Tag: kadan theera valipadu
- Advertisement -
கடன் தீர்க்கும் புதன்கிழமை கரிநாள் பரிகாரம்
கரிநாள் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகவும் நம்மை விட்டு விலகிச் செல்லக்கூடிய அனைத்து விதமான செயல்களிலும் அன்றைய நாளில் நாம் ஈடுபடும் பொழுது அந்த செயல்கள் நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கும்...
கடனை தீர்க்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு
ஒரு பிரதோஷ நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாம் பிரதோஷ...
கடன் பிரச்சினையை தீர்க்கும் கடுகு எண்ணெய்
கடன் என்றால் அது செவ்வாய் பகவானுக்குரிய செயலாக கருதப்படுகிறது. யாரொருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நீச்சமடைந்து இருக்கிறார்களோ அவர்கள் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும்...
கடன் பிரச்சினையை தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் தீர்க்க முடியாத பிரச்சினை என்று சில பிரச்சினைகள் இருக்கும். அப்படி பலதரப்பட்ட மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக தான் கடன் பிரச்சினை திகழ்கிறது. கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான...
கடன் காணாமல் போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். இவர் நவகிரகங்களின் தலைவராகவும் சனீஸ்வர பகவானின் குருவாகவும் கருதப்படுகிறார். இவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும்...
கடன் பிரச்சினையை தீர்க்கும் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் கரிநாள்
நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையையும் கஷ்டத்தையும் தரக்கூடியது பணம் தான். பணத்தால் கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதால்தான் கடன் என்ற ஒன்றை நாம் வாங்குகிறோம். அந்த கடனை வாங்கிவிட்டு பிரச்சினையை இன்னும் பெரிதாக்கிக் கொள்கிறோம்...
கடனை நீக்கும் ருண ஹர கணபதி வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு உகந்த திதியாக திகழ்வதுதான் சதுர்த்தி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்திக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. காரணம் இது நம்முடைய சங்கடங்கள் அனைத்தையும் நீக்கக்கூடிய திதியாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட...
கடனற்ற நிம்மதியான வாழ்க்கை வாழ
நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கக்கூடியவர்கள் தான் மனிதர்கள். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்போம். இந்த சந்தோஷத்திற்கும் நிம்மதிக்கும் நமக்கு...
வைபவ லட்சுமி வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் என்பது இருக்கும். அவரவர்களுடைய வயதையும், சந்தர்ப்பத்தையும், சூழ்நிலையையும் பொறுத்து மாறுபடும். அப்படி ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய நியாயமான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை...
கடனை தீர்க்கும் மகாலட்சுமி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து நல்வாழ்வை அமைத்து தரக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக திகழக்கூடியவள் தான் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உரிய...
பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக பல நாட்கள் இருந்தாலும் உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நிறைவடைந்த பிறகு வரக்கூடிய ஆறாவது நாளில் தான் சஷ்டி திதி...
கடன் விரைவில் அடைய கிராம்பு பரிகாரம்
நாம் சம்பாதிக்கக்கூடிய பணம் நமக்கு தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படாமல் அந்த நேரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டால் நமக்கு கை கொடுத்து உதவக்கூடியது கடனாக தான் இருக்கும். வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல்...
கடன் தீர பணம் சேர விநாயகர் சதுர்த்தி பரிகாரம்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பலவிதமான நன்மைகளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விநாயகருக்கு உகந்த தினங்களில் விநாயகர் வழிபாடு செய்யும்பொழுது அதிக அளவு பலன்கள் உண்டாகும்...
கடன் பிரச்சினையை தீர்க்கும் ஹேரம்ப கணபதி வழிபாடு
விநாயகப் பெருமானுக்கே உரித்தான மிகவும் முக்கியமான ஒரு நாளாக தான் இன்றைய தினம் திகழ்கிறது. இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. இன்றைய தினம் எப்படிப்பட்ட வழிபாடுகளை செய்தவராக இருந்தாலும், வழிபாடே செய்யாதவராக இருந்தாலும்...
கடன் பிரச்சினையை தீர்க்கும் மகா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு.
ஒருவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சினையாக திகழ்வது கடன் பிரச்சினை தான். கடன் பிரச்சினை நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக நம் வாழ்க்கையில் நுழைந்து விடும். பிறகு நிம்மதி...
ஆடிப்பெருக்கு மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கடன்களை நாம் அனுபவித்து வருகிறோம். பிறவிக்கடன், நன்றி கடன் போன்ற கடன் வரிசையில் பணக்கடனும் நகைக்கடனும் சேரும். மற்ற கடன்களை விட இந்த கடன்களை அடைப்பது தான் மிகவும்...
நீண்ட நாள் கடன் தீர
நம்மில் பலருக்கும் பலவிதத்தில் கடன் என்ற ஒன்று இருக்கும். அந்த கடனை தீர்ப்பதற்குரிய வழிமுறையை மேற்கொண்டாலும் ஒரு சிலர் நீண்ட நாட்களாக கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியாத ஒரு நிலையில்...
கடன் பிரச்சனை தீர்க்கும் ஏகாதசி பரிகாரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இடமாக கருதுவது தான் பெருமாளின் நெஞ்சம். காக்கும் தெய்வமான பெருமாளை நாம் வழிபாடு...
கடன் தீர காவல் தெய்வ வழிபாடு
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை ராவணனுக்கு எந்தளவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதோ அதே அளவிற்கு கடன் வாங்குபவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும் என்பதுதான்...
கடன் தீர சதாசிவாஷ்டமி வழிபாடு
தேய்பிறை அஷ்டமி என்பது காலபைரவருக்கு உகந்த தினமாக திகழ்கிறது. அதே அஷ்டமி திதி வாராகி அம்மனுக்கும் உகந்த திதியாக திகழ்கிறது. எப்படி பஞ்சமி திதி வாராகி அம்மனுக்கு உகந்த திதியோ அதேபோல் அஷ்டமி...



















