Tag: kadan theera valipadu
கடன் சுமை தீர மாரியம்மன் வழிபாடு
இன்றைய காலத்தில் நோயின் தாக்கம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அதேபோல் கடனின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்காவது நோய் இருக்கும். அதே போல் தான் ஒவ்வொரு குடும்பத்திலும்...
கடன் தீர பாசிப்பருப்பு பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்பல. தேவைக்காக கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களும் தீராத கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய கடன் பிரச்சினையை குறைக்க வேண்டும்...
கடன் பிரச்சனை தீர அஷ்டலட்சுமி தீபம்
ஒருவரிடம் இருந்து நாம் பணத்தை வாங்கினாலும் அதை கடன் என்று தான் கூறுவோம். அதேபோல் நாம் ஒருவருக்கு பணத்தை கொடுத்தாலும் அதையும் கடன் என்று தான் கூறுவோம். பணத்தை கொடுத்தாலும் சரி வாங்கினாலும்...
கடன் தீர கால பைரவர் வழிபாடு
இன்றைய காலத்தில் பலரும் கடனை வாங்கியதால் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது சற்றும் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னதான் கஷ்டப்பட்டு...
கடன் பிரச்சினை தீர விநாயகர் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்து நிம்மதியற்ற சூழ்நிலையில் தவித்துக் கொண்டு இருப்பவர்கள் தங்களுடைய கடனை அடைப்பதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். அந்த முயற்சிகள் வெற்றி பெறவும், கடன் பிரச்சனை தீரவும் விநாயகப் பெருமானை...
கடன் தீர வேல் வழிபாடு
கடனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கடனால் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அதனால் ஏற்பட்ட அவமானங்கள் என்ன? கஷ்டங்கள் என்ன? என்பது நன்றாகவே தெரியும். இந்த அனுபவம் பலரது வாழ்க்கையில் இன்றளவும் நடந்து கொண்டுதான்...
கடன் பிரச்சினை தீர பைரவர் வழிபாடு
கடனும் நோயும் ஒருவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. நோயைக் கூட பணம் இருப்பவர்கள் நினைத்தால் அதற்கான மருத்துவத்தை மேற்கொண்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால்...
கடன் பிரச்சனை தீர செம்பருத்திப்பூ பரிகாரம்
கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் நம்பி பணத்தை கொடுத்து அதை திரும்ப வாங்க...
கடன் பிரச்சினை தீர உதவும் தீபம்.
வாழ்க்கையில் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படுவது நிம்மதியான தூக்கம். இந்த நிம்மதியான தூக்கம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. அதிலும் குறிப்பாக கடன் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் எவராலும் நிம்மதியாக தூங்கவே முடியாது. அப்படிப்பட்ட...