Tag: kadavul arul pera
கேட்டது உடனே கிடைக்க வேண்டுதல் வைக்கும் முறை
இறைவனை வணங்கும் போது நாம் அவருக்கு பிடித்தமான நெய்வேத்தியம் வைப்பது, மலரை சாற்றுவது, பிடித்த பொருள்களை வைத்து வணங்குவது அனைத்துமே அவருடைய அருளை எளிதில் பெறலாம். இதையெல்லாம் செய்யாமல் மனதார இறைவனை வணங்கினாலும்...
கோவிலுக்கு சென்று வழிபட்டால் தான் கடவுள் நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவாரா? கடவுளை உணர கோவிலுக்கு...
கடவுளை உணர பல வழிகள் இருந்தாலும், கோவிலுக்கு செல்லும் பொழுது தான் மன திருப்தி கிடைக்கிறது. ஆனால் கடவுள் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என்று தான் அனைவரும் கூறுகின்றனர். அப்படி...
வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன தெரியுமா?...
வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளும், தடைகளும் விலகி செல்லும் என்பது நம்பிக்கை. அப்படி இருக்க வீட்டில் தெய்வீக சக்தியை அதிகரிக்க நாம் செய்ய வேண்டியது...
‘கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்’ என்றால் ஏன் கோவிலுக்கு செல்கிறோம் தெரியுமா?
புராணங்களின் படி பக்த பிரகலாதன் நாராயணன் மீது கொண்ட பக்தியினால், அவர் மீது கொண்ட பேரன்பினால் இந்த உலகத்திற்கு உணர்த்தியது 'கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்பது தான். எங்கும் எதிலும்...
வாழ்க்கையில் நல்ல நிலை பணம் பொருள் ஆரோக்கியம் அனைத்தும் உங்களை தானாக தேடிவந்து துன்பம்...
நாம் இறைவனை வணங்கும் போது நமக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் ஒரு பட்டியல் வைத்து கேட்க ஆரம்பித்து விடுவோம். குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலை வாய்ப்பு வேண்டும். நமக்கு வருமானம்...
இறைவனை முழுமையாக நம்பாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இறைவனை ஏன் நம்ப வேண்டும்? இது...
இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு கல்லை சிலையாக, தெய்வ உருவாக காண்பவர்களுக்கு தெய்வம் கண்களில் தெரியும். அக்கல்லை வெறும் கல்லாக காண்பவர்களுக்கு கல்லாக மட்டுமே தான்...
வீட்டில் பூஜை செய்யும் பொழுது எந்தெந்த விஷயங்கள் அப சகுணத்தை குறிக்கும் என்று உங்களுக்கு...
பொதுவாக பூஜைகள் செய்யும் பொழுது நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் சில சமிக்ஞைகளை நமக்கு கொடுக்கும். நீங்கள் செய்யவிருக்கும் காரியம் வெற்றி அடையுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதற்கு அறிகுறிகளாக இவை தென்படுகிறது...
நீங்கள் வீட்டில் சாமி கும்பிடும் பொழுது எந்தெந்த விஷயங்கள் சுப சகுணத்தையும், எந்தெந்த விஷயங்கள்...
நாம் வீட்டில் சாமி கும்பிடும் போது, பூஜை செய்யும் பொழுது சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் நம்மை சுற்றி நடப்பது உண்டு. இவற்றில் சிலவை நமக்கு நல்ல சகுணங்களையும், சிலவை அப சகுணங்களையும்...