Tag: kanavan manaivi otrumaiyaga iruka
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நந்தி பகவான் வழிபாடு
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய குடும்பப் பிரச்சனை கோர்ட் கேஸ் வழக்கு, விவாகரத்து வரை செல்லக்கூடாது. இதை ஒரு பேச்சுக்காக கூட சொல்ல கூடாது. இருந்தாலும் இந்த குடும்ப பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள், கணவன் மனைவி பிரிந்து...
கணவன் மனைவி மனஸ்தாபம் நீங்க பரிகாரம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற கூற்றும் இருக்கிறது. அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கக்கூடிய திருமணம் பாதியிலேயே விவாகரத்து நோக்கி செல்லக்கூடிய...
கணவன், மனைவியின் சொல்பேச்சு கேட்க பரிகாரம்
எல்லா மனைவிமார்களுக்கும் உள்ள ஆசைதான் இது. என்னுடைய கணவர், என் பேச்சை தட்டாமல் கேட்க வேண்டும். என்னுடைய பேச்சுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், யாரும் யார்...
கணவன் மனைவி பிரச்சினை தீர
ஒரே வீட்டில் தான் கணவனும் மனைவியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்குள் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ இவர்களை சுற்றி இருக்கும் சொந்த பந்தத்திற்குள் பிரச்சனைகள்...
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ திருஷ்டி கழிக்கும் முறை
சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வராது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இல்லற வாழ்க்கையை அவ்வளவு அழகாக நடத்தி வருவார்கள். குழந்தை குட்டிகள், குடும்பத்தில்...
கணவன் மனைவி ஒற்றுமைக்கு பச்சை கற்பூரம்
ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து வைத்து தான் திருமணம் நடத்தப்படுகிறது. ஆனாலும் ஒரு சில காலகட்டத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், பிரிவு ஏற்படுகிறது. அதன் பிறகு மீண்டும் ஜாதகத்தை...
கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்
ஆயிரம் காலத்து உறவாக கருதப்படுவது தான் கணவன் மனைவி உறவு. இவர்களின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த குடும்பம் நன்றாக இருக்கும். அதனால்தான் வாழ்க்கை என்னும் வண்டியை ஓட்டுவதற்கு கணவன் மனைவி...
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு
வீடு என்றால் அதில் இன்பம் துன்பம் நல்லது கெட்டது என அனைத்தும் கலந்து தான் இருக்கும். இது சாதாரண விஷயம் தான். ஆனால் ஒரு சில குடும்பத்தில் பார்த்தால் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாகவும்...