Home Tags Kandha sasti valipadu

Tag: kandha sasti valipadu

- Advertisement -
murugan vasal

சர்வ மங்களம் உண்டாக கந்தசஷ்டி ஏழாம் நாள் வழிபாடு

முருகன் எப்படி ஆறு நாட்களும் சிவபெருமானை வழிபாடு செய்து ஆறாவது நாள் அன்று சூரசம்காரனை வதம் செய்து ஏழாவது நாள் தேவயாணையை திருமணம் செய்து மகிழ்ச்சியான ஒரு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாரோ அதேபோல்...
murugan poojai

கந்த சஷ்டி விரத நிறைவு நாள் பூஜை

வருடா வருடம் வரக்கூடிய கந்தசஷ்டி விரத நாட்களில் சூரனை வதம் செய்த நாளாக கந்தசஷ்டி விதத்தில் ஆறாம் நாள் திகழ்கிறது. அந்த நாளை தான் நாம் சூரசம்காரம் நாள் என்று கூறுகிறோம். அதற்கு...
murugan 1 rs coin

வேண்டுதலை நிறைவேற்றும் கந்த சஷ்டி வழிபாடு

முருகன் உதிப்பதற்கு காரணமாக திகழக்கூடிய சூரசம்காரம் நடைபெற்ற நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டை முழுமனதோடு செய்யும் பொழுது...
shivan murugan

காரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு

கந்த சஷ்டி விரத நாட்களில் ஆறாம் நாளாக சூரசம்காரம் திகழ்கிறது. அன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான்...
murugan poojai

சூரசம்கார நாளில் பூஜையில் சேர்க்க வேண்டிய பொருட்கள்.

முருகப்பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான அதே சமயம் சிறப்பு மிகுந்த விரத நாளாக தான் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை முடிந்த...
murugan

கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம் என்றாலும் ஒரு சிலரால் ஆறு நாட்களும்...
murugan poojai

கந்த சஷ்டி ஐந்தாம் நாள் வழிபாடு

கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தினமும் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் கூட இந்த கந்தசஷ்டி விரத நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய...
murugan arugampul

கஷ்டங்களை நீக்கும் கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்

கந்த சஷ்டி விரத நாட்களில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையில் வேண்டிய வரத்தை பெறுகிறோம். அப்படிப்பட்ட கந்த சஷ்டி விரத நாட்களில் விநாயகருக்குரிய வளர்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வரக்கூடிய ஒரு...
murugan poojai

கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய கந்த சஷ்டி விரத நாட்களான ஆறு நாட்களும் முருகப்பெருமானின் பக்தர்கள் அனைவரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். விரதம் இருக்க இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்து முருகப்பெருமானின்...
murugan poojai

கந்த சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு

கந்த சஷ்டியின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு விதமாக நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை நாம் பெறுகிறோம். அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கக்கூடிய...
murugan-guru

சஷ்டி மூன்றாம் நாள் வழிபாடு

முருகப் பெருமானுக்குரிய மிகச் சிறப்பான விரதங்களுள் ஒன்று கந்த சஷ்டி விரதம். ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பலன்களை அள்ளித் தருகிறது. மூன்றாம் நாள் விரதமானது,...
murugan om

கந்தசஷ்டி நாட்களில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

முருகப்பெருமானுக்கு உரித்தான விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக திகழ்வதுதான் கந்தசஷ்டி விரதம். திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விரதமாக பாவித்து அவரை நினைத்து...
murugan-ilaneer

கந்த சஷ்டி அபிஷேக பலன்

இந்த வருடம், நாளை (அக். 22, 2025) புதன் கிழமை, முருகப்பெருமானுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் தொடங்குகிறது. தொடர்ந்து வரக்கூடிய ஆறு நாட்களும் முருகனின் திருவருளை முழுமையாகப் பெற நமக்குக் கிடைத்த...
murugan poojai

கந்த சஷ்டி முதல் நாள் வழிபாடு

கந்த சஷ்டி திருவிழா என்பது முருகப் பெருமானுக்கு உகந்த விரத நாட்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த விரதத்தை ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்த பிறகு வரும் தொடர்ச்சியான ஆறு நாட்களில் தான் மேற்கொள்கிறோம்....
murugan dheepam

கந்த சஷ்டி விரத பலனை பெறும் வழிபாடு

கந்தசஷ்டி விரதம் என்பது மிகவும் சிறப்பான விரதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிறப்பான விரதத்தை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான நியமனங்கள் சற்று கடினமாகவே இருக்கும். ஒரு சிலர்...
murugan vel

கந்த சஷ்டி வேல் வழிபாடு

முருகப்பெருமானின் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது ஐப்பசி மாதம் அமாவாசை தினம் முடிந்த பிறகு என்பது ஆரம்பிக்கும். இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதமாகும்....