Tag: mahalakshmi manthiram in tmail
ஜனவரி முதல் நாள், முதலில் சொல்ல வேண்டிய வார்த்தை
நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. நாம் எல்லாம் தமிழர்கள். நமக்கு தமிழ் புத்தாண்டு தான். தமிழ் வருடப்பிறப்பு என்ற கணக்கு இருந்தாலும், நாளைய தினம் சந்தோஷமாக இந்த ஆங்கில புத்தாண்டை கொண்டாட கூடிய...
பூஜை அறையில் தாமரையை இப்படி வைத்து வேண்டினால், என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும்....
நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷம் நிலையாக இருக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, தன தானியத்திற்கு வீட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருக்க, வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல்...
நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மகாலட்சுமியை வசியம் செய்து கொள்ள மார்வாடிகள்...
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும். கோடி கோடியாக லட்சம் லட்சமாக லாபம் கொட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வேலை செய்பவர்களாக இருந்தால் வருமானம் இரட்டிப்பாக பெருகிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டில் இருப்பவர்களாக...
வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக...
தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை...
3 வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்தால், உங்கள் மன கஷ்டத்தோடு சேர்ந்த, பண கஷ்டத்திற்கும்...
நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வந்து விட்டால், கூடவே மன கஷ்டமும், வீட்டிலுள்ளவர்களிடத்தில் மனஸ்தாபமும் ஏற்பட ஆரம்பிக்கும். அதிகப்படியான பணவரவு இல்லை என்றாலும், தேவைக்கு ஏற்ப பணவரவு ஒரு வீட்டில் கட்டாயம் இருக்க...
நல்ல பெயர், புகழ், பதவி, வெற்றி, செல்வம் எல்லாவற்றையும் ஒருசேர அடைய மகாலட்சுமி வழிபாட்டை...
நமக்கு கிடைக்கக்கூடிய நல்ல பெயராக இருந்தாலும், அவ பெயராக இருந்தாலும், அது நம் வாழ்க்கையின் சூழலையை பொறுத்தே, நம்மை வந்து சேர்கிறது. எடுத்துக்காட்டாக ஒருவர், பெரிய பதவியில் இருக்கின்றார், அதிகப்படியான பணம் சம்பாதிக்கிறார்...
தொழில் முடக்கமா? என்ன செய்வது? கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.
முதலில் ஒருவர் வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்றாலும், கோடீஸ்வரராக மாற வேண்டும் என்றாலும், அவர் செய்யும் தொழிலானது நல்ல லாபத்தை அடைய வேண்டும். நாம் செய்யும் தொழிலை எப்படி அதிக லாபம்...
வறுமையை நீக்கக்கூடிய தேங்காய் பரிகாரம்.
வறுமையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன செய்தால் பிரச்சனை தீரும் என்ற தேடல் இருந்து கொண்டே இருக்கும். எப்படியாவது வறுமையின் பிடியிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் புதியதாக கடனை வாங்கிக்கொண்டு கூட...
மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்
தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க...