Tag: Mana amaithikku enna vazhi
வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமும் ஒரு நொடிப்பொழுதில் எரிந்து சாம்பலாக, கட்டி கற்பூரத்தைப்...
பணம் மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சனை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நிறைய பேருக்கு பணத்தைத் தவிர வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள், தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. சில வீடுகளில் குடும்பத்தில்...
மனதில் ஆறாத வடுவாய் நிற்கும் பெரிய கஷ்டத்திற்கு, பெரிய காயத்திற்கு கூட தீர்வு தரும்...
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ரூபத்தில் ஏதோ ஒரு பிரச்சனை மனதில் ஆறாத வடுவாய் இருக்கத்தான் செய்கின்றது. உங்கள் மனதை கஷ்டப் படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு தீர்வை...
இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா? அப்போது...
காரணமே இல்லாமல் சில பேருடைய வாழ்க்கையில் இனம்புரியாத மனக்கவலை இருக்கும். நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப் போவதாக உள்மனது சொல்லிக்கொண்டே இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் எழும். இப்படிப்பட்ட எதிர்மறை...
உங்கள் மனதில் இருக்கும் குழப்பத்திற்கு யார் காரணம் தெரியுமா? மனக்குழப்பம் தீர இந்த நட்சத்திரங்களில்...
மனம் சாந்தமாக இல்லை என்றாலும், குழப்பமான மன நிலையில் இருந்தாலும் அதற்கு ஜோதிட ரீதியாக மிக முக்கிய காரணம் சந்திர பகவானாவார். சந்திர பகவான் தான் மனதிற்கு அதிபதியாக இருக்கின்றார். மனம் சார்ந்த...
பலநாள் கஷ்டத்திற்கு 1 நாளில், 1 நிமிடத்தில் தீர்வு. ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பை...
மனிதனாக பிறந்து விட்டால் தீராத மன குழப்பத்திற்கு, குறையே இருக்காது. எந்த நேரமும் நம்முடைய மனம் ஏதாவது ஒரு பிரச்சனையை நினைத்து குழப்பிக் கொண்டே தான் இருக்கும். இந்த மனதை சரிசெய்ய என்னதான்...
கற்பூரம் எரிந்து, கரைந்து காணாமல் போவது போல, உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலும் காணாமல்...
ஒருவருடைய வாழ்க்கையில் மன நிம்மதி தேவை என்றால், கட்டாயம் அவர்களுக்குள் எதிர்மறை ஆற்றலும், எதிர்மறை சிந்தனையும், எதிர்மறை எண்ணங்களும், இருக்கவே கூடாது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்தாலும், எதிர்மறையாக, அதாவது நெகட்டிவாக...
புதுசா ஒரு விஷயத்தில் அடி எடுத்து வைப்பதற்கே, உங்கள் மனம் பயப்படுமா? தடுமாற்றம் இல்லாத,...
ஜெயிப்பது தோற்பது என்பது இரண்டாவது விஷயம். முதலில் நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சியை எடுக்கின்றோமா என்பதை முதலில் நாம் சிந்திக்க வேண்டும். சிலரெல்லாம், சில விஷயங்களை தொடங்கிய பின்பு, தோல்வி அடைவார்கள். அது...
மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது, இத மட்டும் செஞ்சா போதும்! எந்த குழப்பத்திற்கும் உடனே...
சில சமயத்தில் மனமானது மிகுந்த குழப்பத்தில் இருக்கும். எந்த முடிவை சரியாக தேர்ந்தெடுப்பது? என்று நமக்குத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்போம். நாம் செய்வது சரிதானா? இல்லை இதை செய்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா?...