Tag: Mana kuzhappam
மனக்குழப்பங்கள் தீர பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் அவர் மேலும் மேலும் உயர வேண்டும் என்றால் நிச்சயம் அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் தெளிவாக இருக்க வேண்டும். இந்த முடிவை எடுத்தாலும் திடமாகவும் அதில் உறுதியாகவும் எடுக்க வேண்டும். இத்தகைய...
எந்நேரமும் சஞ்சலத்தில் இருக்கும் மனதை சாந்தி படுத்தவும், குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி கிடைக்கவும் சிவபெருமானுக்குரிய...
மனிதர்கள் என்ன தான் பணத்திற்கு பின்னால் ஓடி பணத்தையும் நிறைய சம்பாதித்தாலும், நிம்மதி என்ற ஒன்று இல்லை என்றால் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனால் எந்த உபயோகமும் இல்லை என்றே கூறலாம். அப்படிப்பட்ட...
இக்கட்டான சூழ்நிலையில் வரக்கூடிய 2 வாய்ப்புகள். இதில் எந்த முடிவை எடுப்பது? முடிவெடுக்க தடுமாறும்...
வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இரண்டு வாய்ப்புகள் ஒரே சமயத்தில் நமக்கு வரும். அந்த இரண்டு வாய்ப்புகளில், எந்த வாய்ப்பை நாம் தேர்ந்தெடுப்பது என்ற மனக்குழப்பமும் வந்துவிடும். இரண்டில் எதை தேர்ந்தெடுத்தால் நம்முடைய...
குழப்பமான மனநிலையில் முடிவு எடுக்க ரூபாய் நோட்டை புத்தகத்தில் இப்படி வையுங்கள்!
எல்லோருடைய மனமும் எல்லா நேரத்திலும் தெளிவாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு சூழ்நிலையில் முடிவெடுக்கத் தெரியாமல் குழம்பிப் போய் நிற்போம். அந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் சரியா? தவறா?...
குழப்பமான மனநிலையில் எலுமிச்சையை கையில் வைத்துக் கொண்டு உங்கள் கடவுளிடம் இப்படி உத்தரவு கேட்டு...
ஒருவர் குழப்பமாக இருக்கும் பொழுது எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுக்கும் பொறுப்பை கடவுளிடமே விட்டு விட்டு அமைதியாக அமர்ந்து இருப்பார்கள். அதை விட கடவுளிடம் உத்தரவு கேட்டு...
மன பயத்தை ஒரு நொடிப்பொழுதில் நீக்க, சித்தர்கள் வழிபாட்டை இப்படி செய்தாலே போதும். தேவையற்ற...
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு, வரப்போகும் நல்லது கெட்டது முன்கூட்டியே தெரியவரும் என்று சொல்வார்கள். அதாவது தன்னையும் மறந்து இறைவழிபாட்டில் தங்களுடைய மனதை, தங்களுடைய ஆன்மாவை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு...
நீங்கள் குழப்பமான நேரத்தில், முடிவு எடுக்க தெரியாத இடத்தில் சரியான முடிவு எடுக்க என்ன...
குருஷேத்திரப் போரில் பல திருவிளையாடல்களைப் புரிந்து பாண்டவர்களை வெற்றி அடைய செய்த கிருஷ்ணன் அதர்மத்தை செய்திருந்தாலும் அதுவும் தர்மம் ஆகவே பார்க்கப்பட்டது. சூழ்ச்சிகள் புரிந்து வஞ்சகத்தால் வெற்றி கொண்டாலும், தர்மத்தின் வழியில் அதுவும்...