Home Tags Maruthani sivakka enna seiya vendum

Tag: maruthani sivakka enna seiya vendum

mehandi desgin

இனி நம்ம கையில் மட்டும் மருதாணி சிவக்கலையே என்ற கவலையே உங்களுக்கு வராது. இப்படி...

இன்றளவும் ஏதேனும் விசேஷ நாட்கள் என்றால் நாம் மருதாணி வைப்பது வழக்கமாக வைத்திருக்கிறோம். சில இடங்களில் இந்த மருதாணி வைப்பதையே ஒரு விழாவாகவே கூட விமர்சையாக கொண்டாடுகிறார்கள். நம்முடைய கலாச்சாரத்திலும் மருதாணி வைப்பது...
maruthani-kirambu

மருதாணி இலையை மிக்ஸியில் அரைக்கும் பொழுது இந்த 2 பொருள் சேர்த்து அரைங்க, பித்தம்...

மருதாணி இலை அரைக்கும் பொழுது சில விஷயங்களை கடைப்பிடித்து அரைத்தால் செக்க செவேல் என ரொம்பவே சிவப்பாக சிவக்கும். குறிப்பாக மருதாணி அரைக்கும் போது பித்தம் இருக்கும் உடம்பு உடையவர்களுக்கு ஆரஞ்சு நிறத்தில்...
maruthani-henna-tamil

மருதாணி இலையை அரைத்து வைத்தால் அடர்த்தியாக செவக்கவில்லையா? சமையல்கட்டில் இந்த 3 பொருளை சேர்த்து...

மருதாணியில் ஏராளமான நற்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் அடிக்கடி மருதாணி வைத்துக் கொண்டால் அவர்களுக்குள் இருக்கும் உஷ்ணம் குறைந்து சாந்தம் அடைவார்கள். இதனால் அடிக்கடி கோபப்பட மாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்....

மருதாணி வைத்த ஒரு மணி நேரத்திற்கு எல்லாம் செக்க செவேர் என்று சிவக்க வேண்டுமா?...

இன்றைய நாகரிக கலாச்சாரத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் மாறி கோன் வைத்துக் கொள்ளும் முறை வந்து விட்டது. அதை விதவிதமாக கை கால்களில் வைத்து இருப்பதை பார்க்க அழகாகத் தான் உள்ளது. ஆனால்...

நீங்க எப்படி அரைத்து வைத்தாலும் மருதாணி சிவக்கவில்லையா? இப்படி அரைச்சு வைச்சு பாருங்க ஒரு...

மருதாணி இட்டுக் கொள்வது என்பது வெறும் அழகிற்காக மட்டும் செய்வது அல்ல. மருதாணி போடுவதே ஒரு தனி கலைதான். மருதாணி நம் உடம்பில் உள்ள சூட்டை தணிந்து நம் உடலை குளுமை படுத்த...
maruthani-kirambu

மருதாணி இட்டுக் கொண்டால் உங்கள் கையிலும் செக்கச்செவேலென ரத்த சிவப்பு நிறத்தில் பளிச்சென இருக்க...

மருதாணி இட்டுக் கொண்டால் ஒரு சிலருக்கு செக்கச் செவேலென சிவப்பு நிறத்தில் சிவக்கும். ஒரு சிலருக்கு அதற்கும் மேலாக நல்ல பிரவுன் நிறத்தில் சிவக்கும். இப்படி இருந்தால் தான் எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும்....
hand2

30 நிமிடத்தில் மாதுளை பழம் போல உங்களுடைய கையின் நிறம் மாறும். ஹென்னா பொடியில்...

யாருக்குத்தான் மருதாணி பிடிக்காது. கையில் மருதாணி வைத்துக் கொண்டு யாருடைய கையில் அதிகமாக கலர் பிடித்திருக்கிறது என்று பார்க்கும் அழகே தனிதான். இதனுடைய சுகம் வேறு எதிலும் வராது. நிறையபேர் மருதாணியை இலையாக...

சமூக வலைத்தளம்

643,663FansLike