Tag: Muga vasiyam in Tamil
முகவசியம் ஏற்பட பரிகாரம்
பெண்கள் என்றாலே அழகு தான் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது கருப்பாக இருந்தாலும் சரி வெள்ளையாக இருந்தாலும் சரி முகம் நல்ல கலையுடனும், வசீகரத்துடனும் இருக்கும் போது அனைவரும் பார்த்து...
பெண்கள் முகத்தில் இருக்கும் தரித்திரம் நீங்கி, வசீகரத் தோட்டத்தையும், முக அழகையும், பௌர்ணமி நிலவு...
அழகு என்று சொன்னாலே அதை பெண்களின் வடிவமாகத்தான் நாம் எல்லோரும் பார்க்கின்றோம். அழகை உருவகப்படுத்த பெண்களை தவிர இந்த உலகத்தில், அழகுக்கு ஈடு இணையான வேறு ஒரு பொருள் கிடையவே கிடையாது. இந்த...
பெண்கள் தினமும் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தாலே போதும். அவர்களுடைய முகம் லட்சுமி...
குங்குமம் என்றாலே அது பெண்களுக்கு உரிய மங்களகரமான பொருள். திருமணமானவர்களாக இருந்தாலும், திருமணமாகாதவர்கள் ஆக இருந்தாலும், நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக்கொள்வது என்பது பெண்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். இப்படி தினந்தோறும் பெண்கள்...
பீடை பிடித்த முகம் கூட பிரகாசமான முகமாக மாறும். உங்களை பிடிக்காது என்று ஒதுக்கி...
சில பேருடைய முகம் பார்ப்பதற்கு மிகவும் கலையாக இருக்கும். சில பேருடைய முகம் அந்த கலையை இழந்து இருக்கும். பிறந்ததிலிருந்தே என்னுடைய முகம் வசீகரத் தன்மையோடு இருந்தது. ஆனால், இடையில் சில நாட்களாக...
உங்கள் முகம் எப்போதும் தெய்வ கடாட்சத்துடன் இருக்க தினமும் நெற்றியில் குங்குமத்தை இப்படி வைத்துக்...
சில பேருடைய முகத்தை பார்த்த உடனேயே கையெடுத்து கும்பிட வேண்டும் என்று தோன்றும். லட்சுமி கடாட்சத்துடன் இருப்பார்கள். அழகு என்பது நிறத்தில் அல்ல. அகத்தின் அழகுதான் முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். மனதிற்குள்...
நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லையா? இதனால் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை...
நாம் சொல்லுவதை, அடுத்தவங்க காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தாலே போதும். நமக்கான மரியாதை கிடைத்துவிடும். சிலருக்கு மதிப்பும், மரியாதையும் இயற்கையாகவே கிடைக்கும். சிலரைப் பார்த்தாலே உபச்சாரம் செய்ய வேண்டும், அவர்கள் சொல்வதை,...
சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதையை நீங்கள் பெற வேண்டுமா? 3 கிராம்பு போதும்.
சில பேருக்கு சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை, புகழ், வரவேற்பு, மதிப்பு, உபச்சாரம் எல்லாம் கேட்காமலேயே கிடைக்கும். காரணம், அந்த மனிதர் எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பார். வசீகர தன்மையோடு இருக்கும்...