Tag: Murugan manthirangal Tamil
- Advertisement -
இன்று 1-6-2025 வளர்பிறை சஷ்டி
மனிதர்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள், கோடான கோடி பிரச்சனைகளை கொடுத்த கடவுள், அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உண்டான ஒரு வழியை நமக்கு காண்பிக்க மாட்டானா. அதிலும் முருகனுக்கு உகந்த வளர்பிறை சஷ்டி திதி...
21-10-2024 தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு
நமக்கு வரக்கூடிய எல்லா பிரச்சனைகளையும், நம்முடைய அறிவு திறமையை வைத்து சமாளித்து விட முடியாது. நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சில பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சக்தி, இறைவனுக்குத்தான் இருக்கிறது. இறை சக்தி...
வெற்றி தரும் வேல் மந்திரம்
வெல் என்ற வினைசொல் தான் வேல் என்ற பெயர் சொல்லாக மாறி இருக்கிறது. வேல் என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். வேல் வழிபாடு செய்பவர்கள் ஒவ்வொருவரும் வீட்டிலும் வேலாயுதம் வந்து காவலாக...
மன பயம் போக்கும் முருகர் மந்திரம்
ரொம்பவும் மன பயம் இருக்க கூடிய சமயத்தில், சில மனிதர்கள் நம்முடன் இருந்தாலே ஏதோ ஒரு தைரியம் நம் மனதிற்குள் வந்துவிடும். சக மனிதன் கூட இருக்கும்போதே இவ்வளவு மன தைரியம் வருகிறது...
தீராத்துயர் தீர, மீண்டும் வாழ்க்கையில் அடி மேல் அடி விழாமலிருக்க இந்த ஒரு மந்திரத்தை...
ஒருவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தால் அதனை அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் திக்கு முக்காடிப் போய் நிற்பார்கள். ஒரு படிக்கட்டு மேலே ஏறினால் இரண்டு படிக்கட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்....
ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை, எதுவாக இருந்தாலும் நம் பக்கம் நெருங்கவே நடுநடுங்கும்....
பொதுவாகவே கெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றால், முருகப்பெருமானின் வழிபாடு நமக்கு துணையாக நிற்கும். முருகப்பெருமானின் கையில் இருக்கக்கூடிய வேல் நம் வீட்டில் இருந்தால் எந்த துஷ்ட சக்திகளும் நம்...
நாளை அதிஅற்புத 9/12/2021 கார்த்திகை சஷ்டியில் சொல்ல வேண்டிய அற்புத தமிழ் பாடல்! செவ்வாய்...
ஒவ்வொரு சஷ்டி திதியிலும் முருகனை வழிபட்டு வருபவர்களுக்கு எந்தத் துன்பமும் நெருங்காது என்பது நம்பிக்கை. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சஷ்டியில் முருகனை நினைந்து விரதமிருந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய பிரச்சனைகளும் அடியோடு...
மனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெருமானே இறங்கி வந்து...
வேலுண்டு வினை இல்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை, கந்தனுண்டு கவலையில்லை! தீராத துயரங்களை, தீராத கஷ்டங்களை வெளியில் கூட சொல்ல முடியாத மனக்கவலையை தீர்த்து வைக்க முருகப்பெருமானை, மனமுருக அழைத்தால், கூப்பிட்ட...
தடைகளைத் தகர்த்தெறியும் ஆறுமுகன் வழிபாடு! ஆறுமுகனை, 6 நாட்கள், இப்படி வழிபாடு செய்தாலே, வாழ்க்கையில்...
வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டங்களை எதிர்கொண்டாலும், வெற்றி என்பதே சிலபேருக்கு கிடைக்காது. எதைத் தொட்டாலும் தடைகள். எதை தொட்டாலும் தோல்வி. எதை தொட்டாலும் பிரச்சனை. இப்படிப்பட்டவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால்,...
உங்களின் கண் திருஷ்டி தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்
நாம் அனைவருமே பல காரணங்களை கருத்தில் கொண்டு சக மனிதர்களிடம் பகை கொண்டு அலைகிறோம். ஆனால் நமக்குள்ளாக இருக்கும் கோபம் எனும் உட்பகையை போக்கினாலே நமக்கு எதிரிகள் என்று எவருமில்லை. எனினும் இந்த...
நீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ
புவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை...
முருகன் ஸ்தோத்திரம்
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பது தமிழ் பழமொழியாகும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ தனது உடலுழைப்பை கொண்டு பொருளீட்டுதல் அவசியமாகிறது. இப்படி பலவகையான தொழில், வியாபாரங்களில் பலகோடி மக்கள் ஈடுபட்டு பொருளீட்டுகின்றனர்....










