Home Tags Nalla velai kidaika manthiram

Tag: nalla velai kidaika manthiram

- Advertisement -
murugan

வேலை கிடைக்க செவ்வாய் கிழமை முருகர் தீப வழிபாடு

இன்று செவ்வாய்க்கிழமை. 17-6-2025 இன்றைய நாளில் தேய்பிறை சஷ்டி திதியும் இருக்கிறது. இன்று மாலை முருகனுக்கு இந்த விளக்கை ஏற்றி, இந்த மந்திரத்தை சொன்னால், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக்...
hanuman

நல்ல வேலை கிடைக்க சக்தி வாய்ந்த அனுமன் மந்திரம்

நம்முடைய வாழ்க்கை எப்போதுமே நாலு பேர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஜாம் ஜாம் என்று இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் எப்போதுமே நம்முடைய வாழ்க்கை, அடுத்தவர்கள் பொறாமைப்பட கூடிய...
goat

நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கிழமை மந்திரம்

நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே மனதிற்கு பிடித்த வேலை, மனதிற்கு பிடித்த சம்பளத்தோடு...
vinayagar prayer

வேலை கிடைப்பதில் இருக்கும் தாமதம் நீங்க பரிகாரம்

படித்து முடித்துவிட்டு அந்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று போராடும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலரோ தங்களுக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அந்த வேலையில் சேர்ந்து விடுவோம் என்று நினைப்பார்கள்....
vinayagar valipadu

நல்ல வேலை கிடைக்க விநாயகர் வழிபாடு.

கஷ்டப்பட்டு படிக்கும் அனைவரும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் ஆசைப்பட்ட கனவு வேலை கிடைக்க வேண்டும் என்றுதான் முதலில் முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட கனவு வேலையை...
job

நிரந்தர வேலை கிடைக்க பரிகாரம்.

எங்கு சென்றாலும் ஒரு மனிதரை பார்க்கும் பொழுது முதலில் நலம் விசாரித்த பிறகு அடுத்ததாக கேட்கும் கேள்வி எங்கே வேலை செய்கிறீர்கள்? இந்த கேள்வியை முன் பின் அறிமுகம் இல்லாதவர்களும் கேட்பார்கள் என்பது...
job

நல்ல வேலை கிடைக்க மந்திர வார்த்தைகள்

ஒரு சில மந்திர வார்த்தைகளுக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் இடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஆன்மீகத்தில் ஓம், ஸ்ரீம், கிளீன், நமசிவாய, மந்திரத்தை சொன்னால் நல்லது நடக்கும் என்று சொல்கிறோம் அல்லவா. அப்படி...
no job vinayagar

வேலை இல்லையா? நல்ல வேலை வேண்டுமா? வேலையில் பிரச்சனையா? விநாயகருக்கு இந்த மாலையை சாற்றுங்கள்....

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். அதாவது அந்த காலத்தில் ஆண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. வேலைக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் தான் அவர்களுக்கு திருமணம் என்பதே நடக்கும். மேலும் மனைவியும்,...