Home Tags Ninaitha kariyam niraivera vazhipadu

Tag: ninaitha kariyam niraivera vazhipadu

- Advertisement -
amman

மனதில் நினைத்த 5 நல்ல விஷயங்கள் உடனடியாக நடக்க பரிகாரம்.

நம்மில் எல்லோருக்குமே, இந்த வருடத்தில் சாதிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்று சல இருக்கும். இந்த வருடம் முடிவதற்குள் குடும்பத்திற்கு இந்த நல்ல விஷயங்களை செய்து விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளை...
uppu-vinayagar

நினைத்த காரியம் கைகூடி வர பரிகாரம்

நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களும், ஆசைகளும் நிறைவேறுவதற்கு, நினைத்த காரியம் நடப்பதற்கு கடவுளின் அருள் தேவை. கடவுளின் அருள் இருந்தால், அவரின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் போதும் நம் எண்ண...
lemon

அமாவாசை எலுமிச்சை பரிகாரம்

தேவலோக கனி, தெய்வீக கனி என்று சொல்லக்கூடிய பழம் இந்த எலுமிச்சம் பழம். இந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு நாம் என்ன நினைக்கின்றோமோ, அது அப்படியே நடக்கும். ஏனென்றால் இந்த எலுமிச்சை...
marikozhunthu

நினைத்ததை அப்படியே நடத்தித் தரும் மரிக்கொழுந்து.

எல்லாம் மனிதர்களுக்குமே மனதில் நினைத்ததை உடனுக்குடன் சாதித்து காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். நினைத்து நடக்காத போது, அந்த சமயத்தில்...
hanuman prayer

நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு

புதிதாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது கைராசி மிக்கவராக பார்த்து அவர்களை ஆரம்பித்து வைக்க சொல்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது தான். ஒவ்வொரு...
vinayagar valipadu

நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் வழிபாடு

எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியம் சிறப்பாக செயல்பட வேண்டும், அதில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் முதலில் விநாயகரை வழிபட்டு விட்டு பிறகு தான் அந்த காரியத்தை...
deepam

வேண்டுதல் நிறைவேற பிரம்ம முகூர்த்த வழிபாடு

பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும், ஒவ்வொரு பலன் இருக்கிறது. அந்த வரிசையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடர்ந்து நீங்கள் 48 நாள் ஒரே ஒரு வேண்டுதலை நினைத்து விளக்கு ஏற்றினால், அந்த...
guru bhagavan krishnan

வேலை கிடைத்து வருமானம் அதிகரித்து கடனில்லா வாழ்க்கை வாழ புதன்கிழமையன்று இதை செய்யுங்கள்

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் எனில் ஒவ்வொரு படியாக தான் முன்னேறி செல்ல வேண்டும். முதலில் நல்ல வேலை கிடைக்க வேண்டும். அதற்கேற்ற வருமானம் கிடைப்பதுடன் வீண் செலவுகள் ஆகாமல் பணம்...