Tag: Pachai karpooram nanmaigal
பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரத்தை வீட்டின் இந்த மூலையில் வைத்து விட்டால் போதும். வாசலுக்குள்...
நல்ல வாசனைக்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல வாசம் இருக்கக்கூடிய வீட்டில் கெட்ட சக்தி தங்காது. வாரம் தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமையில், சாம்பிராணி புகை போட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள்...
பச்சை கற்பூர பரிகாரம்
பச்சைக் கற்பூரம் என்பது சமையல் கலையிலும், அதே நேரம் ஆன்மீக ரீதியான பரிகாரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத ஆற்றல் வாய்ந்த பொருளாகும். இறை வழிபாடுகளில் பச்சை கற்பூரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு காரணம்...
திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து அந்த பெருமாளே உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து...
எவ்வளவு பெரிய பெரிய பண கஷ்டத்தை கூட சுலபமாக ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவர் தான் பெருமாள். அவருடைய கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் போதும்....
பச்சைக் கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் படுவேகத்தில் பணக்காரர் ஆகிவிடலாம்.
முதலில் படுவேகமாக பணக்காரர் ஆக வேண்டுமென்றால் படுவேகமாக உழைக்க வேண்டும். அதன் பின்பு சில பரிகாரங்களை உடன் செய்யும் போது உங்களுடைய முயற்சியில் தோல்வி இருக்காது. அயராமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று...
பச்சைக் கற்பூரத்தையும் படிகாரத்தையும் வீட்டில் இப்படி வைத்தால் பற்றாக்குறையாகவே இருக்கும் பணம் பல மடங்கு...
வீட்டில் வரவு செலவு கனவுக்கு பார்த்தாலே அதில் நிச்சயமாக பற்றாக்குறை பட்ஜெட்தான். வரக்கூடிய வருமானம் இதற்கு பத்தவில்லை. அதற்கு பத்தவில்லை. செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. மேலும் மேலும் பணப்பிரச்சனை...
அதி விரைவில் கடன் பிரச்சனை தீர பச்சை கற்பூரத்தை ஒருமுறை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்....
யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
பச்சைக் கற்பூரத்தை இந்த செடியின் முன்பு ஏற்றி வைத்து உங்களுடைய வேண்டுதலை வைத்தால் போதும்....
வேண்டுதல் பலிக்கவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்ற கஷ்டம் நமக்கு மட்டுமல்ல. உலகத்தில் மனிதராய் பிறந்து இருக்கும் அத்தனை பேருக்குமே இந்த கஷ்டம் இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதித்து விட்டால், பின்பு வாழ்க்கையில்...
வீட்டில் தெய்வாம்சம் எப்போதும் பரிபூரணமாக நிறைந்திருக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதும் அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை இவ்வாறு வரும் நாட்களில் விசேஷ பூஜை செய்வதும் நமது வழக்கமாக உள்ளது. இறைவனின் அருளைப் பெறுவதற்காகவே இவ்வாறான பூஜைகளை...
வீட்டில் விளக்கு ஏற்றும் எண்ணையில் இதை போட்டு வைத்தால் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே...
வீட்டில் பொதுவாக குலதெய்வம், இஷ்ட தெய்வங்கள் வாசம் செய்ய வெள்ளிக் கிழமையில் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி ஏற்றப்படும் தீப எண்ணெயில் இந்த ஒரு...
பச்சை கற்பூரத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? பணம் பல மடங்கு பெருக, நீங்களும் முயற்சி செய்து...
பணத்தை ஈர்த்து வந்து நம்மிடம் சேர்ப்பதற்கு, நாம் பயன்படுத்தி வரக்கூடிய ஒரு பொருள்தான் பச்சை கற்பூரம். இந்த பச்சைக் கற்பூரத்தில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பச்சைக்...
பணத்தை ஈர்க்கும் ‘பச்சை கற்பூரம்’ இதையெல்லாம் கூட செய்யுமா? ஆச்சரியமா இருக்கே!
பச்சை கற்பூரம் என்றாலே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தது என்பது பொதுவாக அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. காலம் காலமாக செல்வம் கொழிக்கும் இடங்களில் எல்லாம் இந்த பச்சைக் கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கிறது....
பச்சைக் கற்பூரத்துடன் இந்த ஒரு இலையை சேர்த்து வைத்தால், உங்கள் கையில் இருக்கும் பணம்...
கையில் அதிகப்படியான பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட பரிகாரங்களை செய்து தான், பணக்காரராகின்றார்களா, என்ற சந்தேகம், பரிகாரங்களை தொடர்ந்து படிப்பவர்கள் மனதில் எழத்தான் செய்யும். பிறப்பிலேயே யோகத்தோடு பிறப்பவர்களுக்கு, பரிகாரங்கள் செய்து தான்...
பணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?
பொதுவாகவே பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும் என்றாலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். வீட்டில் கெட்ட சக்திகள் தங்காமல்...
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பச்சை கற்பூர தீபத்தை எப்படி ஏற்றுவது? நீங்களும் தெரிந்து கொள்ள...
பச்சைக் கற்பூரத்தின் மகிமை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் இந்த பொருளை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும். பச்சை கற்பூரத்தை அனாவசியமாக எந்த...