Home Tags Pana thadai neenga in tamil

Tag: pana thadai neenga in tamil

cash wakeup

பணத்தடை நீங்க வெல்லம் பரிகாரம்

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் முக்கிய பிரச்சனையே பணம் தான். பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடியே அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கு மேல் வீணாகி விடுகிறது. இது தெரிந்தாலும் கூட வேறு வழி...
cash1

பணத்தின் மீது இருக்கும் கண் திருஷ்டி விலக பரிகாரம்

கண் திருஷ்டியில் ஏகப்பட்ட வகைகள் உண்டு. சில பேர் கண் திருஷ்டி வைத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகும். சில பேர் கண் திருஷ்டி வைத்தால் நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும். சில...
kitchen pariharam

பொருளாதார தடை நீங்க சமையலறை பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளையும் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தாலும் பலரால் பணத்தை சம்பாதிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது....
panam vasambhu

பணப் பிரச்சனை தீர பரிகாரம்

நம்மில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை பிறரின் கண் திருஷ்டி தான். நாம் எப்படி தான் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி வந்தாலும், இவர்களுடைய பொல்லாத பார்வைகள் நம்மளை முன்னேறவே விடாது. ஏதாவது ஒரு...
panam sera

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும்....

இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை பணம். பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம் என்றும் சொல்லலாம். இது இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் பணத்தின் தேவை அப்படியானதாக...
pillaiyar-prayer

திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது....

திங்கட்கிழமை நம்முடைய வேலைகளை தொடங்கக்கூடிய முதல் நாள். ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்துவிட்டு, இந்த திங்கட்கிழமையை துவங்கும் போது சில பேருக்கு சோம்பேறித்தனம் இருக்கும். இந்த வாரத்தை எப்படி கலந்து செல்ல போகின்றோமோ என்ற...
mahalakshmi honey cash

மகாலட்சுமி தாயாருக்கு படைத்த தேனை இந்த இடத்தில் ஊற்றினாலே போதும். பணத்தடைகளை அனைத்தையும் தகர்த்தெறிந்து...

பண வரவை அதிகரிக்க வேண்டும் பணத்தடைகளை உடைக்க வேண்டும். பணம் எப்போதும் கையில் தாராளமாக புழங்க வேண்டும் இப்படி படம் தொடர்பான அனைத்து வேண்டுதலுக்கும் உரிய தெய்வமெனில் அவர் மகாலட்சுமி தாயார். அப்படியான...
malligai panam

மல்லிகை பூவை வைத்து இப்படி செய்தால் போதும். நஷ்டத்தில் இருக்கும் தொழில் கூட லாபகரமாக...

படித்தவர்களும், படிக்காதவர்களும் தங்கள் சுய காலில் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சொந்தமாக தொழில் ஆரம்பிப்பார்கள். தொழில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நபரும் தங்கள் தொழிலில் லாபம் பெருக வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்....

சமூக வலைத்தளம்

643,663FansLike