Home Tags Pana varavirkku pariharam

Tag: pana varavirkku pariharam

mahalashmi7

தாராளமான பண வரவுக்கு தாமரை விதை பரிகாரம்.

சம்பளம் வாங்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கும். கை நிறைய பணம் வரும். ஆனால் சம்பளம் வாங்கிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அந்த பணம் பஞ்சு பஞ்சாக பறந்திருக்கும். மீண்டும் அடுத்த மாதம்...
perumal1

பெருமாளை நினைத்து இந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும். பண கஷ்டம் என்பது...

நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அதிலும் வீட்டில் ஒரு திருமணம் வைத்திருக்கின்றோம். சுபகாரிய நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிக்க வேண்டும் என்றால், அவரவர்...
mahalakshmi-vilakku

பண தேவதையை நிரந்தரமாக வீட்டிலேயே தங்க வைக்க, தினம் தினம் வீட்டில் இந்த ஒரு...

பணம் சம்பாதிப்பது கூட அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஒரு நாளைக்கு ஒருவர் ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிப்பதற்கு உண்டான வழிமுறைகள் இன்னைக்கு இருக்கு. ஆனால், சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பதில் தான்...
sukkiran1

வருமானம் இரட்டிப்பாக வேண்டுமா? அடிக்கடி இந்த பூவை வாங்கிக் கொண்டே இருந்தால், அமோகமான பண...

பண வரவு உண்டாக எளிமையான ஒரு தாந்திரீக குறிப்பு தான் இது. இந்த குறிப்பை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இதை நீங்கள் பரிகாரம் என்று நினைத்து செய்தாலும் சரி, அப்படி இல்லை என்றால்...
lakshmi-lotus

தாராளமாக பண வரவை தரும் தாமரை! தாமரைப் பூவை வீட்டில் இப்படி வைத்தால் பணக்கஷ்டம்...

பூஜைக்கு உகந்த மிக மிக அருமையான மலர் தான் இந்த தாமரை பூ. அதிலும் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பூ இந்த தாமரை பூ. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்...

சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருக வெற்றிலையில் இதை தடவி வைத்து பாருங்கள். கையில்...

நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் வாங்கிய பணம் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே செலவழிந்து விடுகிறது. சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யாமல் இருக்க முடியாது தான். ஆனால் வரவுக்கு மீறி செலவு அதிகரித்துக் கொண்டே...

மீளாத கடன் துயரிலிருந்து மீண்டு வர இரவு தூங்கும் போது இதை தலையனைக்கு அடியில்...

இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று தான். என்ன தான் நம் தேவைகளை சுருக்கிக் கொண்டு வாழ முயன்றாலும் கூட, சில சந்தர்ப்பங்களில் நாம் கடன் வாங்க...
lashmi ten rupees

பத்து ரூபாயை வைத்து உங்களின் பல நாள் பண பிரச்சனைகளை காணாமல் செய்து விடலாம்....

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கடன் பிரச்சனை, வீட்டு பொருளாதாரத்தில் நெருக்கடி, வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாதது, வேலை கிடைக்காதது இப்படி தேவைகள் பல வகையாக இருந்தாலுமே, அதற்கான அடிப்படை...

இரண்டு ஏலக்காவை வைத்து இதை மட்டும் செய்து பாருங்கள். பணம் எந்த திசையில் இருந்து...

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையே பணமாக்கி விட்டது. முன்பெல்லாம் பணமானது நாம் வாழ தேவையான ஒரு விஷயமாக இருந்தது. இப்போது பணம் இல்லாமல் வாழவே முடியாது என்கிற சூழ்நிலை வந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike