Tag: Panam sera pariharam
பணத்தடை நீங்க வெல்லம் பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் முக்கிய பிரச்சனையே பணம் தான். பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடியே அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கு மேல் வீணாகி விடுகிறது. இது தெரிந்தாலும் கூட வேறு வழி...
பண வரவுக்கு பௌர்ணமியில் செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு ஒரு குலத்தையே தழைத்து வாழ செய்யக் கூடியது. ஆகையால் தான் நம் முன்னோர்கள் காலம் முதலில் குலதெய்வ வழிபாட்டிற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள் எத்தனை தெய்வங்களை நாம்...
பணம் சேர உப்பு பரிகாரம்
ஒருவர் கடுமையாக உழைப்பதற்கு காரணம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். என்னதான் கடினமாக உழைத்தாலும் அவரவர்களுடைய கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு தான் பணத்தை சம்பாதிக்க முடியும். இப்படி சம்பாதித்தாலும் அதை...
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....
பணம் பெருக அமாவாசை பரிகாரம்
இந்த மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதில் வரக்கூடிய ஒவ்வொரு திதி, நட்சத்திரங்கள் என அனைத்திற்குமே தனித்தனி பலன்கள் உண்டு. அந்த வகையில் நாளை வியாழக்கிழமை அமாவாசை...
கடன் அடைய எருக்கம் பூ பரிகாரம்
இன்றைய உலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இந்த கடன் பிரச்சனை உள்ளது. அதை அடைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் அனுதினமும் போராடிக் கொண்டே இருக்கிறோம். இந்த போராட்டத்தின் முடிவில் மீண்டும் கடன் என்னும் அரக்கனின்...
பணப்பெட்டியில் பணம் சேர பரிகாரம்
வீட்டில் பணம் நகைகள் அதிகரித்து சுபிட்சமாக இருக்க வேண்டும் எனில் மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் நிச்சயமாக தேவை. ஆகையால் தான் இன்றளவும் நாம் இந்த தாயாரின் பூஜைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் அதிக...
பண தேவை பூர்த்தி செய்ய மந்திரம்
இன்றைய அத்தியாவசிய தேவைகளில் முக்கியமான தேவையாக கருதப்படுவது பணம் தான். பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு மனிதரை கூட நம்மால் காண முடியாது. எவ்வளவு பணம் வந்தாலும் போராடா கூடிய ஒரு...
பணம் சேர வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டியது
வைகுண்ட ஏகாதசி தினத்தின் சிறப்புகளையும் அதன் பலன்களையும் அனைவரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறை எனும் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித துன்பமும்...
பணம் சேர பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணம் எத்தனை அவசியமானது என்று அனைவருக்கும் புரியும். இதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அப்படியான பணத்தை சேர்க்க தான் நாமும் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியும்...
பணம் சேர ஜாதிக்காய் தீபம்
பணம் என்பது இன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும் அவசிய தேவைகளில் ஒன்று தான். பணம் இல்லாமல் இப்போதைய காலக்கட்டத்தில் எதையும் நம்மால் செய்ய முடியாது. இந்த பணமானது நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் வந்த...
பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பது பெரும் பாடு என்றால் சம்பாதித்த பணத்தை சேமித்து பெருக்குவது அதை விட பெரும்பாடு. சிலர் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்ல வருமானமும் வந்து கொண்டே இருக்கும். ஆனால்...
பணம் சேர வெள்ளிக்கிழமை பரிகாரம்
இப்போதுள்ள சூழ்நிலையில் பணக்காரராய் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லார் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராய் வாழ வேண்டும் எனில் முதலில் கடன் இல்லாமல் இருக்க வேண்டும். கடன் என்ற ஒன்று...
பணம் சேர பௌர்ணமி பரிகாரம்
நம்முடைய ஒவ்வொரு நாளின் முயற்சியும் உழைப்பும் பணத்தை சம்பாதிக்கவும் அதை சேர்ப்பதற்காகவும் தான். நம்முடைய உழைப்பையும் முயற்சியும் போட தயாராக இருந்தாலும் அனைவருக்கும் அதற்கான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி வாய்ப்பு கிடைத்த...
வீட்டில் தன தேவதை தங்க வழிபாடு
ஒவ்வொரு மனிதனும் பணத்தை சம்பாதிக்க படும் பாடு சொல்ல முடியாத துயரம் தான். அது ஒரு சின்ன வேலையாக இருந்தாலும் சரி பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி இத்தனை பாடுபடாமல் ஒரு ரூபாய்...
இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும்.
பணம் பத்தும் செய்யும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் பழ மொழிகளை நம் வாழ்நாளில் கேட்டிருப்போம். ரசித்திருப்போம். அதே சூழ்நிலையில் தான் நாமும் இருக்கிறோம்...
பணம் வீட்டில் தங்க இந்த தாந்த்ரீக முறைகளை பின்பற்றுங்கள்.
பணம் என்ற ஒற்றை வார்த்தை இன்று பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கிறது. பணம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. அதுவும் பிரபஞ்சத்தையே ஆட்டி படைக்கும் அளவுக்கு பணம் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று...
கடன் தீர அரச மர வழிபாடு
கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி...
பணம் கையில் தாராளமாக புரள புதுவிதமான எளிய பரிகாரம்.
பணம் எப்போதும் கையில் இருக்க வேண்டும் என்றால் பணத்தை சம்பாதிப்பது ஒரு புறம் என்றாலும் சம்பாதிக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதும் பணம் நம் கையில் இருப்பதற்கு சமம் தான். அது...
எதிர்மறை ஆற்றலை நீக்கி கோடீஸ்வர யோகம் தரும் பரிகாரம்.
பணம் பல மடங்கு பெருக வேண்டும் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்க வேண்டும் வீட்டில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும் இப்படி நல்லவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும்...