Tag: Panam sera pariharam
- Advertisement -
பண வரவு அதிகரிக்க முடிச்சு பரிகாரம்
பணவரவிற்காக தான் நாம் ஒவ்வொருவரும் பலவிதமான முறைகளில் கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எவ்வளவு உழைத்தாலும் ஒரு சிலரால் தாங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தை விட ஒரு சதவிகிதம் கூட அதிகமாக சம்பாதிக்க முடியாத ஒரு சூழ்நிலை...
பணம் சேமிப்பாக உயர தேங்காய் பரிகாரம்
முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக திகழ்வதுதான் கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளக்கூடிய ஆறு நாட்களும். இந்த ஆறு நாட்களிலும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு...
கையில் பணம் தாராளமாக புலங்க செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் சந்திர ஆதிக்கம் நிறைந்த தினங்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பௌர்ணமி மற்றும் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி அருளை...
பணம் தங்க பச்சரிசி பரிகாரம்
பணம்தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதால் தான் அனைவரும் பணத்தை தேடித்தேடி சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை வைத்து தேவையான செலவுகளை செய்து மீதம் இருக்கும்...
பணம் கையில் தங்க செம்பருத்தி பரிகாரம்
பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் நம்முடைய வாழ்க்கையை வாழ முடியும். அந்த வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அப்படிப்பட்ட...
பணம் அதிக அளவில் சேர தாந்திரீக பரிகாரம்
பணம் நம்மிடம் அதிக அளவில் சேர வேண்டும் என்பதற்காக தான் நாம் அனைவரும் வேலை செய்கிறோம். அந்த வேலையை எவ்வளவு சிரமப்பட்டு செய்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் பணம் என்பதே வராது. அதையும்...
பணத்தை ஈர்க்கும் மூன்றாம் பிறை பரிகாரம்
நம்முடைய ஆழ் மனதிற்கும் பிரபஞ்சத்திற்கும் அதிகமான அளவு தொடர்பு இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருப்போம். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நமக்கு நடக்கும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். நீ என்னவாக வேண்டும்...
பணம் சேர மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
இன்றைய காலத்தில் கடன் இல்லாத நபர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் நீக்கமர நிறைந்திருக்கக் கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த கடன் பிரச்சனை ஏற்படுவதற்கு பண...
பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் ஓடிக்கொண்டே இருப்பதற்கு முக்கியமான காரணம் பணத்தை சம்பாதிப்பது தான். ஒருமுறை பணத்தை சம்பாதித்து விட்டால் மறுமுறை அதைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். இப்படி...
அதிரடி பண வரவு தரும் வெள்ளிக்கிழமை பரிகாரம்
வருடத்தின் முதல் மாதமாக திகழக்கூடியதுதான் சித்திரை மாதம். சித்திரை மாதத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் அந்த வருடம் முழுவதுமே நமக்கு பலனைத் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தில்...
செல்வ வளம் அதிகரிக்க மாசி அமாவாசை பரிகாரம்
பொதுவாக அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்கள் மிகவும் விசேஷமான தினங்களாக கருதப்படுகிறது. அன்றைய தினங்களில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும், பரிகாரமாக இருந்தாலும் அதற்கு அதிகளவில் பலன் கிடைக்கிறது என்று...
சட்டை பையில் பணம் தங்க பரிகாரம்
ஆண்களை பொறுத்த மட்டிலும் எப்பொழுதும் பணம் சட்டை பையில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய செயலாகும். இப்போதெல்லாம் சட்டை பையில் மட்டுமல்ல கையிலேயே பணத்தை யாரும் வைத்துக் கொள்வது கிடையாது. எல்லாம் நாலு இன்ச்...
வீண் விரயம் ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்
ஒவ்வொருவருடைய வீட்டிலும் அந்த வீட்டை பாதுகாத்து வழிநடத்தி செல்வதற்கு என்று ஒருவர் இருப்பார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க செலவு செய்வார்கள். வீட்டிற்கு தேவையான செயல்களில் மட்டுமே...
பண வரவு அதிகரிக்க புதன்கிழமை பரிகாரம்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன் பகவான் புத்திகாரகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய செல்வ செழிப்பிற்கு நல்ல ஒரு வழியையும் காட்டக்கூடியவராகவும் திகழ்கிறார். அதனால் தான் புதன் பகவானுடைய அதி...
பணத்தை ஈர்க்கும் பௌர்ணமி பரிகாரம்
பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். நியாயமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம்...
பணத்தை ஈர்க்கும் பரிகாரம்
எவ்வளவு முயற்சி செய்தும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை அதனால் நம்மால் பணத்தை சம்பாதிக்க இயலவில்லை என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருப்பார்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று கூறி கூட...
செல்வ வளம் உயர துவரம் பருப்பு பரிகாரம்
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசை என்பது வரும். பௌர்ணமியும் அமாவாசையும் மிகவும் முக்கியமான தினங்களாக கருதப்படுகிறது. நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும் பரிகாரங்களும் மற்ற நாட்களை விட அதிக அளவு பலனைத் தரும் என்று...
பண தேவையை பூர்த்தி செய்யும் ஆலமர பரிகாரம்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய மகாலட்சுமி தாயார் ஆலமரத்தில் குடியிருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றது. அப்படிப்பட்ட ஆலமரத்தை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாராக நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது...
பணம் சேர நாணயம் பரிகாரம்
பணம் என்ற ஒற்றை சொல் எத்தனை வலிமை வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பணம் இருப்பவர்களுக்கும் அதன் தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது தான். பணம் இல்லாதவர்கள்...
வீட்டில் பணம் பெருக பரிகாரம்
மகாலட்சுமி தாயாரின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்தால் அவருக்கு பணவரவில் எந்தவித குறையும் இருக்காது. வீட்டில் செல்வ செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அள்ள அள்ள குறையாத பணவரவு ஏற்படும். அப்படி மகாலட்சுமி...



















