Tag: panam sera vallipadu
- Advertisement -
பண வரவை அதிகரிக்கும் ஐந்து ரூபாய் வழிபாடு
ஒவ்வொரு வாரத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக திகழ்கிறது. அன்றைய தினம் சுக்கிர பகவானுக்குரிய கிழமை என்பதாலும் சுக்கிர பகவானின் அதிதேவதையாக மகாலட்சுமி திகழ்வதால் அன்றைய நாள்...
பண வரவை அதிகரிக்கும் மூன்றாம் பிறை ரகசியம்
அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை தான் மூன்றாம் பிறை என்று கூறுகிறோம். இந்த நாளில் பிறை நிலவை காண்பது என்பது மிகவும் சிறப்பு. ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்தை...
பண வசியத்தை அதிகரிக்கும் பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை சம்பாதிப்பது என்பது எந்த அளவிற்கு பெரிய விஷயமோ அதே போல் தான் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வதும் மிகப்பெரிய...
அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப பைரவர் வழிபாடு
பெண்களில் பலர் தங்க நகைகளை சேர்ப்பதற்கு முக்கியமான காரணமாக திகழ்வது அது ஒரு சேமிப்பாக இருக்கும், அவசர காலத்தில் கை கொடுக்கும் என்ற ஒரு எண்ணத்தினால் தான். அதனால் தான் பலரும் சிறுக...
செல்வ செழிப்பை அள்ளித் தரும் ஆடி திங்கள்
நீண்ட நாட்களாக வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய வறுமை நிலை மாற வேண்டும் செல்வ செழிப்பில் நல்ல உயர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். வறுமை நிலையில் இருப்பவர்களைப்...
ஆனி கடைசி ஞாயிறு ரகசிய பரிகாரம்
குடும்பத்தில் யாராவது ஒருவராவது பொருளாதாரத்தை பெருக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையவும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும், வருமானம் பெருக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய...
பணம் சேரும் யோகத்தை தரும் வளர்பிறை பிரதோஷம்
வளர்பிறை என்றாலே அது வளர்ந்து கொண்டே போகும் என்றும் தேய்பிறை என்றால் அது தேய்ந்து கொண்டே போகும் என்று நம் அனைவருக்கும் தெரியும். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஒரே திதி தான் வருகிறது. வளர்பிறையில்...
பணக்கஷ்டத்தை தீர்க்கும் வளர்பிறை ஏகாதசி வழிபாடு.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமியை மட்டும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு செல்வ செழிப்பு...
பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு
உக்கிர தெய்வங்களில் மிகவும் முக்கியமான தெய்வமாக திகழக்கூடியவர் பைரவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இவர் எட்டு வடிவங்களில் இருக்கக்கூடியவர் என்றும் அதில் செல்வத்தையும் பணத்தையும் நமக்கு கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான பைரவராக...
நிரந்தர பணவரவு உண்டாக
எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் கையில் தங்கவில்லை என்று புலம்புபவர்களும், சம்பாதித்த பணம் மறுநாளே காலியாகி ஒன்றும் இல்லாமல் போய்விட்டது என்று கஷ்டப்படுபவர்களும், குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான அளவு பணவரவு இல்லை...
ஸ்வர்ண வசியம் ஏற்பட ஏற்ற வேண்டிய தீபம்
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு நமக்கு பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படி சேர்த்து வைக்கக்கூடிய பணத்தை பலரும் இடம் பொருள் என்று முதலீடு செய்வார்கள். அப்படி முதலீடு செய்யக்கூடிய...
பண வரவு அதிகரிக்க சனிக்கிழமை பரிகாரம்
பணம் பத்தும் செய்யும் என்று நம்முடைய முன்னோர்கள் பழமொழியாக கூறி வைத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் அது நூற்றுக்கு நூறு அல்ல 100க்கு 1000 சதவிகிதம் உண்மையாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணவரவு என்பது நமக்கு...
எப்பொழுதும் பணம் கையில் இருக்க
பணம் தொடர்பாக நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு...
பண தேவை பூர்த்தி அடைய ஏகாதசி வழிபாடு
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அதேபோல் விரதங்களில் ஏகாதசி விரதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஏகாதசி திதி என்பது...
வைகாசி மூன்றாம் வெள்ளிக்கிழமை வழிபாடு
வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய கிழமை என்றும் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காக அன்றைய தினத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சிறப்பு மிகுந்த மாதங்களாக கருதக்கூடிய...
கை நிறைய பணம் சேர கிருத்திகை வழிபாடு
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கைநிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். யாருமே சிறிதளவு மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நினைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு கை நிறைய பணத்தை...
கடன் கரைய கணபதி வழிபாடு
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு என்பது இருக்கும். அந்த வழிபாட்டை முழுமனதோடு நாம் மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக அந்த தெய்வத்தின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வகையில் விநாயகப்...
வைகாசி மாத பண வசிய மந்திரம்
தமிழ் வருடமாக இருந்தாலும் ஆங்கில வருடமாக இருந்தாலும் ஒவ்வொரு வருடத்திலும் வரக்கூடிய 12 மாதங்களும் சிறப்பு மிகுந்த மாதங்களாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான தெய்வம் சிறப்பு பெற்ற தெய்வமாக திகழும்....
விரைய செலவு குறைந்து சேமிப்பு உயர
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணமானது சேமிப்பாக உயரும் பட்சத்தில் நம்முடைய பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சமூகத்தில் ஒரு நல்ல...
காரிய வெற்றி ஏற்பட்டு பணவரவை அதிகரிக்க
மே மாதம் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்த நட்சத்திரம் வரக்கூடிய அற்புதமான ஒரு நாளாக திகழ்கிறது. அஸ்தம் நட்சத்திரம் என்பது சந்திர பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. சந்திர பகவானும் மகாலட்சுமி தாயாரும் உடன்...



















