Tag: panam veen viraiyam agamal iruka pariharam
- Advertisement -
வீண் செலவை தவிர்க்கும் வாஸ்து முறை
புதிய மனை அல்லது வீடு வாங்குபவர்கள் இப்பொழுதெல்லாம் வாஸ்து பார்க்கவும் துவங்கி விட்டனர். வாஸ்து பார்க்க பணம் செலவாகும் என்று எண்ணாமல் காலம் முழுக்க வாழும் இல்லம் சரியான முறைப்படி அமைந்துள்ளதா? என்பதை...
வீண்விரயம் ஏற்படாமல் இருக்க மகாலட்சுமி வழிபாடு
பணத்தை சம்பாதிப்பது எந்த அளவுக்கு கஷ்டமோ அந்த அளவிற்கு பணத்தை சேர்த்து வைப்பதும் கஷ்டமான ஒரு காரியம் தான். சேமிப்புகளை உயர்த்துவதற்கு பல வழிமுறைகளை குடும்பத்தில் இருப்பவர்களும் வேலைக்கு செல்பவர்களும் பின்பற்றுவார்கள். அந்த...
வீண் விரயத்தை தடுத்து சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணமானது செலவு செய்வதற்காக தான் என்றாலும் அந்த செலவுகள் என்பது சுப காரியங்களுக்கான செலவுகளாக இருக்க வேண்டுமே தவிர வீண் விரயமாக இருக்கக் கூடாது. வீண் விரயங்கள் ஏற்பட்டால்...
பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்க பரிகாரம்
இன்றைய காலக்கட்டத்தில் பணம் சம்பாதிப்பது பெரும் பாடு என்றால் சம்பாதித்த பணத்தை சேமித்து பெருக்குவது அதை விட பெரும்பாடு. சிலர் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். நல்ல வருமானமும் வந்து கொண்டே இருக்கும். ஆனால்...
சம்பளம் பணத்தை சிறிது நேரம் இதில் வைத்த பிறகு எடுத்து பயன்படுத்தினால் ஒரு ரூபாய்...
இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் புலம்பும் ஒரே வார்த்தை எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பது தான். நம்முடைய வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்ந்து வந்தாலும் கூட திடீரென ஏற்படும் குடும்ப செலவுகளும், மருத்துவ செலவுகளையும் சமாளிக்க...
பணம் தேவையில்லாமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால். இவர்களிடம் ஒரு முறை பணத்தை...
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லை என்ற புலம்பல் என்ற அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்கு முதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை...
ஒடி ஒடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட சேமிக்க முடியவில்லையா? ஒரே ஒரு கைப்பிடி...
சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தினமும் ஒரு ரூபாயாவது நம்மால் எடுத்து வைக்க முடிந்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கிறது. அப்படியிருக்க பணத்தை எடுத்து வைக்க முடியாமல் போவதுடன், வருமானத்திற்கு மேல் செலவுகள் ஆகி...
சம்பாதிக்கும் பணம் பல மடங்கு பெருக வெற்றிலையில் இதை தடவி வைத்து பாருங்கள். கையில்...
நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும் வாங்கிய பணம் வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே செலவழிந்து விடுகிறது. சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யாமல் இருக்க முடியாது தான். ஆனால் வரவுக்கு மீறி செலவு அதிகரித்துக் கொண்டே...







