Tag: perumal valipadu
- Advertisement -
பணவரவை அதிகரிக்கும் ஏகாதசி ஏலக்காய் பரிகாரம்
செல்வ செழிப்புடன் ஒருவர் வாழ வேண்டும் என்றால் அவருக்கு பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு...
சனிக்கிழமை கூட சேர்ந்து வரும் ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த மாதத்திற்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அந்த வகையில்...
பாவங்களை நீங்கி செல்வ வளத்தை தரும் மந்திரம்
புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய மாதத்தில் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை...
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் புரட்டாசி கடைசி நாள் வழிபாடு
பெருமாளுக்குரிய மாதமாக திகழக்கூடிய புரட்டாசி மாதத்தின் கடைசி நாளுக்கு நாம் வந்து விட்டோம். இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்யாதவர்கள் கூட புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் வழிபாடு செய்யும் பொழுது...
புரட்டாசி கடைசி நாள் வழிபாடு
பெருமாளுக்கு உகந்த மாதங்களில் ஒன்றாக திகழ்வதுதான் புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் வெள்ளிக்கிழமை அன்று ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருகிறது. இன்றைய நாளில்...
கேட்டதை கொடுக்கும் ஏலக்காய் பரிகாரம்
பெருமாளுக்குரிய மாதங்களில் மிகவும் முக்கியமான ஒரு மாதமாக திகழ்வது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு நாளும் பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாகவே கருதப்படுகின்றன....
அதிர்ஷ்டத்தை பெற உதவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை
வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த நன்மைகளை பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் ஒரு சிலரால் அவர்கள் நினைத்த பலனை பெற முடியாமல் போயிருக்கும். இன்னும்...
வருமானத்தை அதிகரிக்கும் பெருமாள் மந்திரம்
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சிகள் உண்டாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஒரு நாளில் இருந்ததை விட அடுத்த நாள் சற்று கூடுதலான ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றம் என்பது உண்டாக வேண்டும் என்று...
தேவைகள் பூர்த்தியடைய செய்ய வேண்டிய மந்திர வழிபாடு
சாதாரணமாகவே புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்குரிய மாதம் என்று கூறுவது உண்டு. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்பது பெருமாளை நினைத்து தளிகை போட்டு வழிபாடு செய்யும் நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் முதல் சனிக்கிழமை...
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு வாய்ந்த சனிக்கிழமையாக திகழ்கிறது. இந்த சனிக்கிழமையில் பெருமாள் வழிபாட்டை நாம் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரணமான அருளை பெற முடியும் என்று நம் அனைவருக்கும்...
கல்வி தடையை நீக்கும் வளர்பிறை ஏகாதசி
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கினால் அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் மதிப்புடனும் மரியாதையுடனும் இருப்பார். கல்விக்கு அந்த அளவிற்கு சக்தி உள்ளது. எங்கு சென்றாலும் கற்றோர் கற்றோர் ஆகவே திகழ்வார்கள். கற்பதன் மூலம்...
சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் திருமால் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தையும் காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். அதனால் நாம் கண்டிப்பான...
ராஜயோக வாழ்க்கை பெற உதவும் பெருமாள் வழிபாடு
புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதனால் தான் பலரும் பெருமாளுக்காக புரட்டாசி மாதத்தில் அசைவத்தை தவிர்த்து விட்டு விரதம் இருந்து சனிக்கிழமை பெருமாளுக்கு படையல் இட்டு வழிபாடு...
நல்ல காலம் பிறக்க வாங்க வேண்டிய பொருட்கள்
ஒவ்வொரு நாளும் சிறப்பு மிகுந்த நாளாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அந்த நாளோடு மட்டுமல்லாமல் அதற்குப் பிறகு வரக்கூடிய அனைத்து நாட்களுமே நல்ல நாட்களாக அமைய வேண்டும். நாம்...
புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை வழிபாடு
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய முக்கியமான நாளாக கருதப்படுகிறது. பலரும் அன்றைய நாளில்...
ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ ஒரு ரூபாய் பரிகாரம்
கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கடன் இருந்தாலும் அது கடன் தான். ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை தான் பலரும் தங்களுடைய லட்சியமாகவே...
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாக
ஒருவர் மனநிம்மதியுடன் வாழ வேண்டும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் அவருடைய தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும், அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாக வேண்டும், தொட்ட காரியங்களில் வெற்றிகள்...
செல்வ செழிப்புடன் வாழ பெருமாள் மந்திரம்
பணக்கார தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள். அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை குறிப்பிட்டு நாம் கூறலாம். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்குரிய வழிபாடுகளை செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய...
இந்திர ஏகாதசி வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்க கூடிய கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் நாம் முற்பிறவியில் செய்த பாவங்களே காரணமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட பாவங்களில் இருந்து வெளியே வருவதற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான ஏகாதசி விரதமாகத்தான் மகாளய பட்சத்தில்...
மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளைப் பெற உதவும் புரட்டாசி முதல் நாள்
காக்கும் கடவுளாக திகழக்கூடிய மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக திகழக்கூடியது தான் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்பதி ஏழுமலையானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் பக்தர்கள் பலர்...

















