Tag: pillaikal nandraga padikka
குழந்தைகள் நன்றாக படிக்க அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது
இந்த வருடத்தின் அட்சய திருதியை ஆனது நாளைய தினம் வரவிருக்கின்றது. 10/5/2024 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அட்சய திருதியை. இந்த நாளில் கஜகேசரி யோகமும் இணைந்திருப்பதால் இரட்டிப்பு சிறப்பு இருக்கிறது. எல்லோருக்கும்...
பிள்ளைகள் நன்றாக படிக்க வழிபாடு
பள்ளிக்கூடம் இருக்கக்கூடிய நாட்களில் தான் சில வேலைகளை நம்மால் சரியாக செய்ய முடியாது. காரணம் நேரமின்மை. இப்போது பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்கள் தான். பெற்றவர்களுக்கும் இப்போது நிறைய நேரம் இருக்கும். பிள்ளைகளுக்கும் நேரம்...
குழந்தை நன்றாக படிக்க வழிபாடு
பெற்றவர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை இது. தன்னுடைய மகன் மகள் எதிர்காலத்தில் படித்து பெரிய பதவியில் இருக்க வேண்டும். டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும், போலீசாக...
குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு
நாளைய தினம் புதன்கிழமையோடு சேர்ந்து சதுர்த்தி திதி வந்திருக்கின்றது. புதன் புத்தி காரகன். சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. உங்களுடைய குழந்தை படிப்பில் அதிகமாக ஆர்வம் காட்டாமல் எப்போதுமே சோர்வாக, துவண்டு போய்...
குழந்தைகள் நன்றாக படிக்க பெற்றோர்கள் சொல்ல வேண்டிய மந்திரம்
பெற்றோர்களாகிய அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கனவு தங்கள் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான். தங்களுடைய தனிப்பட்ட ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்
ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை ஓடுவதும் பணம் சம்பாதிப்பதும் செல்வத்தை சேர்ப்பதும் தங்களுக்காக இல்லை. தங்களுடைய பிள்ளைகள் நல்ல கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் நல்ல முறையில் வாழ...
பரீட்சையில் வெற்றி பெற பரிகாரம்
இன்னும் ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு தேர்வுகள் வரவிருக்கின்றது. பொதுவாகவே தேர்வு என்றதுமே மாணவர்களுக்கு மனதில் ஒரு பதட்டம் இருக்கும். படித்ததெல்லாம் ஞாபகம் வருமா. எப்படி பரீட்சை எழுத போகிறோமோ, என்று தெரியவில்லை,...
விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு...
படிப்பே ஏறாத குழந்தைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க புதன்கிழமை தோறும் இந்த வழிபாட்டை...
கல்விக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் சரஸ்வதி தேவி ஆவாள். கிரகங்களின் அடிப்படையில் நவகிரகங்களில் கல்வியை நமக்கு தரக்கூடிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவானே. புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் பட்சத்தில்...