Tag: pithru dhosa parigaram
- Advertisement -
முன்னோர் ஆசி கிடைக்க தீபம்
எந்த ஒரு வாழ்க்கையிலும் முன்னேற்றம் என்பது தான் உயிர்ப்பு தரக்கூடிய ஒன்றாக இருக்கும். தேங்கிய தண்ணீர் போல வாழ்க்கை ஒரே மாதிரியாக ஒரே இடத்தில் நின்று விட்டால், பாசி படிந்தது போல கெட்டுப்...
இந்த 2 பொருட்களை வைத்து முன்னோர்களை வழிபாடு செய்தாலே போதும். முன்னோர்களின் கோபம் தணிந்து,...
முன்னோர்களின் கோபம் முன்னோர்களின் சாபம் எதனால் வருகிறது? நமக்கு முன்னால் வாழ்ந்து இறந்த முன்னோர்களை, நாம் நினைவு கூறாமல் அப்படியே மறப்பதால் தான், இந்த பிரச்சனை எல்லாம் நம்முடைய குடும்பத்திற்கு வருகிறது. பித்ருக்களின்...
எந்த செலவும் செய்யாமல் பித்ரு சாபத்திலிருந்து விடுபட இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள்...
இந்த கலியுகத்தில் நிறைய பேருடைய ஜாதக கட்டத்தில் பித்ரு சாபம் இருப்பதாக, பித்ரு தோஷம் இருப்பதாக, ஜோதிடர்களால் சொல்லப்படுகிறது. பித்ரு சாபம், பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தில் கஷ்டம் வரும் என்பது நாம்...
இறந்து போன பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாதவர்கள் செய்ய வேண்டிய எளிய...
தோஷங்களில் மிக வலிமையானது 'பித்ரு தோஷம்' என்று கூறலாம். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாதவர்களுக்கு இந்த தோஷம் வந்து சேர்கிறது. இவ்வுலகிற்கு நம்மை கொண்டு வந்த நம்முடைய பெற்றோர்கள் அல்லது...
முன்னோர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற இந்த 1 கனியை தானமாக கொடுத்தாலே போதும். கோடான...
பித்ருக்கள் மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமென்றால் முன்னோர்களது வழிபாட்டை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். மாதம்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் அவர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தடைபடாமல் செய்துவரவேண்டும். வருடம் தோறும் அவர்களுக்கு...
காகம் தலையில் கொத்துவது உங்களுக்கு வரப்போகும் ஆபத்துகள் பற்றி தெரியுமா? இதனை உடனே சரி...
ஆடி மாதம் போன்ற நேரங்களில் வீட்டிற்கு அருகே இருக்கும் மரங்களில் காகம் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். இதுபோன்ற நேரங்களில் அந்த வழியாக செல்லும் அனைவரையும் காகம் தலையில் கொட்டி விடும்....
தாய் தந்தையர் இறந்த பின்பு, அவர்களை மறப்பதால் மட்டும் ஏற்படக்கூடியதா பித்ரு சாபம்! இல்லை....
நமக்கு வாழ்நாளில் தீர்க்கமுடியாத கஷ்டம் ஏற்படுவதற்கு பித்ரு சாபம் ஒரு காரணம் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. இந்த பித்ரு சாபம் இருப்பதை அவரவருடைய ஜாதகத்தை வைத்து ஜோதிடர்கள் கணித்து விடுவார்கள். இந்த...
தினசரி வைக்கும் சாதத்தை எடுக்க வரும் காகம், அமாவாசை திதியிலும், முன்னோர்களை வழிபடும் தினத்திலும்,...
நிறைய பேர் வீடுகளில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது. முன்னோர்களை வழிபட கூடிய அமாவாசை தினத்திலும், அல்லது நம்முடைய முன்னோர்களுக்கு வருடாந்திர திதி கொடுக்கும் நேரத்திலும், வீட்டில் அமைதி என்பதே இருக்காது. குறிப்பாக...
பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக நிவர்த்தி செய்து, அவர்களுடைய...
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும். முன்னேற்றம் இருக்காது. அந்த பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். குழந்தை பேறு தள்ளிப்...
முன்னோர்கள் நமக்கு தினம்தோறும் அருளாசி வழங்கிக் கொண்டே இருப்பார்கள், உங்களின் தினசரி வழிபாடு இப்படி...
நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய, கஷ்ட நஷ்டங்களுக்கு தீர்வு தரக்கூடிய, சக்தி முன்னோர்களின் ஆசீர்வாதத்திற்கு உள்ளது. பித்ருக்களுக்கு நாம் எந்த ஒரு கடனையும் வைத்து விடக் கூடாது. அவர்கள் மனநிறைவு அடையும் அளவிற்கு பூஜை...
பித்ரு தோஷத்தால், பரம்பரை பரம்பரையாக, தீராத பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு கூட, விடிவு காலம்...
சிலபேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய பூர்வபுண்ணியம் தோஷம், பித்ரு தோஷம், பித்ரு சாபத்தாலும், வம்சாவழிப் பிரச்சனைகளை அனுபவித்து கொண்டு இருப்பார்கள். தலைமுறை, தலைமுறையாக, அந்த குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும், அல்லது...
பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்’.
இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை...
முன்னோர்களின் சாபம் நீங்கி ஆசி கிடைக்க செய்யும் பரிகாரம்
நமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ...












