Tag: sai baba
வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சாய் பாபா மந்திரம்
மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பருவமும் அதற்கேயுரிய சிறப்புகளை கொண்டது. அந்த வகையில் மனிதர்கள் எல்லோரின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஆண், பெண் இருவரும் அப்பந்ததில் இணைந்து, வாழ்வின் இறுதி...
கனடா நாட்டில் தானாய் தோன்றிய சாய் பாபா உருவம் – வீடியோ
"திரைக் கடலோடியும் திரவியம் தேடு" என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது...
சாய் பாபா சிலை பால் குடிக்கும் அதிசயம் – வீடியோ
"மகான்களும் ஞானிகளும்" இறைவனின் தூதுவராக மக்களை ஆன்மிகத்தில் வழிநடத்த இப்பூமியில் அவதரிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படியான "தெய்வீக மனிதர்கள்" இவ்வுலக வாழ்வை உடுத்து முக்தியடைந்த பின் பல ஆண்டுகளாயினும், தன் மீது...
பாம்பு வடிவில் சித்தர் வந்து சாய் பாபா மீது படம் எடுத்து ஆடிய வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக சித்தர்கள் ஏதாவது ஒரு சூட்சும வடிவில் தான் காட்சி அளிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் என்னும் இடத்தில் உள்ள ஒரு...
இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்
சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற...
தண்ணீரை எண்ணையாக மாற்றி விளக்கேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்
அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் சாய் பாபா ஒருவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சாய் பாபா இந்த பூலோகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்த காலத்தில்...
சாய் பாபாவிற்கு எப்படி சீரடியில் உருவச் சிலை வந்தது தெரியுமா?
சாய்பாபா தன் வாழ்நாள் முழுவதும் பல அதிசயங்களை நிகழ்த்தி தன் பக்தர்களை பரவசப்படுத்தினார். பின் கடந்த 1918 ஆம் ஆண்டு விஜய தசமி அன்று அவர் சமாதியடைந்தார். அதன் பின்னர் கிட்டதட்ட 36...
சிரிடியில் சாய்பாபாவிற்கு அலங்காரம் செய்யும் வீடியோ
மதங்களை கடந்து ஒரு ஞானியை நாம் வழிபடுகிறோம் என்றால் அது சாய் பாபா தான். மனிதனாய் பிறந்து பல அபூர்வங்களை நிகழ்த்தி, மக்களுக்கு நல்லவை பல செய்து வந்தவர் பாபா. அவர் எப்போதும்...
சாய் பாபா எப்படி ? எப்போது ? முதல் முதலில் சீரடிக்கு வந்தார் தெரியுமா...
அது 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள் எவருடனும் பேசாமல் யோகநிலையில் இருந்த...