Home Tags Selva valam peruga in Tamil

Tag: selva valam peruga in Tamil

- Advertisement -
mahalakshmi vilava

செல்வ செழிப்பை அதிகரிக்கும் வில்வ பழம்

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அப்படிப்பட்ட மகாலட்சுமி என்பவள் நிரந்தரமாக எந்த இடத்திலும் தங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. அதனால்...
guberan

செல்வ வளம் அதிகரிக்க பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

ஒவ்வொரு வீட்டிலும் மகாலட்சுமி அம்சத்தோடு வளம் வரக்கூடியவர்கள் பெண்கள். அவர்கள் கையாலேயே செய்ய வேண்டிய பரிகாரம் இது. உங்க வீட்டு மகாலட்சுமியான உங்கள் மனைவி, உங்கள் பெண் பிள்ளைகளின் கையால், இந்த பரிகாரத்தை...
mahalashmi5

செல்வ மழையில் நனைய செய்ய வேண்டிய பரிகாரம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே பணத்தின் மீது ஆசை இருக்கும். ஏனென்றால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டும் தான் ஒரு மனிதனால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடிகின்றது. இந்த பொருளாதார தேவைகளை...
selvam peruga

சகல செல்வமும் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்

நம்முடைய தேவைகள் பூர்த்தியடைய வேண்டும். அதற்கான செல்வங்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் நாம் அனுதினமும் உழைத்துக் கொண்டு இருக்கின்றோம். அப்படிப்பட்ட செல்வத்தை பெறுவதற்கும் நம்முடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் பல...
lakshmi money

செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்

ஒரு மனிதனுக்கு தேவையான 16 வகையான செல்வங்களையும் தரக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்கு செல்வ செழிப்பில்...
mahalashmi7

நொடிந்து போன குடும்பத்தை, செல்வ செழிப்போடு வாழ வைக்கும் செடி.

ஒரு குடும்பம் ரொம்பவும் வறுமையில் வாடி கஷ்டப்பட்டு கொண்டே இருந்தால், அந்த குடும்பத்தை நொடிந்து போன குடும்பம் என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு காலத்தில் அந்த குடும்பமானது செல்வ செழிப்போடு தான்...
indiran

செல்வ வளம் பெருக யானை பொம்மை பரிகாரம்

யானையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நாம ஒரு குட்டிக்கதையை பார்க்கப் போகின்றோம். தேவலோகத்தில் இந்திரன், தன் மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம்...
mahalashmi4

தன தானியத்திற்கு வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க பரிகாரம்.

குடும்ப கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்ற பொறுப்பு ஒவ்வொரு குடும்ப தலைவருக்கும் இருக்கும். குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வார். கடினமாக உழைத்து எப்படியாவது பணம் சம்பாதித்து வீட்டில்...
mahalakshmi

மகாலட்சுமி தாயாரே மனம் குளிர்ந்து வீடு தேடி வந்த அமர்ந்து செல்வ மழை பொழிய...

குடும்பத்தின் மகிழ்ச்சி அமைதி நிம்மதி என எதை எடுத்துக் கொண்டாலும் அதற்கெல்லாம் ஆதாரமாக விளங்குவது பணம் தான். பணம் மட்டும் தான் இதற்கெல்லாம் ஆதாரமா என்ற கேள்வி எழலாம். ஆனால் பணம் இல்லை...