Home Tags Selvam peruga vazhipadu

Tag: selvam peruga vazhipadu

mahalakshmi panam

செல்வம் பெருக சூட்சும வழிபாடு

வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளும் தினமும் நமக்கு கிடைக்க வேண்டிய பொருட்களாகவே திகழ்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களாக நாம் கருதுவது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம், இவை அனைத்தையும் வாங்குவதற்கு தேவையான...
bhairavar gold

செல்வம் பெருக சொர்ண ஆகர்சன பைரவர் வழிபாடு

ஒவ்வொரு தெய்வங்களுக்கெனவழிபாட்டிற்கு ஒவ்வொரு நாட்களும் திதிகளும் உண்டு. அந்த வகையில் பைரவர் வழிபாட்டை அஷ்டமி திதியில் செய்வது தான் சிறந்தது. இந்த வழிபாட்டையும் நாம் இரண்டு வகைகளாக பிரித்து செய்யலாம். இந்த அஷ்டமி...
dhanalakshmi kalasam

தன வசியமாக தனலட்சுமி பூஜை

இன்று ஒவ்வொரு வீட்டிலும் பலவிதமான சண்டைகளையும் சச்சரவைகளையும் பார்க்கிறோம். இதற்கு பெரும்பாலான காரணம் எனப் பார்த்தால் பணம் பற்றாக் குறையாக தான் இருக்கும். எந்த வகையான பிரச்சனையாக இருந்தாலும் பணம் என்ற ஒன்று...
bhairavar-milagu

கடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு

பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி அன்று தான். இந்த அஷ்டமியானது மாதத்தில் இரண்டு முறை வரும். அதில் ஒன்று தேய்பிறை அஷ்டமி மற்றொன்று வளர்பிறை அஷ்டமி. நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை...
lakshmi kuberar dheepam

மார்கழியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

மார்கழி மாதம் என்றாலே வழிபாட்டிற்குரிய மாதம் தான். இந்த மாதத்தில் நாம் பெருமாள், அம்பிகை போன்றோரை வழிபடுகிறோம். ஆனால் குபேரருக்கும் இது உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் குபேரரை நினைத்து நாம்...
duragai nilai vasal

வீடு செல்வ செழிப்புடன் இருக்க இன்று இரவுக்குள் நிலை வாசலில் இதை வைத்தால் போதும்.

இன்று நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினம். இன்றைய நாளில் முப்பெரும் தேவியரான துர்கா, சரஸ்வதி, மாகலட்சுமி இவர்களை வணங்கி போற்றுதல் மிகவும் சிறப்பு. அதுமட்டுமின்றி இன்றைய நாளில் நாம் தொடங்கும் எந்த...
mahalakshmi god manjal

இறந்தவர்களை இப்படி வழிபட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

இறந்தவர்களை வழிபடும் முறை நம்முடைய பழக்கத்தில் உள்ளது. இது பெரும்பாலும் அமாவாசை திதிகளிலும், அவர்களுடைய பிறந்தநாள்களில் செய்வது தான் வழக்கம். அப்படி அல்லாமல் நம் வீட்டில் சுமங்கலி பெண்கள் இறந்து இருந்தால் அவர்கள்...
dakshinamurthy dheepam

வாழ்நாள் முழுவதும் வற்றாத பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் ஒன்றாக பெற வேண்டுமா? இந்த தீபத்தை...

குரு பார்க்கின் கோடி நன்மை இந்த வார்த்தையை கேள்வி படாதவர் இலர். ஒருவரின் மீது குருவின் பார்வையானது பட்டு விட்டால் அவர்கள் கல்வி ஞானம் செல்வம் பதவி வாய்ப்பு என எதிலும் குறைவில்லாத...

சமூக வலைத்தளம்

643,663FansLike