Home Tags Selvam sera moondram pirai tharisanam

Tag: selvam sera moondram pirai tharisanam

- Advertisement -
sivan

30-03-2025 இன்று மூன்றாம் பிறை தரிசனம்

எல்லாம் வல்ல அந்த ஈசனின் ஆசிர்வாதம், அந்த ஈசனின் தரிசனம் நேரடியாக நமக்கு கிடைக்கப்பெற்றால், நாம் தான் அதிர்ஷ்டசாலி. அந்த வகையில் மாதம் தோறும் ஒரு நாள், அந்த ஈசனை தரிசிக்க வாய்ப்பை...
sivan

வெள்ளிக்கிழமை வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

இன்றைய நாளுக்கு உண்டான சிறப்பு அம்சங்கள் ஒன்றோ இரண்டோ? இன்று நவராத்திரியோடு சேர்ந்து வந்திருக்கும் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை தரிசனமும், அதோடு மட்டுமல்லாமல் மாஹாளய பட்சம் அமாவாசை முடிந்து வந்து இருக்கும் மூன்றாம்...
amman

ஆடி மாதம் மூன்றாம் பிறை தரிசன வழிபாடு

அமாவாசை கழித்து மூன்றாவது நாள், பிறை தரிசனம் செய்தால் கோடி புண்ணியம் என்று சொல்லுவார்கள். சிவபெருமான் தன்னுடைய தலையில் பிறை நிலாவை சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே, பிறை நிலவை பார்ப்பதும், அந்த சிவபெருமானை...
moondram pirai

செல்வம் பெருக மூன்றாம் பிறை ரகசியம்

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. ஒருவரிடம் செல்வம் இல்லை என்றால் அவரை யாரும் இந்த காலத்தில் மதிப்பது கிடையாது. அன்றைய காலத்தில் குணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்....
moondram pirai

பண வரவை அதிகரிக்கும் சந்திர தரிசனம்

சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும்...
pirai-nila

பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்

மாதம் தோறும் வரக் கூடிய பிறை தரிசனத்தை பார்ப்பது நமக்கு நன்மை தரும் என்றாலும், நாளை ஞாயிற்றுக்கிழமையோடு பிறை தரிசனமானது சேர்ந்து வந்திருக்கிறது. அப்படி என்ன ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனம் பார்த்தால் நல்லது...
moon

வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

மாதாமாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனமும் சிறப்பு தான். அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக்கூடிய, வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி வழிபாடு செய்வது, இந்த அற்புதம்...
pirai

நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம்,...

பிறை நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கும் அந்த ஈசனை நினைத்து நாளைய(21-05-2023) தினம் மூன்றாம் பிறையில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....

கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை...

நம் வழிபாட்டின் கால நேரத்தை இரண்டு காலங்களாக பிரிக்கிறோம். காலையில் எழுந்து வணங்குவதை பிரம்ம முகூர்த்த நேரம் என்றும், மாலையில் வணங்குவதை விஷ்ணு முகூர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு முகூர்த்த வேளையில்...