Tag: selvam sera moondram pirai tharisanam
பண வரவை அதிகரிக்கும் சந்திர தரிசனம்
சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும்...
பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்
மாதம் தோறும் வரக் கூடிய பிறை தரிசனத்தை பார்ப்பது நமக்கு நன்மை தரும் என்றாலும், நாளை ஞாயிற்றுக்கிழமையோடு பிறை தரிசனமானது சேர்ந்து வந்திருக்கிறது. அப்படி என்ன ஞாயிற்றுக்கிழமை பிறை தரிசனம் பார்த்தால் நல்லது...
வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
மாதாமாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனமும் சிறப்பு தான். அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக்கூடிய, வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எப்படி வழிபாடு செய்வது, இந்த அற்புதம்...
நாளை மூன்றாம் பிறை தரிசனத்தை இப்படி செய்தால், வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம். பணம்,...
பிறை நிலவை தலையில் சூடிக்கொண்டிருக்கும் அந்த ஈசனை நினைத்து நாளைய(21-05-2023) தினம் மூன்றாம் பிறையில் நாம் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்....
கோடீஸ்வர யோகத்தை அள்ளி தர கூடிய இந்த நாளை தவறவிடாமல், இன்று மூன்றாம் பிறை...
நம் வழிபாட்டின் கால நேரத்தை இரண்டு காலங்களாக பிரிக்கிறோம். காலையில் எழுந்து வணங்குவதை பிரம்ம முகூர்த்த நேரம் என்றும், மாலையில் வணங்குவதை விஷ்ணு முகூர்த்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு முகூர்த்த வேளையில்...