Tag: selvam sera valipadu
- Advertisement -
சகல வளங்களை தரும் வளர்பிறை சதுர்த்தி
வளங்களை வாரி வழங்கக்கூடிய நாளாக தான் வளர்பிறை சதுர்த்தி நாள் திகழ்கிறது. எப்படி தேய்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய சங்கடங்கள் அனைத்தும் தீருகிறதோ அதே போல் வளர்பிறை...
செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகன் மந்திரம்
நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழும். அந்த வகையில் பலரது...
சகல செல்வங்களையும் பெற கந்த சஷ்டி மூன்றாம் நாள் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடிய அற்புதமான தெய்வமாக தான் மகாலட்சுமி தாயார் திகழ்கிறார்....
பாவங்களை நீங்கி செல்வ வளத்தை தரும் மந்திரம்
புரட்டாசி மாதம் என்பதே பெருமாளுக்கு உரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய மாதத்தில் பெருமாளுக்குரிய திதியான ஏகாதசி திதி மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை...
இழந்த செல்வத்தை பெற உதவும் தீபம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நீண்ட நாட்களாக வைத்திருந்த பணத்தையோ செல்வத்தையோ பொருளையோ பிறரிடம் கொடுத்திருப்போம். அதை திரும்ப பெற வேண்டிய சூழ்நிலை வரும் பொழுது திரும்ப பெற முடியாமல் தடைகள்...
அதிர்ஷ்டம் தரும் பாரிஜாதம்
தெய்வீக சக்தி கொழிக்கும் பவளமல்லி எனப்படும் இந்த பாரிஜாத மலருக்காக இந்திரனுக்கும், கிருஷ்ணருக்கும் பெரும் யுத்தமே நடந்தது. இந்த பூவை கொண்டு பிரார்த்தனை செய்து வரங்கள் கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது...
சகல செல்வங்களைப் பெற உதவும் பெருமாள் மந்திரம்
காக்கும் கடவுளாக திகழக் கூடியவர் திருமால் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்தையும் காத்து ரட்சிக்க கூடிய தெய்வமாக தான் பெருமாள் திகழ்கிறார். அதனால் நாம் கண்டிப்பான...
மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ
மகத்துவம் நிறைந்த மாதமாக திகழக்கூடியது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதினாலும் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய நாட்களான நவராத்திரி நாட்களும்...
சகல செல்வங்களையும் தரும் மகாலட்சுமி பூஜை
மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களின் வேண்டுதலும் பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட சில நாட்கள் சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்தாலும்...
செல்வங்களை சேர்க்கும் மகா திருவோண வழிபாடு
ஆவணி மாதத்தில் வரக்கூடிய திருவோண நட்சத்திர நாளில் தான் பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மூன்றே மூன்று அடிகளில் மூன்று உலகங்களையும் அளந்தார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வாமன அவதாரத்தை தான்...
சகல செல்வங்களைத் தரும் ஆவணி அமாவாசை தீப வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவைப்படக்கூடிய அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல விதங்களில் முயற்சிகளை நாம் மேற்கொள்கிறோம். இருப்பினும் அந்த முயற்சிகள் பலருக்கும் வெற்றியடையாமல் ஏதாவது ஒரு...
குபேர சம்பத்து பெற சிவ வழிபாடு
வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாவிஷ்ணுவையும் அதே சமயம் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டு.ம் குபேரரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது...
செல்வங்களை சேர்க்கும் கிருஷ்ண ஜெயந்தி மந்திரம்
கிருஷ்ணர் அவதரித்த தினத்தை தான் நாம் கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ ஜெயந்தி என்று கூறுகிறோம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி கோகுலாஷ்டமியும் ஆகஸ்ட் மாதம் 17ஆம்...
செல்வங்கள் சேர தசாங்க தீபம்
ஒவ்வொருவருடைய வீட்டிலும் பூஜை அறை என்பது இருக்கும். அந்த பூஜை அறையில் தீபம் ஏற்றும் வழக்கமும் இருக்கும். தினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களும் இருக்கிறார்கள். ஏதாவது ஒருவேளை மட்டும்...
செல்வம் சேர சஷ்டி வழிபாடு
நாளை 29- 5 -2024 புதன்கிழமையோடு சஷ்டி திதி சேர்ந்து வருகிறது. அன்று முருகப் பெருமானை நாம் மனதார வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்குரிய சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில்...














