Tag: semippu athikarikka
சேமிப்பு உயர விநாயகர் வழிபாடு
வருமானம் பெருக பெருக தானாக சேமிப்பு பெருக வேண்டும். ஆனால் ஒரு சில வீடுகளில் வருமானம் உயரும். ஆனால் அந்த பணம், அந்த மாதமே வீண் விரைய செலவுக்கு போய்விடும். உதாரணத்திற்கு மாதம்...
சேமிப்பு அதிகரிக்க பணப்பட்டி ரகசியம்
பணத்தை சேமித்து வீட்டில் எந்த இடத்தில், எப்படி வைத்தாலும் அதற்கான செலவு தேடி வருகிறது. சேமித்த பணம் செலவாகும் வரை, பிரச்சனை ஓய்வதே இல்லை. வரக்கூடிய வருமானத்தை பத்திரமாக சேமித்து வைக்க என்ன...
சேமிப்பை அதிகரிக்க பரிகாரம்
பெட்டியில் இருக்கும் பணம் செலவே ஆகக்கூடாது. பணம் கொஞ்சம் கூட குறையவே கூடாது. அப்படியே சேமிப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் எல்லோருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கைக்கு வந்த...
வீண் விரயம் குறைந்து பணவரவு அதிகரிக்க பரிகாரம்
இன்றைய காலத்தில் பல வழிகளில் பணத்தை நாம் சம்பாதிக்கிறோம். அப்படி சம்பாதித்த பணத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படுகிறதா என்று பார்த்தால் பலருக்கும் இல்லை என்ற பதில் தான் வரும். ஒரு லட்சம் ரூபாய்...
பணம் சேர சமையலறை பரிகாரம்
வீட்டில் பணம் காசு சேர வேண்டும் என்றால், அந்த பொறுப்பை பெண்கள் தங்களுடைய கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னதான் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சம்பாதித்தாலும் சரி, அல்லது வீட்டில் ஆண்கள் மட்டும்...
பணத்தை சேர்க்கும் பணப்பெட்டி ரகசியம்
பணத்தை அதிகப்படியாக சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய சூழ்நிலையில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால் பணம் வருவதற்கு முன்பாகவே அதற்கான செலவுகள் வரிசை கட்டி நிற்கின்றது. வரக்கூடிய பணத்தை சேமிப்பதற்கு...
பணத்தை இரண்டு மடங்கு அதிகமாக சேமிக்க தாந்திரீக பரிகாரம்.
ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. அந்த 500 ரூபாயை எப்படி செலவு செய்யப் போகின்றோம். அந்த 500 ரூபாயை எப்படி இரட்டிப்பாக மாற்றப் போகின்றோம் என்பதில் தான்...
இந்த நாளில் வங்கி கணக்கை தொடங்கினால் உங்கள் பேங்க் பேலன்ஸை குறைக்க யாராலும் முடியாது.
எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. வங்கியில் புது அக்கவுண்ட் ஓபன் பண்ணனும். அந்த அக்கவுண்டில் நிறைய பணத்தை சேமித்து வைக்கணும் என்று. சில பேருக்கு அக்கவுண்ட் மட்டும் தான் இருக்கும். ஆனால் அந்த வங்கி...
வீட்டில் பண வரவு அதிகரித்து உங்க பேங்க் பேலன்ஸ் அதிகமாக, இந்த காசுகளை மட்டும்...
வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நிச்சயமாக அனைவரின் தேவையையும் பூர்த்தி ஆக வேண்டும். குடும்பம் ஒற்றுமையாக இருக்க புரிதல் இருந்தால் மட்டும் போதும். ஆனால் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும்...