Tag: shivan valipadu
- Advertisement -
கோடி லிங்க தரிசனத்தை தரும் அன்னாபிஷேகம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த திதியாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிவபெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுகிறது. பலரும் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு...
கஷ்டங்களை தீர்க்கும் சோமவார பிரதோஷம்
இந்த உலகமே அழிவதற்கு காரணமாக இருக்கக்கூடிய ஆழகால விஷயத்தில் இருந்து இந்த உலகத்தை காப்பாற்றியவராக இருப்பவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட திருவிளையாடல் நடைபெற்ற நாளாக தான் பிரதோஷ நாள் திகழ்கிறது. இந்த பிரதோஷ நாளில்...
நவம்பர் மாதம் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய
ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக அமைய வேண்டும் என்றுதான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். அந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய காரியங்களில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்றும் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும்...
நினைத்தது நடக்க சிவ வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தில் ஒரு முக்கியமான காரியம் நடைபெற்றால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைப்போம். அந்த காரியம் நடப்பதற்காக பல விதங்களில் நாம் முயற்சியும் செய்வோம்....
காரிய சித்தி உண்டாக கந்த சஷ்டி வழிபாடு
கந்த சஷ்டி விரத நாட்களில் ஆறாம் நாளாக சூரசம்காரம் திகழ்கிறது. அன்றைய நாளில் பலரும் முருகப்பெருமானை நினைத்து ஒருநாள் முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான்...
பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம்
ஒவ்வொரு பிரதோஷமும் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் என்றாலும் சனி பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த முறை சனி மகா பிரதோஷம் ஐப்பசி மாதம்...
நியாயமான கோரிக்கை நிறைவேற சோரசக்கலை வழிபாடு
பௌர்ணமி மற்றும் அமாவாசை நிறைவடைய கூடிய நேரத்தில் வரக்கூடிய நேரம் ஆக தான் சோடச கலை நேரம் திகழ்கிறது. இந்த ஷோடச கலை நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு நியாயமான வேண்டுதலாக...
சனி மகா பிரதோஷ பரிகாரம்
சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுவது பிரதோஷம் என்றும் அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரதோஷமாக சனி மஹா பிரதோஷம் திகழ்கிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். மற்ற பிரதோஷங்களில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு...
தேவைகள் பூர்த்தியடைய செய்ய வேண்டிய மந்திர வழிபாடு
சாதாரணமாகவே புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்குரிய மாதம் என்று கூறுவது உண்டு. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை என்பது பெருமாளை நினைத்து தளிகை போட்டு வழிபாடு செய்யும் நாளாகவே கருதப்படுகிறது. அதிலும் முதல் சனிக்கிழமை...
கடனை தீர்க்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு
ஒரு பிரதோஷ நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்களும் கஷ்டங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக நாம் பிரதோஷ...
கடன் பிரச்சினையை தீர்க்கும் சுக்கிர பிரதோஷம்
இந்த பூலோக வாழ்க்கையை வாழ்வதில் பலவிதமான பிரச்சனைகளை நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் பலரும் சந்திக்க கூடிய மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை...
சுக்ர யோகத்தை தரும் சுக்கிர பிரதோஷம்
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு முறை பிரதோஷம் வரும். இந்த பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும்...
பாவங்களை தீர்க்கும் கைலாச பிரதோஷம்
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக பிரதோஷம் திகழ்கிறது என்றும் இந்த பிரதோஷம் உருவான கதை பற்றியும் அனைவரும் அறிந்திருப்போம். பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டால் நமக்கு சிவபெருமானின்...
வளமான வாழ்க்கை அருளும் வளர்பிறை பிரதோஷம்
முப்பெரும் தேவர்களுள் ஒருவராக திகழக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்வதற்குரிய அற்புதமான நாளாக தான் பிரதோஷம் வரக்கூடிய நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து...
ஆவணி மூலம் சிறப்பு வழிபாடு
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த தெய்வங்கள் இருக்கின்றன. அந்த வகையில் மூல நட்சத்திரத்திற்குரிய சிறப்பான தெய்வமாக திகழ்பவர் ஆஞ்சநேயர். மூல நட்சத்திரம் இருக்கக்கூடிய நாளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான...
செப்டம்பர் மாதம் நல்லது நடக்க செய்ய வேண்டிய வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் நடைபெற வேண்டும் என்றுதான் நினைப்போம். நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும். நம்முடைய திறமைகளையும் வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் விரும்புவோம். இந்த வாய்ப்புகளை...
செப்டம்பர் மாதம் சிறப்பாக அமைய
பிறக்கின்ற ஒவ்வொரு மாதமும் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று தான் நாம் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். இருப்பினும் சென்ற மாதங்களை பார்க்கும் பொழுது நாம் நினைத்தது நடக்காமல், ஏதாவது கஷ்டங்களை அனுபவித்து, தொட்ட...
வளங்களை சேர்க்கும் மாத சிவராத்திரி வழிபாடு
வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சிவராத்திரி எந்த அளவுக்கு விசேஷமான ஒரு சிவராத்திரி ஆக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய மாத சிவராத்திரியும் சிவபெருமானை வழிபாடு செய்வதற்குரிய நாளாகவே கருதப்படுகிறது. ஆனால்...
குபேர சம்பத்து பெற சிவ வழிபாடு
வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாவிஷ்ணுவையும் அதே சமயம் குபேரரையும் வழிபாடு செய்ய வேண்டு.ம் குபேரரை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது...
தேய்பிறை பிரதோஷ தீப வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ பலவிதமான பாவங்களை செய்திருப்போம். அந்த பாவங்களின் விளைவால் நமக்கு தோஷங்கள் ஏற்பட்டிருக்கும். எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷத்தை நம்முடைய வாழ்க்கையில் இருந்து நீக்கக்கூடிய ஒரு...



















