Home Tags Thanam palangal in Tamil

Tag: Thanam palangal in Tamil

krishna1

இந்தக் கதையை நீங்கள் படித்த பின்பு, பணத்தை பதுக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணமே,...

நம்முடைய வாழ்க்கையில் நம் கைக்கு வந்து சேரும் பணம், நமக்கு மட்டுமே சொந்தம், சுயநலமாக அதை நாம் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைப்பவர்கள் ஆக இருந்தால், இந்த கதையை ஒரு...
dhaanam

இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட யாருக்கும் தானம் செய்து விடாதீர்கள்! பெரும் பாவம்...

குறிப்பிட்ட இந்த பொருட்களை மட்டும் தானம் செய்வதால் நாம் தேவையில்லாத பாவங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எப்பொழுதும் தானம் என்பதே மிகப்பெரிய புண்ணியம் என்று தான் அர்த்தம். ஒருவருக்கு...
vasthira-dhanam2

ஆண்கள் இந்த கைகளால் இவர்களுக்கு இதை மட்டும் தானம் கொடுத்தால் தீராத துன்பம் எல்லாம்...

பொதுவாகவே தானம் கொடுப்பது என்பது புண்ணியத்தை சேர்க்கும். ஆண், பெண் பாகுபாடின்றி யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். அதில் சில கிழமைகளை தவிர்த்து மற்ற கிழமைகள் உகந்தவையாக...
monkey-navagraha

உங்கள் கஷ்டங்கள் குறைந்து கிரக தோஷம் நீங்க ஒவ்வொருவரும் இந்த 12 தானத்தை கட்டாயமாக...

கிரகங்கள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றன. நாம் செய்த பாவத்திற்கு தண்டனையாக இந்த ஜென்மத்தில் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பரிகாரத்தை செய்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை என்கிறது ஜோதிடம். அதே போல்...
honey-gold-land

இந்த தானத்தை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராதா? எந்த பிரச்சனைக்கு? எந்த தானத்தை...

தானம் செய்வது புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்கு தான். நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு தானம் செய்தால் வாழும் காலத்திலேயே நம்மால் சொர்க்கத்தை பார்க்க முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. நம்மிடம் எவ்வளவு இருந்தாலும் நமக்கு...
annadanam

சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட விரைவாக, செல்வந்தர்களாக மாற முடியும். இந்த பொருட்களை,...

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம், நாம் செய்த கர்ம வினைகள். கர்ம வினைகளுக்கு, நிரந்தரமான தீர்வு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நாம் செய்த எல்லா பாவத்திற்குமே, சுலபமாக மன்னிப்பு கிடைத்துவிடும்...
sivan-guberan

இந்த சாமி படங்களை எல்லாம் மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பதால் உங்களுக்கு என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக ஒரு விசேஷம் அல்லது விழா என்று வரும் பொழுது மனதிற்குப் பிடித்த பொருட்களை நாம் பரிசாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம் தான். அதில் குறிப்பாக திருமண வைபவங்களுக்கும், பிறந்தநாள்...
agathi-keerai-navagragam

ஞாயிறு அன்று இந்த கீரையை தானம் செய்தால் உங்கள் வாழ்வில் நடக்கும் அதிசயத்தை நீங்களும்...

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனை மற்றொருவருக்கு இருப்பதில்லை. ஏதோ உலகத்தில் நாம் தான் கஷ்டப்படுகிறோம். மற்றவர்கள் எல்லாம் நன்றாக தான் இருக்கிறார்கள் என்ற எண்ணமே தவறானது. மனிதனாய்...
cash-thanam

இந்த ஒரே 1 பொருளை தானம் கொடுத்து வந்தால், உங்கள் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி...

எல்லாருக்கும் அவர்களது வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்க தான் ஆசை. ஆனால் பிறருக்கு உதவாத மனம் படைத்தோரிடம் மஹாலக்ஷ்மி தங்குவது இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை விருப்பமாக வைத்திருங்கள். இல்லாதவர்களுக்கு...
thanam1

இடது கையால் தானம் செய்துவிட்டால் என்ன நடக்கும்? ஏன் வலது கையால் தானம் செய்ய...

செய்வது தானம். அதில் இடது கையாக இருந்தால் என்ன? வலது கையாக இருந்தால் என்ன? என்று அனைவரின் மனதிலும் கட்டாயம் இந்த கேள்வி எழும். முதலில் தானம், தர்மம் ஏன் செய்கிறோம்? புண்ணியம்...

தீராத நோயையும் தீர்த்து வைக்க இந்த பொருட்களை தானமாக கொடுத்தாலே போதும்.

நமக்கு ஒரு பிரச்சினை வருகிறது, கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு கட்டாயம் நாம் செய்த பாவங்கள் தான் காரணமாக இருக்க முடியும். நாம் செய்த பாவ புண்ணிய கணக்கிற்க்கு ஏற்றவாறு நம்முடைய ஆரோக்கியமும்...

கருட புராணம் கூறும் தானம் செய்வதற்கான பலன்கள்

புராணங்களில் 18 வகையான புராணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கருடபுராணம் எனப்படுகிறது. ஸ்ரீமந் நாராயணனின் வாகனமாக இருப்பவர் கருடன். மகாவிஷ்ணு சொல்ல சொல்ல அதை கருடன் கேட்ட புராணம் ஆதலால் கருடபுராணம் என்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike