Home Tags திருக்குறள் with explanation

Tag: திருக்குறள் with explanation

Thirukkural athikaram 81

திருக்குறள் அதிகாரம் 81- பழைமை

அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை குறள் 801: பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு மு.வ விளக்க உரை: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
Thirukkural athikaram 86

திருக்குறள் அதிகாரம் 86- இகல்

அதிகாரம் 86 / Chapter 86 - இகல் குறள் 851: இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
Thirukkural athikaram 88

திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்

அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல் குறள் 871: பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று மு.வ விளக்க உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
Thirukkural athikaram 93

திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை

அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை குறள் 921: உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் மு.வ உரை: கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
Thirukkural athikaram 99

திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை

அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை குறள் 981: கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு மு.வ உரை: கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
Thirukkural athikaram 104

திருக்குறள் அதிகாரம் 104 – உழவு

அதிகாரம் 104 / Chapter 104 - உழவு குறள் 1031: சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை மு.வ விளக்க உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
Thirukkural athikaram 106

திருக்குறள் அதிகாரம் 106- இரவு

அதிகாரம் 106 / Chapter 106 - இரவு குறள் 1051: இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று மு.வ விளக்க உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
Thirukkural athikaram 111

திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்

அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல் குறள் 1101: கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள மு.வ விளக்க உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
Thirukkural athikaram 116

திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை

அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை மு.வ விளக்க உரை: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
Thirukkural athikaram 118

திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல் குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ விளக்க உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
Thirukkural athikaram 123

திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்

அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது மு.வ விளக்க உரை: பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
Thirukkural athikaram 128

திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்

அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல் குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு மு.வ விளக்க உரை: நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
Thirukkural athikaram 130

திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்

அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல் குறள் 1291: அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீயெமக் காகா தது மு.வ விளக்க உரை: நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
Thirukkural athikaram 57

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை

அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை குறள் 561: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து மு.வ விளக்க உரை: செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
Thirukkural athikaram 52

திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்

அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் மு.வ விளக்க உரை: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
Thirukkural athikaram 50

திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்

அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல் குறள் 491: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது மு.வ விளக்க உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
Thirukkural athikaram 45

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல் குறள் 441: அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் மு.வ விளக்க உரை: அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
Thirukkural athikaram 40

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி குறள் 391: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக மு.வ விளக்க உரை: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
Thirukkural athikaram 38

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி மு.வ விளக்க உரை: கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
Thirukkural athikaram 33

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை குறள் 321: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும் மு.வ விளக்க உரை: அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike