Tag: திருக்குறள் with explanation
திருக்குறள் அதிகாரம் 81- பழைமை
அதிகாரம் 81 / Chapter 81 - பழைமை
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
மு.வ விளக்க உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச்...
திருக்குறள் அதிகாரம் 86- இகல்
அதிகாரம் 86 / Chapter 86 - இகல்
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய்...
திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல்
அதிகாரம் 88 / Chapter 88 - பகைத்திறம் தெரிதல்
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
மு.வ விளக்க உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது...
திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை
அதிகாரம் 93 / Chapter 93 - கள்ளுண்ணாமை
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
மு.வ உரை:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும்...
திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை
அதிகாரம் 99 / Chapter 99 - சான்றாண்மை
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை...
திருக்குறள் அதிகாரம் 104 – உழவு
அதிகாரம் 104 / Chapter 104 - உழவு
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
மு.வ விளக்க உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால்...
திருக்குறள் அதிகாரம் 106- இரவு
அதிகாரம் 106 / Chapter 106 - இரவு
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
மு.வ விளக்க உரை:
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று...
திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல்
அதிகாரம் 111 / Chapter 111 - புணர்ச்சி மகிழ்தல்
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
மு.வ விளக்க உரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும்...
திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை
அதிகாரம் 116 / Chapter 116 - பிரிவு ஆற்றாமை
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
மு.வ விளக்க உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து...
திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்
அதிகாரம் 118 / Chapter 118 - கண் விதுப்பழிதல்
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
மு.வ விளக்க உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய...
திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல்
அதிகாரம் 123 / Chapter 123 - பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மு.வ விளக்க உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்)...
திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128 / Chapter 128 - குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
மு.வ விளக்க உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்...
திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல்
அதிகாரம் 130 / Chapter 130 - நெஞ்சொடு புலத்தல்
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
மு.வ விளக்க உரை:
நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத்...
திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை
அதிகாரம் 57 / Chapter 57 - வெருவந்த செய்யாமை
குறள் 561:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து
மு.வ விளக்க உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி...
திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல்
அதிகாரம் 52 / Chapter 52 - தெரிந்து வினையாடல்
குறள் 511:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
மு.வ விளக்க உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு...
திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல்
அதிகாரம் 50 / Chapter 50 - இடனறிதல்
குறள் 491:
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது
மு.வ விளக்க உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை...
திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்
அதிகாரம் 45 / Chapter 45 - பெரியாரைத் துணைக்கோடல்
குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
மு.வ விளக்க உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும்...
திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி
அதிகாரம் 40 / Chapter 40 - கல்வி
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
மு.வ விளக்க உரை:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு,...
திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்
அதிகாரம் 38 / Chapter 38 - ஊழ்
குறள் 371:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
மு.வ விளக்க உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான...
திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை
அதிகாரம் 33 / Chapter 33 - கொல்லாமை
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள்...