Tag: Thozhilil munnera pariharam
இந்த ஒரு இலையை கல்லாப் பெட்டியில் போட்டு வைத்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வருமானம்...
சொந்தமாக தொழில் செய்யும் ஒவ்வொருவரும் அதில் லாபம் ஈட்ட படாத பாடு பட வேண்டும். அப்படி பாடுபட்டு நடத்தும் தொழிலில் லாபம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்தால் அவர்களின் நிலைமை படு மோசம் தான்....
வாழ்க்கையில் நீ எதற்குமே உருப்படாதவன் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டவனாக இருந்தாலும், ஜாதக...
ஆமாங்க, சில பேர் இருக்காங்க. சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு இருப்பவர்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களால் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள். கேட்டால் இவன் எந்த வேலைக்குமே சரிப்பட்டு வர மாட்டான். இவன் ஒரு சோம்பேறி, இவன் எதை...
உங்க வாழ்க்கையில் நடக்கும் எல்லா விதமான பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்ட முருக பெருமானின்...
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள் நம் முன்னோர்கள். முருகனின் ஆயுதமாக வேல் நம்முடன் இருந்தால் எந்த வித வினைகளும் நம்மை அண்டாது. மேலும் முருகனின் வாகனமான மயில் நம் உடன் இருந்தால்...
வியாபாரம் செய்யும் இடத்தில் கண்ணாடியில் இதை வரைந்து வைத்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் அதிக...
இன்று பெரும் தொழிலதிபராக இருப்பவர்கள் எல்லாம் ஆரம்பிக்கும் போது பெரிய தொழிலாக தொடங்கி இருக்க மாட்டார்கள். சிறிய அளவில் தொடங்கி அதில் முழு முயற்சியுடன் நம்பிக்கையாக உழைத்து தெய்வ அனுகிரகத்தின் மூலம் இன்று...
வியாபாரம் செய்யும் இடத்தில் லாபம் பெருகி பண மழை பொழிய ஐந்து ரூபாய் நாணயத்தை...
ஒவ்வொரு மனிதனும் ஒரு தொழிலை தொடங்க நினைத்த உடன் துவங்க முடியாது. அதற்காக இதுவரை சேமித்த பணம் நம்முடைய உழைப்பு, நேரம், என அனைத்தையும் தியாகம் செய்தால் மட்டுமே வியாபாரம் என்ற ஒரு...
தொழிலில் லாபமே வரவில்லையா? 11 வாரம் தொடர்ந்து இதை செய்தால் போதும் நஷ்டத்தில் இருக்கும்...
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் செய்யும் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதே சமயம் அந்த தொழில் சிறந்து விளங்க கடுமையாக உழைக்கவும் செய்வார்கள் ஆனாலும் சில நேரங்களில் தொழிலில்...
இந்த மரத்தை உங்கள் கையால் ஒருமுறை நட்டு வைத்தால் போதும். இந்த மரம் வளர...
சில பேருக்கு, வாழ்க்கையில் ரொம்பவும் பிரபல்யமாக வேண்டும் என்று ஆசை இருக்கும். நடிக்க வேண்டும், பாட வேண்டும், கலை துறையில் ஈடுபட வேண்டும், உலகம் முழுவதும் பெயர் புகழ் போற்றும் படி வாழ...
சுமையான வாழ்க்கையைக் கூட, சுகமாக மாற்றும் சோம்பு! வாழ்க்கையில் வரும் எல்லா விதமான தடைகளும்...
சில பேர் வாழ்க்கையில் சுமையை மட்டும் தான் சுமந்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சுகமான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கை என்றால் அவர்களுக்கு என்னவென்று தெரியாது. மேலும் மேலும் கஷ்டம் வந்து கொண்டே இருக்கும். புதியதாக...
சொந்த தொழிலில் போட்டியா? உங்களுக்கு வரும் வருமானம் அடுத்தவர்களுக்கு செல்கிறதா? நீங்கள் வணங்க வேண்டிய...
சொந்த தொழில் அமைவது என்பதும் ஒரு கொடுப்பினை தான். மாதா மாதம் வருமானத்தை மற்றவரிடம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை மாறி, நாம் மற்றவர்களுக்கு சம்பள பணத்தை கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும் என்பது...
நீங்கள் எதைத் தொட்டாலும் அதில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போகிறதா? ...
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தான் தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலையை அடைய முடியும். எந்த காரியம்...