Tag: Uppu pariharangal Tamil
சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போடுபவரா நீங்கள்? கடன் தீர, பணவரவு அதிகரிக்க...
நம் வீட்டில் இருக்கும் தன, தானியங்கள் பெருகுவதற்கு அஷ்டலட்சுமிகளின் அருட்கடாட்சம் தேவை. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களிலும் அன்னபூரணி வாசம் செய்கின்றாள். இந்த உணவிற்கு சுவையை கொடுப்பது உப்பு! 'உப்பில்லா பண்டம்...
நீங்கள் நினைக்கும் காரியம் நடக்காமல் தடைபட்டு வருவதற்கு காரணம் புரியவில்லையா? அப்படியென்றால் உடனே உங்கள்...
ஒரு சிலருக்கு நல்ல வருமானம் இருக்கும், வீட்டில் கணவன், மனைவி உறவும் சுமுகமாக இருக்கும், பிள்ளைகளும் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்து கொள்வார்கள், உறவினர்களிடமும் நல்ல சுமுகமான உறவு முறை இருந்து வரும், அக்கம்...
இந்த ஒரு பொருளை காற்றில் தூவி விட்டால் போதும். கடுமையான கண் திருஷ்டியும் நம்மை...
வாழ்க்கை இனிமையாக தான் இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில சமயங்களில், எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியம் சீர்குலையும், வேலையில் பிரச்சனை ஏற்படும், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும் இதுபோன்று அடுத்தடுத்த பிரச்சனைகள் வர...
உங்கள் தீராத பிரச்சனைகளும் எளிதில் தீர உப்பில் மிளகை இப்படி செய்தால் போதுமே!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இறை வழிபாடுகளில் ஈடுபடுவது உண்டு. எந்த பிரச்சனைகளுக்கு எந்த பரிகாரத்தை செய்தால் உடனே நிவர்த்தி அடையும் எனும் சூட்சமத்தை...
உப்பை கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்தாலும், பீங்கான் ஜாடியில் போட்டு வைத்தாலும், உங்கள் வீட்டில்...
நம்முடைய முன்னோர்கள் கல்லுப்புக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை அந்த காலத்திலிருந்தே கொடுத்துதான் வந்தார்கள். காலப்போக்கில், எப்படி எல்லா பழக்க வழக்கங்களும் மாறி விட்டதோ, அதேபோல் உப்பை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கமும் மாறிவிட்டது. சமீபகாலமாக...
எச்சரிக்கை! உப்பு பரிகாரத்தை இப்படி செய்தீர்கள் என்றால், பிரச்சனை, இரண்டு மடங்கு பூதாகரமாக வெடித்து...
எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்ல தீர்வை தருவது இந்த கல் உப்பு. அதாவது, கெட்ட சக்தி நம்மிடம் நெருங்காமல் இருக்க வேண்டும் என்றாலும், நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் விலக வேண்டும் என்றாலும்,...
தீயசக்தி உங்களை விட்டு விலகி விட்டது என்பதை கண்கூடாக காண முடியும் உப்பு பரிகாரம்.
கல் உப்பை வைத்து பலவகைப்பட்ட, பல பரிகாரங்கள் உள்ளது. இந்த உப்பை காலம் காலமாக மகத்துவமான பொருளாக நாம் மதித்து வருகின்றோம். கல் உப்பை வைத்து செய்யப்படும் சிறிய பரிகாரமாக இருந்தாலும் அதற்கான...
இதை மட்டும் செய்தால் சீக்கிரம் வேலை கிடைக்கும் தெரியுமா?
உழைப்பு மனித குலத்திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வரமாகும். உழைப்பினால் தான் இந்த உலகம் உயர்கிறது. நேர்மையான வழியில் பொருள் ஈட்ட நினைப்பவர்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதைக் குறித்து...