- Advertisement -
Home Tags Vilakku deepam

Tag: Vilakku deepam

mahalakshmi-vilakku

இந்த திரிபோட்டு தினமும் வீட்டில் தீபம் ஏற்றினால், வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் என்பதே...

வாழ்நாள் முழுவதும் நாம் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் தோல்வியை கண்டு என்றைக்குமே அஞ்சக்கூடாது. பலமுறை முயற்சி செய்து தோற்றுப் போனாலும் அதில் தவறு கிடையாது. ஒரு முறை கூட...
vasal

உங்களுடைய வீட்டு நிலை வாசலில் இப்படி தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால், வீட்டில் நிச்சயம்...

நம்முடைய வீட்டில் தீப வழிபாடு செய்வது எதற்காக? நம்முடைய வீடு இருளில் இருந்து விலகி, வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தான். அதாவது தீராத கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டும்...
pasu1

மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வீடு தேடி வந்து வாழ்த்த இந்த 1 தீபத்தை...

வாழ்க்கையில் முன்னேற, தொழிலில் வெற்றிபெற, உயர்ந்த பதவிகளை அடைய, மும்மூர்த்திகளின் ஆசீர்வாதமும், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதமும், நமக்கு இருந்தால் போதும். இப்படியாக இவர்களுடைய ஆசிர்வாதத்தை நம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக எப்படி...
deepam

தெரியாமல் கூட இந்த எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது. நம்முடைய குடும்பத்திற்கு பேராபத்து வந்துவிடும்.

இறைவனுக்காக நாம் செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளில், தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த தீப வழிபாட்டில் நாம் அறியாமல் கூட, எந்த ஒரு சின்ன தவறும் செய்து விடக்...
deepam

பூஜை அறையில் ஏற்றிவைத்த தீபம், இப்படி அணைந்து போனால் வீட்டிற்கு கட்டாயம் தரித்திரம் பிடிக்கும்.

நம்முடைய வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதற்கு பெரிய பெரிய பூஜை புனஸ்காரங்களை செய்து, பெரிய பெரிய ஹோமங்களை நடத்தி, பெரிய பெரிய பரிகாரங்களை செய்வதை விட, நம் வீட்டில் அன்றாடம்...
vilakku

உங்களுடைய 3 வேண்டுதல்கள் நிறைவேற, இந்த 3 தீபங்கள் போதும்! எந்தெந்த வேண்டுதலுக்கு, எந்தெந்த...

இறைவனிடம் வைக்கும் வேண்டுதலில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். சிலருக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும், சிலருக்கு தீராத நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும்,...
vilakku

தினம்தோறும் நம் வீட்டில் ஏற்றப்படும் விளக்கிற்கு இத்தனை சாஸ்திரங்கள் பார்க்கவேண்டுமா?

நம் வீட்டில் தினம்தோறும் நாம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படும் ஒரு விஷயம்தான் தீபம் ஏற்றுவது. தினமும் மாலை 6 மணி ஆகிவிட்டது. விளக்கு ஏற்ற வேண்டும். என்று சொல்லி தீப்பெட்டியால் விளக்கினை ஏற்றி வைத்தால்...
DEEPAM3

ஏற்றிய விளக்கை குளிரவைக்க சரியான முறை என்ன?

காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் நம் வீட்டில் விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவதன் மூலம் நமக்கு தேவையான செல்வங்களும், மன அமைதியையும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பெண்கள் காலை நேரங்களில் எழுந்தவுடன் விளக்கினை...
vilakku

உங்கள் வீட்டில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் ? அதற்கான காரணம் தெரியுமா ?

"பஞ்ச பூதங்களையும் இறைவனின் அம்சமாக பாவித்து வணங்குவது நம் "ஹிந்து" மதத்தின் தனித்துவமான அம்சமாகும். அந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கோவிலைக் கட்டி அவற்றை இறைவனாக வணங்கும் முறை சைவத் தமிழர்களுக்கே...

சமூக வலைத்தளம்

643,663FansLike