Tag: காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்
- Advertisement -
11-09-2025 இன்று மாலை செய்ய வேண்டிய விநாயகர் வழிபாடு
விநாயகரை வழிபாடு செய்வதற்கு இன்று என்ன அப்படி ஒரு விசேஷ நாள். எல்லோருக்கும் தெரியும் இன்று மாலை 4:00 மணி வரை சங்கடஹர சதுர்த்தி இருக்கிறது என்பது. இதையும் தாண்டி இன்றைய தினத்தில்...
தடைகளை தகர்க்கும் அதிசக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
தினம் ஒரு கஷ்டம், தினம் ஒரு பிரச்சனை, தினம் தினம் ஒரு போராட்டம், இதுதான் இந்த கலியுகத்தில் மனிதர்களுடைய வாழ்க்கையாக மாறி வருகிறது. என்னதான் போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும், ஏதோ ஒரு...
காரியத் தடைகளை தகர்க்கும் விநாயகர் மந்திரம்
இன்று தை மாதம் வந்திருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தி. அதுவும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கிறது. இதுபோல அற்புதம் நிறைந்த ஒரு நாள் மீண்டும் நமக்கு எப்போது அமையும் என்று சொல்ல முடியாது. இந்த நாளில் விநாயகர்...
கார்த்திகை ஞாயிறு வழிபாடு
கார்த்திகை மாதம் வரும் 30 நாட்களுமே தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த நாட்கள் தான். ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடு செய்தால் இருள் இருக்கும். நம் வாழ்க்கை வெளிச்சத்திற்கு...
ஞாயிற்றுக்கிழமை சொல்ல வேண்டிய விநாயகர் மந்திரம்
கைநிறைய சம்பாதிக்க வேண்டும், குடும்பத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்ய வேண்டும், செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு மனிதனுடைய கனவாகவும் இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை இறைவன்...
காரிய தடை விலக விநாயகர் மந்திரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையில் காரியத்தடை என்பது ஒவ்வொரு மாதிரி வரும். சில பேருக்கு தொழிலில் தடை இருக்கும். சில பேருக்கு நல்ல வேலை கிடைப்பதில் தடை இருக்கும். சில பேர் செய்யக்கூடிய வேலையிலேயே பிரச்சனைகளை...
அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற
வாழ்க்கையில் ஒருவர் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் எனில் அவர்களுக்கு இரண்டு விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும். ஒன்று அவர்கள் துவங்கும் எந்த செயலும் தடை என்று நல்லபடியாக நடக்க வேண்டும். மற்றொன்று...
காரிய தடை விலக விநாயகர் வழிபாடு
பொதுவாகவே, காரிய தடையை உடைக்க கூடிய வல்லமை கொண்டவர் விநாயக பெருமான். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் அது நல்லபடியாக முடியும். இந்து...
காரிய தடை விலக உதவும் தீபம்
ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால்...
நினைத்தது நடக்க விநாயகர் மந்திரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திடீரென அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடக்கும். அவர்களுக்கு தங்களுடைய வாழ்க்கை எப்படி மாறியது என்று புரியாமல் இருப்பார்கள. அவர்கள் எப்போதும் போல தான் உழைத்துக் கொண்டிருப்பார்கள் அவர்களுடைய...









