Home Tags செல்வ செழிப்புடன் வாழ

Tag: செல்வ செழிப்புடன் வாழ

- Advertisement -
mahalakshmi

மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ

மகத்துவம் நிறைந்த மாதமாக திகழக்கூடியது புரட்டாசி மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதினாலும் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதற்குரிய நாட்களான நவராத்திரி நாட்களும்...
krishnar neivedhiyam

செல்வ செழிப்புடன் வாழ பெருமாளுக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியம்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று நம் அனைவருக்குமே தெரியும். நமக்கு தெரியாத மற்றும் ஒரு அற்புதமான நட்சத்திரம் தான் அபிஜித் நட்சத்திரம். இந்த நட்சத்திர நேரத்தில் நாம் இறைவனிடம் என்ன வேண்டுதலை...
moon vasal

முன்னோர்களின் தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை எந்த அளவிற்கு சிறப்போ அதைவிட பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக திகழ்வதுதான் தை அமாவாசை. தை அமாவாசை அன்று முன்னோர்களின் வழிபாட்டை கண்டிப்பான முறையில் நாம் செய்ய...
moon vishnu

செல்வ செழிப்புடன் வாழ ஆனி மாத பௌர்ணமி வழிபாடு

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். இந்த பௌர்ணமி நாள் என்பது மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பௌர்ணமி தினத்தன்று பெண் தெய்வ வழிபாடு என்பது மேலும் சிறப்புக்குரியதாக திகழும். அப்படிப்பட்ட...
sukran selvam

செல்வ செழிப்புடன் வாழ சுக்கிர வழிபாடு

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்றால் கண்டிப்பான முறையில் அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடைபெறவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக...
silver vilakku

வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக வழிபாடு

16 வகையான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் அனைவரும் முயற்சி செய்கிறோம். இந்த முயற்சி அனைவருக்கும் வெற்றி தருவது கிடையாது. பலரும் இன்றளவும் வறுமை நிலையில் கஷ்டப்பட்டு...
thaniyam

செல்வ செழிப்பை உயர்த்தும் தானியங்கள்

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் நவகிரகங்களின் அருள் வேண்டும். அதிலும் குறிப்பாக குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். யார் ஒருவர் ஜாதகத்தில்...
women3

குடும்பத் தலைவிகள் உச்சந்தலையில் இதை தடவிக் கொண்டால், ஏழையாக இருக்கும் குடும்பம் கூட செல்வ...

பெரும்பாலும் ஆண்கள் செய்யக்கூடிய காரியங்கள், பரிகாரங்கள் கூட, அவர்களுக்கு மட்டும்தான் பலன் அளிக்கும். ஒரு பெண் செய்யக்கூடிய பரிகாரமோ, வழிபாடோ அந்த பரம்பரைக்கே பலனை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் இன்று...
vilakku

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் எல்லாம் வறட்சியானால், பணப்பெட்டியும் வறட்சியோடு தான் காணப்படும். பிறகு...

வறண்டு போன பூமி, வறண்டு போன கிணறு, வறண்டு போன ஏறி, ஆறு குளம் என்று எதுவுமே பயனளிக்காத ஒன்றுதான். நம்முடைய வீடும் வறண்ட பாலைவனம் போல் மாறாமல் இருக்க, நம்முடைய வீட்டில்...