Tag: வாராகி வழிபாடு
- Advertisement -
எதிர்மறை ஆற்றலை நீக்கி நன்மையை தரும் வாராகி வழிபாடு
வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் வளர்பிறை பஞ்சமியில் வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான நன்மைகளையும் நம்மால் பெற முடியும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட...
தன தடையை நீக்கும் வாராகி வழிபாடு
தனதானியத்துடன் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தான் பலரும் அனுதினமும் உழைத்து பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட தன தானியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்படும் பட்சத்தில் அந்த தடைகளால் வீட்டில் குழப்பமே நிலவும்....
காரிய சித்தி தரும் வாராகி வழிபாடு
வாராகி அம்மன் வழிபாடு என்பது இன்றைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. வீட்டிலும் சரி ஆலயத்திலும் சரி வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வளர்பிறை மற்றும்...
வேண்டிய வரத்தை வழங்கும் வாராகி வழிபாடு
சாந்தரூபமாக இருக்கக்கூடிய தெய்வங்களை விட உக்கிரமாக இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு சக்திகள் அதிகம் என்றே கூறலாம். அந்த தெய்வங்களை நாம் துடிப்பான தெய்வம் என்று கூறுவோம். அந்த தெய்வங்களை முழுமனதோடு நம்பி அவர்களை சரணாகதி...
எதிரிகள் தொல்லையும் அவமானமும் நீங்க வாராகி வழிபாடு
கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகளும், கண்ணுக்குத் தெரியாத துரோகிகளால் ஏற்படக்கூடிய அவமானங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களும் அவர்களை விட்டு துரோகிகளும் எதிரிகளும் விலகிச் செல்வதற்கும், அவர்களால் ஏற்பட்ட அவமானங்களும்...
துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு
கலியுகத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ...
நினைத்தது நடக்க வாராகி வழிபாடு
இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று புராணங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு...
கஷ்டங்களை தீர்க்கும் வாராகி வழிபாடு
பௌர்ணமி என்பது தெய்வ வழிபாட்டிற்கு உரிய தினமாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் நாம் வழிபாடு செய்யலாம். அதிலும் குறிப்பாக பெண் தெய்வ வழிபாடு என்பது நம்முடைய வாழ்க்கையை மிகவும்...
கேட்டதை கொடுக்கும் வாராகி வழிபாடு
தேவர்களுக்கு பகல் பொழுதாக கருதக்கூடிய காலம் தொடங்கக்கூடிய மாதமான தை மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. இந்த தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அதீத நற்பலன்களை தரக்கூடியதாக திகழ்கிறது. அந்த...
கஷ்டங்கள் காணாமல் போக வாராகி வழிபாடு
கஷ்டங்கள் இல்லாத மனிதன் என்பவன் இருக்கவே முடியாது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவதுதான் முக்கியம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை, கஷ்டத்திற்கு மேல்...
முடியாத காரியத்தை முடித்து காட்டும் வாராகி வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவராக திகழக் கூடியவர் வாராகி அம்மன். ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக திகழக்கூடியவரும் வாராகி அம்மன் தான். இவர் விஷ்ணுவின் அம்சமாக திகழக்கூடியவர். மேலும் நீல நிற முகமுடையவராகவும் திகழ்கிறார். நம்மை பாதுகாக்கும்...
பண வரவு அதிகரிக்க வாராகி வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கை இருக்கும். அதிலும் குறிப்பாக பலருக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கும். காரணம் பணவரவு அதிகரித்தாலே அவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைத்துவிடும் என்பதுதான்....
அதிர்ஷ்டத்தை தரும் வாராகி வழிபாடு
பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு...












