Home Tags அதிர்ஷ்டம் தரும் பரிகாரம்

Tag: அதிர்ஷ்டம் தரும் பரிகாரம்

pillaiyar2

அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் 2 பொருள்

ஒருவர் அதிர்ஷ்டசாலி என்பதை எதை வைத்து சொல்லுவோம். அவர்கள் கையில் நிறைய பணம் இருக்கிறது. பெரிய பங்களா இருக்கிறது. 100 பவுன் நகை இருக்கிறது என்றால் அவன் அதிர்ஷ்டசாலி. அப்படித்தானே, அப்படி கிடையாதுங்க,...
marudhani

அதிர்ஷ்டம் தரும் மருதாணி பரிகாரம்

மருதாணியை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லுவார்கள். மங்களகரமான காரியம் தொடங்குவதற்கு முன்பு ஒரு சில சமூகத்தினர் இந்த மருதாணி வைக்கக் கூடிய வழக்கத்தை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம்...
athirsta valipadu

அதிர்ஷ்டம் ஏற்பட வழிபாடு

ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும் அந்த திறமையை கண்டறிந்து அதை வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்று நம்முடைய முன்னோர்களும் சான்றோர்களும் கூறி இருக்கிறார்கள். என்னதான் திறமை...
murugan

எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் பணத்தையும் தரும் தாயத்து.

எதிர்பாராத அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் கிடைக்காது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இருந்திருப்பாங்க. ஆனால், எதிர்பாராத சமயத்தில் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைத்து விடும். மாதம் பல ஆயிரக்கணக்கில் சம்பளம். அடுத்த மாதத்தில் இருந்து...
pooja-room

உங்கள் ராசிப்படி பூஜை அறையில் எந்த பொருளை வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்?

அவரவர் ராசிப்படி அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் என்று ஜோதிடத்தில் சில பொருட்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த பொருளை வாங்கி பூஜையறையில்  வைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யும்போது இந்த பொருளுக்கும் ஊதுவத்தி காண்பித்து வழிபாடு...
murugan4

உங்க ராசிப்படி நீங்க எந்த முருகர் கோவிலுக்கு போனா அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா?

எந்த ராசியில், எந்த நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் சரி, தினம் தினம் முருகப் பெருமானை நினைத்து 'ஓம் முருகா' என்ற வார்த்தையை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் உங்களை நெருங்காது. புழு...
manjal

தினமும் காலையில் எழுந்து இந்த 1 பொருளை தொட்டுவிட்டால் போதும். பிறகு அந்த நாளில்...

நம் கையால் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும். நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றி அடைய வேண்டும் என்றால், நம் கை ராசியாக இருக்க வேண்டும். நம்முடைய முகம் ராசியாக இருக்க வேண்டும். நாமும்...
elephant

யானையின் காலடி மண்ணைத் தொட்டவர்கள், பல கோடிக்கு அதிபதியாகலாம். கடவுளுக்கு மட்டுமே சொந்தமான இந்த...

கஜமுக கணபதி, முழு முதற்கடவுளான அந்த விநாயகரின் மறு உருவம் தான் இந்த யானை. இந்த யானையைப் பற்றி பலவிதமான ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். ஆனால், யானையைப்...

நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டுமா? யாருக்கும் தெரியாமல் இதை...

அதிர்ஷ்டம் என்பது எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடாது. அதிர்ஷ்டம் நம்மை தேடி வரவே நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். நாமே பல பேர் புலம்புவதை பார்த்திருக்கிறோம் எனக்கு ராசியில்லை, எனக்கென்றால் எதுவுமே நடக்காது...

சமூக வலைத்தளம்

643,663FansLike