Tag: அனுமன் மந்திரம்
ஐந்து நாட்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை எழுதினால் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும்....
ஸ்ரீராம ஜெயம் என்று சொல்லும் சக்திவாய்ந்த மந்திரத்தினை 108 முறை எழுதி அருகிலுள்ள அனுமனுக்கு மாலையாக செலுத்தினால் அனைத்து மங்கள காரியங்களையும் நடத்தித் தருவார் அனுமன். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எழுதி பிரார்த்தனை...
சனியால் பாதிப்பு வராமல் இருக்க கூறவேண்டிய அனுமன் மந்திரம்
நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது "சனி பகவான்" ஆவார். மிகவும் சக்தி வாய்ந்த சனிபகவான், ஒரு மனிதனின் ஆயுளை தீர்மானிப்பவராக இருப்பதால், அந்த சனிபகவானின் கெடுதலான தசைக்காலங்களில், அவரிடம் இருந்து...
எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்
உலகில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இதில் விலங்குகளுக்கு இருக்கும் உடல் வலிமையில் சிறிது கூட மனிதனுக்கு இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் திறனால் அவன் ஒட்டுமொத்த உலகையே ஆளுகிறான்....
தீய சகவாசம், பணமுடக்கம் ஆகியவை நீங்க இந்த ஸ்லோகத்தை துதியுங்கள்
மனிதன் என்பவன் தனித்து வாழ படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அல்ல. தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தாலும் சமுதாயத்தில் அனைவருடனும் நட்பு கொண்டு, அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களை செய்வதே சிறந்தது. தற்காலங்களில்...
அனுமன் 108 போற்றி
மனிதர்களாக பிறந்தவர்கள் யாருமே முழுமையானவர்கள் கிடையாது. நம் வாழ்வில் நாம் காணும் எல்லா மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். இந்த குறைபாடுகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. சிலருக்கு ஜாதகத்தில் கிரகங்களின் நிலையால்...
வெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்
முயற்சி திருவினை ஆகும் என்பது நமது தமிழில் உள்ள பழமையான ஒரு சொல்வழக்காகும். நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடியதாகவே இருக்கும். அத்தகைய...
தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்
இன்றைய அவசரமான உலகில் மக்கள் எதிலும் அவசரமாகவும் பரபரப்பாகவும் இயங்குவதால் சில சமயம் அவர்களை அறியாமல் சில விபத்துகளில் சிக்குகின்றனர்.மேலும் கிரகங்களின் கேடான தாக்கங்கங்களாலும், தீய எண்ணங்களின் சில செயல்களிலும் சிலர் பல...
அனுமன் சாலிசா ஸ்லோகம் | Hanuman chalisa lyrics in Tamil
அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராமசரிதமனசாவை விட...
அனைத்திலும் வெற்றி பெற உதவும் காரிய சித்தி சுலோகம்
சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் நாம் நினைத்தது போல நிறைவேறுவது கிடையாது. இன்னும் சிலரால் தாங்கள் நினைத்த வேலைகளை தொடங்கவே முடியாது. இதற்கு காரணம் ஜாதக தோஷமாக கூட இருக்கலாம்....
எதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்
ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும்...