- Advertisement -
Home Tags சாய் பாபா அற்புதங்கள்

Tag: சாய் பாபா அற்புதங்கள்

Sai-baba-1

தன் பக்தைக்காக சாய் பாபா செய்த அற்புதம்

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து, கடவுளாக அவதரிக்கப் பட்டவர் தான் ஷீரடி சாய்பாபா.பாபாவைப் பற்றியும், அவர் தனது பக்தர்களுக்கு தரிசனம் தந்ததை பற்றியும், இப்பொழுது இந்த கதையில் காண இருக்கிறோம். ஒரு கிராமத்தில் தார்க்காட்...
Sai baba

சீரடி சாய் பாபா சிலை மகத்துவங்கள் பற்றி தெரியுமா ?

சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து, நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்டவர்கள் அவரது தரிசனத்தைப்...
Sai baba as sri Ram

தன் பக்தனுக்கு ஸ்ரீ ராமனாக காட்சி தந்த சாய் பாபா – உண்மை சம்பவம்

மக்களின் குறைகளை தீர்க்க மனித வடிவில் தோன்றியஇறைவனான "ஸ்ரீ சாய் பாபா" தன் பக்தர் ஒருவர் வாழ்வில் நிகழ்த்திய அற்புதம் இது. புணே நகரத்தில் சாய் பாபாவின் பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்....
Saibaba

சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா. ஏன் தெரியுமா ?

ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை...
sai-Baba-2-1

இறந்து 3 நாட்கள் கழித்து உயிர் பெற்று எழுந்த சாய் பாபா – ஆச்சர்யத்தில்...

இறைவனின் தூதர்களாக மனித வடிவில் இந்த பூமியில் அவதரிப்பவர்கள் "மஹான்களும், ஞானிகளும்". தெய்வத்தின் அம்சமாக அவர்கள் இருப்பதால் அவர்கள் மனித சக்தியை மிஞ்சும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படி "ஷீர்டி" என்ற புனித...
sai-baba-with-tiger-1

உயிருடன் இருந்த புலி, பாபாவின் காலை பற்றிய உண்மை சம்பவம்

எல்லாம் வல்ல இறைவன் எப்படி பேதங்களைக் கடந்தவரோ, அது போலவே அவரின் அம்சமாக இந்த பூமியில் அவ்வப்போது தோன்றும் ஞானிகள், மகான்களும் மனிதர், விலங்கு என பேதமில்லாமல் அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருந்தனர்....
Sai-baba-1-2

தன்னை இகழ்ந்தவனையும் தன் பக்தனாக மாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

"சப்கா மாலிக் ஏக்" அதாவது "எல்லோருக்கும் இறைவன் ஒருவனே" இந்த வரியை அடிக்கடி "ஷீரடியில்" வாழ்ந்த "ஸ்ரீ சாய் பாபா" தன் பக்தர்களிடம் கூறுவார். இறைவனின் தூதரராக கருதப்படும் பாபா இன்றும் தன்னை...
Sai baba

சாய் பாபாவின் சிலை பூ மாலையை தானாக கழற்றிய அதிசயம் – வீடியோ

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே தனக்கு மிஞ்சிய சக்தி இப்பிரபஞ்சத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அதை இயற்கையின் ஆற்றல் என்றும் இறை பக்தர்கள் அதை கடவுளின் அருள் என்றும் கூறுவர். அப்படி...
sai-Baba-2-1

பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் இன்றும் மக்களால் வழிபடப்படுபவர்கள் ஒரு சிலர் தான். அதிலும் "ஷீரடியில்" வாழ்ந்து, முக்தி அடைந்த "ஸ்ரீ சாய் பாபாவைப்" பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்கவே...
Sai Baba

கனடா நாட்டில் தானாய் தோன்றிய சாய் பாபா உருவம் – வீடியோ

"திரைக் கடலோடியும் திரவியம் தேடு" என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது...
Sai-baba-story-1

உயிர் போகும் வலியில் இருந்து காப்பாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

நானா என்னும் பக்தர் பாபாவின் மீது மிகுந்த அன்புகொண்டிருந்தார். அவருக்கு முதுகில் ஒரு கட்டி இருந்தது. அது மிகுந்த வலி கொடுத்தது. அவர் எவ்வளவோ மருந்துகளைச் சாப்பிட்டும் வலி நிற்கவில்லை. வலியால் துடிதுடித்தார் நானா....
saibaba-3

தன் பக்தர்களுக்காக மழையை நிறுத்திய சாய் பாபா – உண்மை சம்பவம்

நம் பாரத தேசம் பல அற்புதமான ஆன்மிகப் புதையல்கள் கொண்ட தேசம் என்று இவ்வுலகமே அறியும். பல வகையான மொழி, இன, மத, பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட இந்த தேசத்தில் புறவாழ்வின் எல்லாப்பேதங்களையும்...
sai-baba1

35 ரூபாயில் வாழ்க்கையை மாற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

மதங்களை கடந்த ஒரு ஒப்பற்ற மாணிக்கமாக விளங்குபவர் சாய் பாபா. தான் இந்த மதத்தை சார்ந்தவர், தன்னை இந்த முறையில் தான் வழிபட வேண்டும் என்று தன் பக்தர்களுக்கு எப்போதும் அவர் கட்டளை...
sai-baba1

ஒருவருக்கு பாபா தரிசனம் எப்போது கிடைக்கும் ? ஓர் உண்மை சம்பவம்

நாம் கடவுளை தரிசிக்க வேண்டுமென்றால், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு கடவுளின் தரிசனம் கிடைக்கும். அதேபோல் பூர்வ ஜன்ம புண்ணியத்துடன் மகான்களின் கருணையும், மகான்களை...
Saibaba

கனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்

ஷீரடி சாயி பாபாவின் சத் சரிதத்தை எழுதியவர் ஹேமத்பந்த். இவருடைய வாழ்க்கையில் பாபா நிகழ்த்திய ஒரு லீலையைப் பார்ப்போம். ஒருநாள் இரவு உறங்கிக்கொண்டிருந்த ஹேமத்பந்த்தின் கனவில், நன்றாக உடை அணிந்த ஒரு சந்நியாசியாகத் தோன்றிய...
money-1

இவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்

சாய்பாபா இந்த பூவுலகில் இருந்த காலத்தில் அவர் ஷிரடியில் பல காலம் தங்கி இருந்தார் என்பது நாம் அறிந்ததே. அவர் அப்படி தங்கி இருந்த காலத்தில் பாபாவை சந்தித்து அவரின் அருள் பெற...
sai-babal

தண்ணீரை எண்ணையாக மாற்றி விளக்கேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்

அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை கடவுளாக வணங்குகிறார்கள் என்றால் அவர் சாய் பாபா ஒருவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சாய் பாபா இந்த பூலோகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்த காலத்தில்...
saibaba-3

இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம். டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர்....
shridi-sai-baba

சாய் பாபா எப்படி ? எப்போது ? முதல் முதலில் சீரடிக்கு வந்தார் தெரியுமா...

அது 1854-ம் ஆண்டு. மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தின் சிறிய கிராமமான ஷீர்டியில், வேப்பமரம் ஒன்றின் அடியில் கடினமானதொரு யோகாசனத்தில் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். பல நாள்கள் எவருடனும் பேசாமல் யோகநிலையில் இருந்த...
sai-baba

சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் – ஆனந்தத்தில் ஆழ்ந்த பக்தர்

சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நானா சந்தோர்க்கர் (பாபாவின்...

சமூக வலைத்தளம்

643,663FansLike