Tag: தீராத கடன் தீர எளிய வழி
கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை உடனே தீர இப்படியும் ஒரு வழி இருக்கிறதா? கடன்...
கடன் இல்லாத மனிதனே இல்லை. பணக்காரனுக்கும் கூட அவன் தகுதிக்கு ஏற்ப கடன் நிச்சயமாக இருக்கும். கடனே இல்லாமல் நான் வாழ்ந்து காட்டுகிறேன்! என்று நீங்கள் சவால் விட்டாலும், கிரகங்களும், விதியும் உங்களை...
கழுத்தை நெறிக்கும் கடன் தீர்வதற்கு மகாலட்சுமிக்கு செய்ய வேண்டியது என்ன? இதை மட்டும் செய்தால்...
சிலருக்கு கடனே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. இவர்களை போன்றவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடனோடு வாழ்பவர்கள் நிம்மதியான உறக்கம் இன்றி உடலையும், மனதையும் கெடுத்துக் கொள்கிறார்கள். கடன் தீர்வதற்கு என்னவெல்லாமோ முயற்சி செய்திருப்பார்கள்....
மொழியை சொல்லிக் கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கடனும் தீருமா? ஜோதிட நூல் கூறும் ஆச்சரியமூட்டும் அதிசய...
கடன் தீர்வதற்கும் மொழியை சொல்லிக் கொடுப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? என்று கேட்பது புரிகிறது. இந்த ஒரு மொழியை கற்றுக் கொடுப்பதன் மூலம் கடன்கள் இருப்பவர்களுக்கு, கடன் இல்லாத வாழ்க்கை அமையும் என்று ஜோதிட...
இந்த 2 பொருளை மட்டும் இப்படி வைத்தால் தீராத தலைவலியாக இருக்கும் கடன் தொல்லைகள்...
கடன் என்பது தலைவலியான ஒரு விஷயம் தான். ஏண்டா கடன் வாங்கி விட்டோம்? என்கிற புலம்பல் கடன் வாங்கிய ஒவ்வொருக்கும் நிச்சயமாக ஒரு முறையாவது தோன்றியிருக்கும். வாங்கும் பொழுது அதை எப்படியாவது அடைத்து...
கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா? இவ்வளவு...
கடன் வாங்காத நபர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒரு கட்டத்தில் வரும். ஆக கடனே...
வீட்டில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாத இடம் எது தெரியுமா? இங்கு தண்ணீர் சென்று...
தண்ணீரை வீணாக்கக் கூடாது என்பது பொதுவாக நல்ல விஷயமாக இருந்தாலும் வீட்டில் நாம் பயன்படுத்தும் தேவையான தண்ணீரை கூட இந்த இடத்தில் அதிக அளவாக தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் நிச்சயம் கடன்...
வாரா கடனையும் வசூலித்துத் தரும் சூரிய பகவான் மந்திரம்! 108 நாட்களில் கைமேல் பலன்.
சிலரிடம், நாம் கொடுத்த கடனை வாராக்கடன் என்றே முடிவு செய்து வைத்திருப்போம். கடனைக் கொடுத்து பல வருடங்களாகியும், அந்த கடன் தொகை நமக்கு திரும்பவும் வராத சூழ்நிலையில் என்ன செய்வது? அதை நஷ்டக்...
இதனால் தானே நீங்களும் கடனாளியானீங்க! இந்த தவறுகளை எல்லாம் இனிமே செய்யவே செய்யாதீங்க!
கடனாளி ஆவதற்கு நாம் செய்யும் பெரிய பெரிய தவறுகள் தான் காரணமாக இருக்கும் என்று, நாம் தவறாக எண்ணிக் கொண்டு இருக்கின்றோம். அதாவது பெரிய அளவில் கடன் வாங்கி, தொழில் துவங்கி நஷ்டம்...
கடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா? ரகசிய சேமிப்பு சூட்சமம்.
பணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால்,...
இளநீர் ஒன்றே போதும். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொருவர் வாழ்விலும் கடன் தொல்லைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இதற்கெல்லாம் முழு முதற் காரணம் ஆசை. நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை பார்க்க வேண்டும்....