Tag: பணப்புழக்கம் அதிகரிக்க
பண தடை நீங்க, நினைத்த காரியம் வெற்றி பெற 5 மிளகு மட்டும் உங்கள்...
"உப்பில்லாத உணவு குப்பையிலே" என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு குறைவான அளவில் இருந்ததென்றால் அதனை சாப்பிடுவதற்கு சுவையாக இருக்காது. அவ்வாறுதான் இப்பொழுது மனித வாழ்க்கையும்...
திடீர் பணவரவு கிடைக்க ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரம்
பிரச்சனை என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு விஷயமாகும். அதிலும் பணப் பிரச்சனை என்பது பொதுவாகவே பலருக்கும் இருக்கின்ற ஒரு நெருக்கடியான பிரச்சனையாகும். நமது வருமானத்தை விடவும் அதிகமான செலவுகள் இருந்தால் அதற்காக கடன்...
சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கே உங்கள் வீட்டில் பணப்பற்றாக்குறை ஏற்படுகிறதா? இது உங்களுக்கான...
நம் கையில் கடந்த சில நாட்களாக பணப்புழக்கம் மிக மிக குறைவாக உள்ளது. குறிப்பாக அடித்தட்டு மக்களும், நடுத்தர நிலையில் வாழும் மக்களும் மாத வருமானத்திற்க்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள். வாழ்க்கையில் பணத்திற்காக கஷ்டப்பட்டு...
அஷ்டலட்சுமிகளை வீட்டிற்குள் வரவழைக்கும் இந்த கலசத்தினை ஒருமுறை உங்கள் வீட்டில் வைத்தால் போதும். பண...
"அரசனும் ஆண்டியாவான், பிச்சைக்காரனும் குபேரன் ஆவான்" இவ்வாறான பழமொழிகளை அனைவரும் கேட்டிருப்போம். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் திடீரென அவர்களிடம் செல்வம் சேர்ந்துவிடும். ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லை...
தன ஆகர்ஷனத்தை தடையில்லாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் தனியா! 10 தனியா விதைகள்...
இன்றைய சூழ்நிலையில் 10 கோடிக்கு அதிபர் ஆகின்றோமோ இல்லையோ, பத்து ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும், என்ற நிலைமைதான் நமக்கு நிலவி வருகின்றது. நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகள் சரிவர...
பல நாள் பணக்கஷ்டம், ஒரே நாளில் காணாமல் போக, ஒரே 1 ஏலக்காய் போதும்....
ஒரே நாளில், ஒரு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக மாற வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. ஆனால் ஒரே இரவில் ஓபாமா ஆகி விட முடியுமா? நிச்சயமா முடியாதுங்க! உழைக்காமல், கஷ்டப்படாமல்,...
பணத்தை செலவு செய்யும் போதும், அடுத்தவர்களுக்கு கொடுக்கும் போதும், இப்படி கொடுக்கவே கூடாது! உங்கள்...
பணம் என்பது, சேமித்து வைப்பதற்காக மட்டும் அல்ல. செலவு செய்வதற்காகவும் தான். அந்த பணத்தை செலவு செய்யாமல், அப்படியே பூட்டி வைத்திருந்தால் அந்த பணத்தின் மூலம் நமக்கு எந்த ஒரு உபயோகமும் இருக்கப்போவது...
செல்வ சேமிப்பை உயர்த்தும் பரிகாரம்
நாம் அனைவரும் நன்றாக வாழ பணம் வேண்டும். இந்த பணம் நமக்கு கிடைக்க ஏதாவது ஒரு வேலை, தொழில், வியாபாரத்தில் நமது முழு அர்ப்பணிப்பை கொடுத்து உழைக்கின்றோம். இன்றைய காலத்தில் எவ்வளவு பணம்...