Home Tags பணம் தரும் பரிகாரம்

Tag: பணம் தரும் பரிகாரம்

thilagam1

மின்னல் வேகத்தில் பணம் தரும் பரிகாரம்

எல்லா மனிதர்களுக்குமே பணத்தை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வளவு எளிதில் இந்த பணத்தை நம்மால் சம்பாதித்து விட முடியாது. பணத்தை நம் பக்கம் ஈர்க்கவும்...
guru

பணம் தரும் குருபகவான் வழிபாடு

குருவின் அருள் ஆசி இருந்தால்தான் நம்முடைய வீடு செல்வ செழிப்போடு இருக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வருமானத்தில் பிரச்சனையா. கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறீர்களா. உங்களுக்குத்தான் முதலில்...
vilakku1

பணம் தரும் கசகசா பரிகாரம்

சில பேர், எந்த வேலையை தொட்டாலும் அதிலிருந்து வருமானம் கொட்ட தொடங்கி விடும். சும்மா இதை முயற்சி செய்துதான் பார்க்கலாம் என்று ஒரு லட்ச ரூபாயை முதலீடாக போடுவார்கள். அந்த முதலீட்டிலிருந்து பல...
cash

தரித்திரம் விலக பணம் சேர சனிக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்

சில பேருக்கு காரணமே இல்லாமல் மனது சஞ்சலப்படும். நிம்மதியாக எந்த வேலையையும் பார்க்க முடியாது. எதையோ இழந்தது போல சூழ்நிலை உண்டாகும். காசு பணம் நிறைய செலவாகும். வருமானமும் அப்படியே நின்றுவிடும். தரித்திரம்...
mahalashmi1

காசு மேலே காசு வந்து கொட்ட, இந்த ரிங்டோன் வச்சு பாருங்களேன். நிச்சயமா காசு...

செல்போனை கையில் வைத்துக் கொள்ளாத மனிதரே இந்த உலகத்தில் இல்லை என்று ஆகிவிட்டது. கையில் காசு வைத்திருக்கிறோமோ இல்லையோ கட்டாயம் எல்லோர் கையிலும் ஒவ்வொரு செல்போன் இருக்கிறது. ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த செல்போனில்...
mahalashmi

கூழாங்கல்லை வீட்டில் இப்படி வைத்தால் கூரை வீடாக இருந்தாலும் அங்கே பணம் கொட்டும். நிறைவான...

கூரை வீடாக இருந்தால் அங்கே மகாலட்சுமி தங்க மாட்டாளா. மனநிறைவும், சந்தோஷமும், எந்த இடத்தில் நிறைவாக இருக்கின்றதோ அந்த இடத்தில் மகாலட்சுமி நிலையாக தங்கி விடுவாள். எந்த வீட்டில் வாஸ்து குறையில்லாமல், எல்லாம்...
vendhayam

வெந்தயத்தை இந்த இடத்தில் வைத்தால், கைநழுவி சென்ற பணம் கூட கையோடு வந்து சேரும்.

நம்மை அறியாமலேயே ஏதேதோ செலவுக்காக நம் கையில் சேமித்து வைத்திருந்த பணம் கையை விட்டு நழுவிச் சென்று விடும். இப்படி கணக்கு தெரியாமல் செலவான பணம், கணக்கு தெரியாமல் நம் கைக்கு மீண்டும்...
mayiliragau

மலை மலையாக பணம் வீட்டில் குவிய ஒரு மயிலிறகு போதும். இந்த மயிலிறகை பீரோவில்...

மயில், மயிலிறகு இந்த இரண்டில் எதைப் பார்த்தாலும் நம்முடைய மனது சாந்தமடையும், சந்தோஷமடையும். அழகாக இருக்கும் இந்த மயிலிறகில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கிறது. மயிலிறகை பிடிக்கவில்லை என்று ஒருவரால் கூட சொல்ல...
cash-pachai-karpooram

பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரத்தை வீட்டின் இந்த மூலையில் வைத்து விட்டால் போதும். வாசலுக்குள்...

நல்ல வாசனைக்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல வாசம் இருக்கக்கூடிய வீட்டில் கெட்ட சக்தி தங்காது. வாரம் தோறும் செவ்வாய் வெள்ளிக்கிழமையில், சாம்பிராணி புகை போட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள்...

சமூக வலைத்தளம்

643,663FansLike