Home Tags Amman pariharam

Tag: Amman pariharam

amman5

ஆடி மாதம் முடிவதற்குள் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி...

ஆடி மாதம் பிறந்திருக்கின்றது. இந்த ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் எல்லாம் விசேஷம் ஆரவாரத்துடன் நடைபெறும். அதிலும் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாயில் அம்மன் கோவில்களுக்கு சென்றால் அந்த அம்மன் அலங்காரத்தை பார்க்க...
amman

அம்மன் கோவிலுக்கு செல்லும்போது எதிர்பாராமல் இந்த 1 பொருள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள்...

சில சமயம் நாம் கோவிலுக்கு செல்லும்போது நம்மை அறியாமலேயே, நம் மனதிற்கு சந்தோசம் தரக்கூடிய நிறைய விஷயங்கள் நடக்கும். நாம் எதிர்பார்க்காமல் கோவிலில் இருந்து பிரசாதம் கிடைக்கும். நாம் எதிர்பார்க்காமல் அம்மன் பாதங்களில்...
amman3

அம்மனை நினைத்து இந்த இலையை உங்கள் கையால் பூஜை அறையில் வைத்து என்ன வரம்...

நாம் வேண்டி கேட்கக்கூடிய வரங்களை வாரி வழங்கக் கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அது இந்த உலகத்தின் தாயான சக்தி தேவியின் மூலமாகத்தான். குலதெய்வ...
amman

ஒரு சொம்பு தண்ணீரை கையில் இப்படி வைத்துக் கொண்டு அம்மனிடம் என்ன வரம் கேட்டாலும்,...

வேண்டிய வரங்களை தன்னுடைய பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதில் சக்தி தேவிக்கு நிகர் இந்த உலகத்தில் வேறு எந்த சக்தியும் கிடையாது. பூமியில் இருக்கக்கூடிய உயிரினங்களை எல்லாம் தன்னுடைய குழந்தைகளாக பாவித்து ஒரு தாயாக...
amman2

கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்திலிருந்து இந்த 1 பொருட்கள் கிடைத்தால் நீங்கள் தான்...

அம்மனின் பாதத்திலிருந்து நம் கைக்கு வரக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் நேர்மறை ஆற்றல் நிறைந்தாக தான் இருக்கும். அந்த அம்மனின் அருள் இருந்தால் தான் இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் நமக்கு கிடைக்கும். இந்த உலகத்தையே...
amman

அம்பாள் கோவிலுக்கு இந்த 1 பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் போதும். பொன் பொருள்...

பொன் பொருள் ஆபரணம் சொத்து சுகம் நம் வீடு தேடி வரும் போது யாராவது வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுவோமா. ஐஸ்வரிய லட்சுமியை நிச்சயமாக மனம் விரும்பி வீட்டிற்குள் வரவேற்போம். இன்றைய சூழ்நிலையில்...
amman2

இந்த பொருளை, ஒருமுறை அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டால் போதும். உங்களுடைய வண்டி...

இப்போது ஒரு வீடு என்று எடுத்துக் கொண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் பைக், கார் என்று ஆளுக்கு ஒரு வாகனத்தை வைத்துள்ளார்கள். சாலையில் செல்வதற்கு இடம் இல்லாத அளவிற்கு இருசக்கர வாகனங்களும், நான்கு...
amman2

அம்மன் மடியில் காணிக்கையாக இதை வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஆடி மாதம் முடிவதற்குள்...

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இந்த ஆடி மாதத்தில் அம்மன் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் வேண்டிய வரங்களை அள்ளி தந்து விடுவாள். அந்த...
virali-manjal

பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும்....

பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும்...
amman

வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம்! ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக இருந்தால்? 1 கொத்து வேப்பிலையை மட்டும்...

ஒருவருக்கு வாழ்க்கையில் தான் பிரச்சனை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து பிரச்சனையே வாழ்க்கையாக மாறி இருக்கும். அது மாதிரி தொடர்ந்து பிரச்சினையே வாழ்க்கையா இருந்தா? நாம் மட்டும் அப்படி...
temple-agal

வீட்டை கோவிலாக மாற்ற அம்மனை நினைத்து இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும்

நம்முடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில் தங்கி இருந்தாலும், அதில் நமக்கு மனத்திருப்தி என்பது இருக்கவே இருக்காது. சுற்றுலா செல்லும் சமயங்களில், ஹோட்டல் அறைகளில் தங்கினாலும், உறவினர்கள் வீட்டிற்கு சென்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike