Tag: Amman valipadu Tamil
பெண்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு
இரும்பு பெண்மணி போல பலசாலியாக இருப்பது என்றால், தோற்றத்தில் பாடி பில்டர் ஆவது கிடையாது. பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களாக இருந்தாலும், மனதளவில் பலசாலியாக இருக்க வேண்டும். எதற்கும் பயப்படக்கூடாது. குடும்பத்தில் சண்டை...
இன்று வைகாசி முதல் நாள்! இன்றைய தினம் இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டிற்குள்...
பெரும்பாலும் இந்த வைகாசி முதல் நாளுக்கு நாம் அவ்வளவுவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. வைகாசி மாசம் வந்துவிட்டால் நம் நினைவுக்கு வருவது வைகாசி விசாகம். இது முருகப்பெருமானுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த...
இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து பாருங்கள். அந்த பராசக்தி தாயே நேரில் வந்து...
வீட்டில் இரவு படுத்தால் நிம்மதியான தூக்கம் இல்லை, சந்தோஷமான வாழ்க்கை இல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்நொடி பிரச்சனை, கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் அதிகமா, கண் திருஷ்டியின் ஆதிக்கமா, என்று புரியவில்லை. சந்தோஷமாக...
வெள்ளிக்கிழமை இந்த நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தாலே போதும். தீராத...
வெள்ளிக்கிழமை அம்மனை குறிப்பிட்ட இந்த நேரத்தில் வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். வாழ்க்கையில் அடுத்தடுத்து உங்களுக்கு எல்லாமே ஜெயம். பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் உள்ளது. 'கடவுள் எனக்கு...
அம்மன் கோவிலிலிருந்து பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து இப்படி மட்டும் செய்யவே...
பொதுவாகவே அம்மன் வழிபாடு என்றால் அதில் முதலிடம் பிடிப்பது இந்த எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழத்தை வாங்கி கோவிலில் கொடுத்து, அம்பாளின் மடியில் வைத்து பூஜை செய்து வீட்டிற்கு கொண்டு வரும் பழக்கம் பெரும்பாலும்...
தீர்க்கவே முடியாத கஷ்டங்களுக்கு கூட ஒரே நாளில் தீர்வு கிடைக்க, அம்மனுக்கு இந்த 1...
நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத கஷ்டங்களாக இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைப்பவள் அந்த அம்பாள் தான். அம்பாளை, சக்தி தேவியை முழுமனதோடு நம்பி வழிபாடு செய்பவர்கள் யாரும்...
அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் இதை மட்டும் செய்தால் வருமானம் பலவழிகளில் வந்து சேரும் தெரியுமா?
தேவைக்கு ஏற்ப வருமானம் இல்லாமல் நிறைய பேர் கடன் வாங்கும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். கடனுக்கு கடன் என்று கடைசியில் வட்டி கூட கட்ட முடியாமல் நிறைய பிரச்சனைகளையும், அவமானங்களையும், மன உளைச்சலையும் சந்திக்க...
உங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க இதை செய்யுங்கள் போதும்
ஞானிகளின் கருத்துப்படி பிறக்கின்ற அனைத்து மனிதர்களுமே நல்ல குணங்களோடு தான் பிறக்கின்றனர். எனினும் அவர்கள் வாழும் சூழ்நிலை மற்றும் தீய மனிதர்களின் சகவாசம் போன்றவை அவர்களிடம் பல்வேறு தீய குணங்களை உருவாக்கிவிடுகின்றன. நமது...
உங்களுக்கு என்றென்றும் வறுமை ஏற்படாதிருக்க, செல்வ வளம் பெருக இதை செய்யுங்கள்
பசி என் உணர்வு உயிர்கள் அனைத்திற்கும் ஏற்படுகின்ற ஒரு இயற்கையான உடல் சார்ந்த உணர்வாகும். அதிலும் இந்தப் பசி என்கிற உணர்வு அதீத அளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய தீய செயல்களைச்...
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. திருமணத்திற்கு பின் அனைவரின் குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையான பிரச்சனை...