Tag: Anjaneyar vallipadu
- Advertisement -
நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். அந்த காரியத்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம் என்றும் நினைத்திருப்போம். ஆனால் அது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தடைப்பட்டு...
சனி தோஷத்தை நீக்கும் ஆடி சனிக்கிழமை வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியது அவருடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய நவகிரகங்களே. அதிலும் குறிப்பாக நவகிரகங்களில் ஒருவராக திகழக்கூடிய சனீஸ்வர பகவானே ஒருவருடைய வாழ்க்கையின் ஏற்றத்திற்கும் இறக்கத்திற்கும் காரணமாக திகழ்கிறார். ஒருவருடைய கர்ம வினைக்கு...
மன பயம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்வதற்கு முன்பாக பலமுறை யோசித்து அந்த செயலில் ஈடுபடுவோம். முழுமையாக இந்த செயலை செய்யும் பொழுது எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்னும் பட்சத்தில்தான் அந்த செயலில் ஈடுபடுவோம்....
கடன் தீர்க்கும் வெற்றிலை பரிகாரம்
நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனைதான். கடன் பிரச்சினை தீர்வதற்காக பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம். அதேசமயம் அந்த முயற்சிகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பல...
தடங்கல் விலகி வெற்றி உண்டாக
நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவோம் அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்றே கூறுவோம். ஒரு சில காரியங்களை தொடங்கும் பொழுதே தடங்கல்கள்...
சங்கடங்களை போக்கும் சனிக்கிழமை வழிபாடு
சனிக்கிழமை என்பது சனீஸ்வர பகவானுக்கு உரிய கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை நாம் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அந்த தெய்வத்தின் அருளால் சனீஸ்வர பகவானால்...
வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
என்றும் சிரஞ்சீவியாக இருக்கக்கூடியவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்தில் இன்றளவும் நாம் நினைத்தவுடன் நமக்காக ஓடிவந்து நம்மை காத்து ரட்சிக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை...
நல்ல வேலை கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்கு ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்து இருப்போம். அதில் பலரும் தேர்வு செய்யக்கூடிய ஒரு வழிதான் வேலைக்கு செல்வது. வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம்...
நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற
சனிக்கிழமை என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்பவர் சனீஸ்வர பகவான். அவரின் தாக்குதலில் இருந்து வெளியே வருவதற்காக அடுத்து நம் நினைவிற்கு வரக்கூடியவர் ஆஞ்சநேயர். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபாடு...
கஷ்டங்களை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் என்பது வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கஷ்டம் போக மற்றொரு கஷ்டம் வரத்தான் செய்யும். அதனால்தான் கஷ்டம் இல்லாத வாழ்க்கையே...
துஷ்ட சக்திகள் விலக ஆஞ்சநேயர் வழிபாடு
நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு திடீரென்று ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலமாக பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். அதேபோல் திடீரென்று யார் சொல் பேச்சையும்...
பிரச்சினைகளை தீர்க்கும் அரச இலை பரிகாரம்
பிரச்சனை இல்லாத மனிதன் என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்பது இருந்து கொண்டு தான் இருக்கும். அந்த பிரச்சனை தீர்வதற்கு பல...
காரிய சித்தி தரும் ஆஞ்சநேயர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்யவும் தொடங்குகிறோம். ஆனால் இது பலருக்கும்...
சகல பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்று நினைப்பவர்களும், இந்த...
முயற்சிக்குரிய பலன் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
ஒரு மாணவன் பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும். ஒருவருக்கு நல்ல வேலை வேண்டும் என்றால் அந்த வேலையை தேட வேண்டும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க...
கொடுத்த பணம் திரும்ப கிடைத்த தீப வழிபாடு
சிரஞ்சீவி அந்தஸ்தை பெற்றவராக திகழக் கூடியவர் தான் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இன்றளவும் இந்த பூலோகத்தில் எங்கெல்லாம் ராமா என்ற திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் சூட்சுமமாக...
கடன் கரைய செந்தூர பரிகாரம்
ஒருவர் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அவர் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். கடன் இல்லாமல் இருப்பவரால் மட்டுமே தான் நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியும். கடன் இருக்கும்...
தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய காலத்தில் பலரும் பணத்தை சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களுடைய உடல் நலனில் கவனம் இல்லாமல் செயல்படுகிறார்கள். இதனால்...
வேண்டுதலை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
கார்த்திகை மாதம் என்பது சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள், முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள், ஐயப்பனை வழிபாடு...
வெற்றிலை மாலை பலன்கள்
காரிய வெற்றி பெற உதவக்கூடிய காரியசித்தி தெய்வங்களுள் முதன்மையானவராக திகழ்ந்தவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரைப் போலவே காரிய வெற்றியை தரக்கூடிய மற்றொரு தெய்வமாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை...


















