Tag: Ashtami bairavar valipadu Tamil
காலத்தில் பலன் தரும் பைரவருக்கு வீட்டிலேயே இப்படி பூஜை செய்வதால் நன்மைகள் கிடைக்குமா? வீட்டில்...
பொதுவாக பைரவர் படத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்பது நியதி. பைரவர் உக்ரமாக இருப்பதால் உக்ர தெய்வங்களை வீட்டில் வைக்கக் கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் பொழுது எப்படி வீட்டில்...
தேய்பிறை அஷ்டமிக்கு பைரவருக்கு ஏன் இத்தனை சிறப்பு? இந்த காரணத்தை தெரிந்து கொண்டு, பின்வரும்...
தேய்பிறை அஷ்டமி தினம் எப்போது வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். பௌர்ணமி தினத்தை அடுத்து வரக்கூடிய அஷ்டமி திதியை தான் தேய்பிறை அஷ்டமி என்று சொல்லுவார்கள். இந்த அஷ்டமி திதியில் பைரவர்...
இன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி! இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள்...
இந்த வைகாசி மாதம் வரக் கூடிய அஷ்டமி திதியானது குறிப்பாக சனிக்கிழமை அன்று வந்திருக்கின்றது. பொதுவாகவே, சிவபெருமானுக்கு உகந்த நாளான இந்த சனிக்கிழமையில், அதுவும் அஷ்டமி திதியில், பைரவரை வழிபாடு செய்வது என்பது...
இன்று தேய்பிறை அஷ்டமி! தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் அஷ்டமி வழிபாட்டை, வீட்டிலிருந்தே எப்படி...
தேய்பிறை அஷ்டமி தினமான இன்று நம்மில் பலபேர் சிவாலயங்களுக்கு சென்று பைரவரை வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இன்று கோவில்களும் திறக்கப்படவில்லை. நாம் கோவிலுக்கு செல்ல கூடிய சூழ்நிலையிலும் இல்லை. இப்படி இருக்க...
நாளை வைகாசி வளர்பிறை அஷ்டமி – இவற்றை செய்து அதிக பலன்களை பெறுங்கள்
பொதுவாக வைகாசி மாதம் துஷ்ட சக்திகளை அழித்த உக்கிர சக்தி கொண்ட தெய்வங்களான முருகப்பெருமான், நரசிம்மர் போன்றோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் செய்யும் மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் வருகின்ற பைரவருக்குரிய அஷ்டமி...
இன்று பங்குனி வளர்பிறை அஷ்டமி – இதை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு
துஷ்டம் என்றாலே தீயது என்று பொருள். வாழ்வில் பல நேரங்களில் இந்த துஷ்ட சக்திகளின் ஆதிக்கமே மேலோங்குகின்றன. எந்த ஒரு தீய சக்தியும் அணுகாமல் காப்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தியாவார். அந்த பைரவரை...
வளர்பிறை அஷ்டமி விரதம் மற்றும் வழிபாட்டு முறை
உலகம் அனைத்தும் காத்து வருபவர் சிவபெருமான். புவியில் வாழும் உயிரிகள் அனைத்தின் நன்மைக்காகவும் சிவபெருமான் பல்வேறு ரூபங்களை தன்னிலிருந்து வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சிவனில் இருந்து தோன்றியவர் தான் "ஸ்ரீ பைரவ மூர்த்தி". பைரவரை...