Tag: Bairavar manthiram tamil
விடாமல் துரத்தும் பிரச்சனைகளில் இருந்து விலகி காலபயம் இன்றி வாழ கால பைரவரை நாளை...
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை தினம் தினம் சந்தித்து கொண்டு தான் வாழ்கிறான். இப்படியான வாழ்க்கையில் பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளித்து வாழ போகிறோம் என்ற அச்சம் ஒவ்வொருவரின்...
பைரவருக்கு இந்த 1 மாலையை போட்டாலே போதுமே! வாழ்க்கையில் எந்த கஷ்டம், எப்படி வந்தாலும்...
நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா? நமக்கு இருக்கும் மன பயம். மன பயம் இல்லாமல், வரக்கூடிய, கஷ்டங்களை உறுதியோடு தைரியத்தோடு எதிர் கொண்டாலே போதும். கஷ்டங்கள் அனைத்தும்...
வாராக் கடனை வசூலித்து தரும் மந்திரம்! பைரவரின் சக்தி வாய்ந்த இந்த வரிகளைப் பற்றி...
பல பேருக்கு நல்லது செய்யப் போய், பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும், சில நல்ல உள்ளங்கள் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்துதான் வருகின்றது. தெரிந்தவர்கள் என்று நம்பி, சில பேர் கடன் தொகையை ஜாமீன்...
இன்று வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி! இன்றைக்கு நீங்கள் செய்யும் இந்த பூஜை, உங்கள்...
இந்த வைகாசி மாதம் வரக் கூடிய அஷ்டமி திதியானது குறிப்பாக சனிக்கிழமை அன்று வந்திருக்கின்றது. பொதுவாகவே, சிவபெருமானுக்கு உகந்த நாளான இந்த சனிக்கிழமையில், அதுவும் அஷ்டமி திதியில், பைரவரை வழிபாடு செய்வது என்பது...
பயத்தை நீக்கும் பைரவரின் மூலமந்திரம்
தேய்பிறை அஷ்டமி திதியன்று ராகுகால நேரம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த மூல மந்திரத்தை சொல்லி சொர்ண பைரவரை வழிபாடு செய்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
சனி...
உங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். அந்த சிவபெருமான்...
துன்பங்களிலிருந்து காக்கும் பைரவர் கவச மந்திரம்
மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு...
வருமானம் பன் மடங்கு அதிகரிக்க உதவும் சொர்ண பைரவர் மந்திரம்
மனிதர்களில் பலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் செல்வம் சேருவது இல்லை. சிலர் அலுவலகத்தில் கடுமையாக உழைப்பர் ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ப்ரோமோஷன் போன்றவை தக்க சமயத்தில் கிடைக்காமல் தட்டிக்கொண்டே போகும். இதனால்...
பொற்குவியலை அள்ளித்தரும் ஸ்வர்ண பைரவர் மந்திரம்
சிவபெருமானின் வடிவமாக திகழும் ஸ்வர்ண பைரவரை முறையாக வழிபடுவதன் பயனாக நமக்கு எண்ணிலடங்கா செல்வங்கள் வந்து சேரும். ஸ்வர்ண பைரவரின் மந்திரத்தை உச்சரிப்பதன் பயனாக அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதோ...
வாழ்வில் உள்ள துன்பத்தை போக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்திரி மந்திரம்
மனிதர்களுக்கு பல இன்னல்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அவை அனைத்தையும் போக்கி சுகமாக வாழ இறைவனை வணங்குவது தான் ஒரே வழி. அப்படி இறைவனை வணங்குகையில் சில மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம்...