Tag: Bairavar valipadu palangal
நீங்க எதை தொட்டாலும் விளங்காமல் போகுதா? வறுமையில் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள்.
சில பேர் கைப்பட்டால் எதுவுமே விளங்காது. இதை நான் சொல்லவில்லை. கஷ்டப்பட்டு வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களை சுற்றி இருப்பவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. ஒரு மனிதனுக்கு பண கஷ்டம் வந்துவிட்டால் போதும். ஊர் உலகம்...
நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு...
காக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவ அவதாரம். இவரை நாம் கால பைரவர் என்று அழைத்தாலும் அஷ்ட பைரவராக வீற்றிருக்கிறார். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, கடன் தொந்தரவு, வீட்டில் நிம்மதி...
கலியுகத்தில் கால சக்கரத்தை மாற்றி அமைக்கக்கூடிய கால பைரவரை இப்படி வழிபட்டால் காலத்தால் தீர்க்க...
சிவ ஸ்வரூபமாக கருதப்படும் பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக போற்றப்படுகிறார். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்கக்கூடிய இந்த கால பைரவர் கடன் பிரச்சனைகள், பகைவர் தொல்லைகள், காலத்தால் தீர்க்க முடியாத...
தலையும் சரியில்லை, தலையெழுத்தும் சரியில்லை என்று நினைப்பவர்கள் 8 தீபங்களை இங்கே ஏற்றி வைத்தால்...
ஒரு சிலருக்கு வாழ்க்கைக்குள் பிரச்சனை இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ அந்த பிரச்சினையே வாழ்க்கையாக மாறிவிடும். இன்றைக்கு தீர்ந்து விடக்கூடிய பிரச்சனை அல்லது நாளைக்கு தீர்ந்துவிடும் என்கிற பிரச்சனைகளுக்கு நாம் அதிகமாக கவலைப்பட...
நாளை 10/3/2022 வியாழன் வளர்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர விரதமிருந்து வீட்டிலேயே எளிமையாக வழிபடுவது...
நாளை வளர்பிறை அஷ்டமி திதியில் வியாழன் கிழமையும் சேர்ந்து வருவதால் நல்ல ஒரு விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் மேற்கொள்ளும் விரதங்களும், வழிபாடுகளும் நம் கஷ்டங்களை நீக்கும். குறிப்பாக கடன் நீங்கி செல்வ...
வியாழக்கிழமை அஷ்டமி திதியன்று இந்த மாலையை மட்டும் பைரவருக்கு அணிவித்து பூஜை செய்திடுங்கள். உங்கள்...
வியாழக்கிழமை என்பது எப்போதும் பைரவருக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதமிருந்து பைரவரை வழிபட பலருக்கும் நல்ல பலன்கள் கிடைக்கிறது. அவ்வாறு வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகின்ற இந்த அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விசேஷ...
கலியுக கடவுள் பைரவருக்கு ஏற்ற வேண்டிய முக்கிய தீபங்களும், அதனால் கிடைக்கக்கூடிய பலன்களும் என்னென்ன?...
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக கருதப்படும் கால பைரவருக்கு வேண்டிய வரங்களை எந்த பாரபட்சமும் பார்க்காமல் கொடுக்கும் அற்புத சக்தி உண்டு. ஈசனை போலவே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று யோசிக்காமல் தனக்காக...
(2/7/2021) தேய்பிறை அஷ்டமி! கஷ்டங்கள் தீர்க்கும் கால பைரவர் வழிபாட்டை எந்தெந்த கிழமைகளில் எப்படி...
காலசக்கரத்தை சுழற்றி கொண்டிருக்கும் காலபைரவர் வழிபாடு செய்வது என்பது கலியுகத்தில் முக்கிய வழிபடாக கருதப்படுகிறது. கலியுகத்தில் நம் கஷ்டங்களை தீர்க்க வந்தவர் காலபைரவர். சிவ ஸ்வரூபமாகவே விளங்கும் காலபைரவர் கெட்டவர்களுக்கு உக்ர மூர்த்தியாகவும்,...
செய்யும் தொழிலில் பன்மடங்கு லாபம் பெற சனிப்பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய காரியம் என்ன? சனி...
பிரதோஷ தினங்களில் சனி பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மற்ற பிரதோஷங்களை விட சக்தி வாய்ந்தது ஆகும். இக்கால கட்டத்தில் நாம் வணங்க வேண்டிய தெய்வம் என்ன?...